tag:blogger.com,1999:blog-182361777497683739.post7627468261613685629..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: மே தினம் - தினமணி கதிரில்.. ‘பிடிவாதம்’ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-83388609832268440922011-05-07T07:32:06.039+05:302011-05-07T07:32:06.039+05:30வருகைக்கு நன்றி கிரி:)!வருகைக்கு நன்றி கிரி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45807294417709340602011-05-06T08:35:55.727+05:302011-05-06T08:35:55.727+05:30ராமலக்ஷ்மி கதை எனக்கு புரிய சிரமமாக இருந்தது.. அதன...ராமலக்ஷ்மி கதை எனக்கு புரிய சிரமமாக இருந்தது.. அதனால் தான் தாமதமாக படிக்கலாம் என்று படித்தேன்.. ம்ஹீம் வேலைக்கு ஆகலை.<br /><br />வரவர எனக்கு மூளை காலியாகிக்கொண்டு வருகிறதோ :-) இத்தனை பேர் பாராட்டி இருக்காங்க.. அப்ப எனக்குத்தான் எதோ பிரச்சனை.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64299980909974312482011-05-04T14:53:34.086+05:302011-05-04T14:53:34.086+05:30தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக...தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57333377523544102112011-05-04T14:53:15.609+05:302011-05-04T14:53:15.609+05:30மனோ சாமிநாதன் said...
//வெகு இயல்பான, யதார்த்தமான...மனோ சாமிநாதன் said...<br />//வெகு இயல்பான, யதார்த்தமான நடை! அருமையான கருத்தாழம் மிக்க கதை! பொதுவாக மருத்துவராக ஒரு பெண் இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி பிரச்சினைகளையும் மட்டுமல்ல, குழந்தைகளை அருகிருந்து கவனிக்க முடியாமை, எதற்கும் நேரமில்லாத யந்திரத்தனமான வாழ்க்கை இப்படி அவர்களது பிரச்சினைகள் நீள்கின்றன. கணவன் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் உறவுகளின் உதவியும்கூட அவர்களுக்குத் தேவைப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றை களமாக எடுத்து, அதற்கு அழகாக தீர்வையும் சொல்லியிருக்கிறீர்கள்! கதைக்காகவும் தினமணி கதிரில் பிரசுரம் ஆனதற்காகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//<br /><br />மகிழ்வாய் உணர்கிறேன். மிக்க நன்றி மனோ சாமிநாதன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-78161394776762090422011-05-04T14:52:57.107+05:302011-05-04T14:52:57.107+05:30Jaleela Kamal said...
//கதை மிக அருமை,
வாழ்த்துகக்...Jaleela Kamal said...<br />//கதை மிக அருமை,<br />வாழ்த்துகக்ள், வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றி ஜலீலா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49841778085733249922011-05-04T14:52:39.793+05:302011-05-04T14:52:39.793+05:30ஜிஜி said...
//கதை சூப்பரா இருக்குங்க.தினமணி கதிரி...ஜிஜி said...<br />//கதை சூப்பரா இருக்குங்க.தினமணி கதிரில் வெளியானதற்கு பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி.//<br /><br />மிக்க நன்றி ஜிஜி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19699534891925031102011-05-04T14:52:25.902+05:302011-05-04T14:52:25.902+05:30வல்லிசிம்ஹன் said...
//அன்பு ராமலக்ஷ்மி,
இன்றைய சம...வல்லிசிம்ஹன் said...<br />//அன்பு ராமலக்ஷ்மி,<br />இன்றைய சமுதாயத்துக்குத் தேவையான கதை.<br />வாழ்வு சிறக்க இருமனத்தின் திருத்தம் தேவை.<br />அமைப்பும் கருத்தும் சிறப்பு. வாழ்த்துகள் மா.//<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-84497554608063148162011-05-04T14:52:07.160+05:302011-05-04T14:52:07.160+05:30"உழவன்" "Uzhavan" said...
//வா..."உழவன்" "Uzhavan" said...<br />//வாழ்த்துகள் :-)//<br /><br />நன்றி உழவன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-43100667317246944602011-05-04T14:51:37.913+05:302011-05-04T14:51:37.913+05:30அப்பாவி தங்கமணி said...
//வாழ்த்துக்கள்'ங்க......அப்பாவி தங்கமணி said...<br />//வாழ்த்துக்கள்'ங்க... ரெம்ப அழகான வாழ்வியல் கதை... கதை சொல்லும் செய்தி நிறைய பேருக்கு படிப்பினையாய் இருக்கும்னு நினைக்கிறேன்... நன்றி//<br /><br />மிக்க நன்றி புவனா, இன்றைய வலைச்சரத்தில் இக்கதையினை குறிப்பிட்டிருப்பதற்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39194422880952042052011-05-04T14:51:16.915+05:302011-05-04T14:51:16.915+05:30ராஜ நடராஜன் said...
//மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்க...ராஜ நடராஜன் said...<br />//மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்!<br /><br />கவிதை,புகைப்படம்,சிறுகதைன்னு பன்முகத்தில் அசத்துவது தனித்திறமையே!!மீண்டும் வாழ்த்துக்கள்.//<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும் ராஜ நடராஜன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1638149262415533952011-05-04T14:50:49.828+05:302011-05-04T14:50:49.828+05:30சி.பி.செந்தில்குமார் said...
//கதை வந்ததற்குப்பாரா...சி.பி.செந்தில்குமார் said...<br />//கதை வந்ததற்குப்பாராட்டுக்கள்//<br /><br />நன்றி செந்தில்குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40443269202942062942011-05-04T14:50:27.068+05:302011-05-04T14:50:27.068+05:30May 2, 2011 3:44 PM
ஈரோடு கதிர் said...
*****||அட...May 2, 2011 3:44 PM <br />ஈரோடு கதிர் said...<br />*****||அடம் பிடிக்கும் சின்னக் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு புன்னகையை வீசி விட்டு||<br />.... ரசித்தேன்.<br /><br />கதை நல்லாருக்குங்க!//*****<br /><br />நன்றி கதிர்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5190818232929807612011-05-04T14:49:54.080+05:302011-05-04T14:49:54.080+05:30இராஜராஜேஸ்வரி said...
//பிராக்டிகலான அருமையான் கதை...இராஜராஜேஸ்வரி said...<br />//பிராக்டிகலான அருமையான் கதைக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79743549632439012912011-05-04T14:49:37.864+05:302011-05-04T14:49:37.864+05:30சசிகுமார் said...
//கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது...சசிகுமார் said...<br />//கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.//<br /><br />மிக்க நன்றி சசிகுமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16306799201677595352011-05-04T14:49:20.147+05:302011-05-04T14:49:20.147+05:30அமைதிச்சாரல் said...
//அருமையான கதை ராமலஷ்மி.. வாழ...அமைதிச்சாரல் said...<br />//அருமையான கதை ராமலஷ்மி.. வாழ்த்துகள்.//<br /><br />மிக்க நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36232447385961435452011-05-04T14:48:55.623+05:302011-05-04T14:48:55.623+05:30geethasmbsvm6 said...
//இல்வாழ்க்கை என்பது விட்டுக...geethasmbsvm6 said...<br />//இல்வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்தலில் தான் நிறைவே அடையும். அதைச் சுட்டிக்காட்டுவதோடு அந்த விட்டுக்கொடுத்தல் இருபக்கமும் இருக்கவேண்டும் என்பதையும் காட்டுகிறது கதை. டாக்டர் மனைவி என்றால் அவங்க தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆகவேண்டும். அதோடு குடும்பத்தையும் வெறுத்து ஒதுக்கும் மனைவியும் இல்லை. இப்படிப்பட்ட மனைவி கிட்டே சின்னச் சின்ன எதிர்பார்ப்புக்களைக் காட்டாமல் அடுத்தவர் தலையீடு இல்லாமல் நாமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.//<br /><br />கதையின் நோக்கத்தை அழகுறச் சொல்லி விட்டீர்கள். மீண்டும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47318785467618900822011-05-04T14:48:07.265+05:302011-05-04T14:48:07.265+05:30geethasmbsvm6 said...
//மாலையில் விழும் சிக்கல்களை...geethasmbsvm6 said...<br />//மாலையில் விழும் சிக்கல்களை அவிழ்ப்பதை விடக் கடினமானது வாழ்க்கையில் விழும் சிக்கலை அவிழ்ப்பதுவும். அதிலும் மூன்றாம் மனிதர் இடையூறு இல்லாமல் இருந்தால் தான் யோசிக்கவே முடியும். அவ்வகையில் சிக்கலை மிக எளிதாகப் பிரித்துத் தீர்த்து மாலையை அணியப்பயனுள்ளதாக்கிவிட்டீர்கள். முத்துச் சரம் அல்லவா? ஒரு முத்துப் போனாலும் அழகு குறையுமே!//<br /><br />நன்றி மேடம்.<br /><br /> // யோசிக்கவே முடியும்// நூறு சதவிகிதம் உண்மை! ஆனால் சுற்றத்தாரின் இடையூறு இருந்து கொண்டேதான் இருக்கிறது எல்லா இடங்களிலும். அதுதான் உலகம் என்றாகி விட்டது. அந்த இடையூறு தங்கள் இல்லறத்தைப் பாதிக்காதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தம்பதிகள் கைகளில்தான்..ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-642147332100729432011-05-04T14:46:05.446+05:302011-05-04T14:46:05.446+05:30T.V.ராதாகிருஷ்ணன் said...
//அருமையான கதை.வாழ்த்து...T.V.ராதாகிருஷ்ணன் said...<br /><br />//அருமையான கதை.வாழ்த்துகள்//<br /><br />மிக்க நன்றி டி வி ஆர் சார்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91730131771855211412011-05-04T14:45:44.728+05:302011-05-04T14:45:44.728+05:30பாச மலர் / Paasa Malar said...
//அழகான எதார்த்தமான...பாச மலர் / Paasa Malar said...<br />//அழகான எதார்த்தமான கதை...வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//<br /><br />மிக்க நன்றி மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4061977729364139452011-05-04T14:45:28.022+05:302011-05-04T14:45:28.022+05:30சுந்தரா said...
//அருமையான கருத்து, அழகான கதை.
வா...சுந்தரா said...<br />//அருமையான கருத்து, அழகான கதை.<br /><br />வாழ்த்துக்கள் அக்கா.//<br /><br />நன்றி சுந்தரா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44610570298918034822011-05-04T14:44:06.960+05:302011-05-04T14:44:06.960+05:30தமிழ் உதயம் said...
//நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ...தமிழ் உதயம் said...<br />//நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி.//<br /><br />நன்றிகள் தமிழ் உதயம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80970531411613613572011-05-04T14:43:31.583+05:302011-05-04T14:43:31.583+05:30கோமதி அரசு said...
//அழகான கதை ராமலக்ஷ்மி.
விட்டு...கோமதி அரசு said...<br />//அழகான கதை ராமலக்ஷ்மி.<br /><br />விட்டுக் கொடுத்தல், வாழ்க்கைதுணையின் விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்தல் என்று எல்லாம் இருந்ததால் தான் இல்லறம் இனிதாக இருக்கும்.<br /><br />உழைக்கும் மகளிருக்கு மேதினபரிசு.<br /><br />வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//<br /><br />இனிய இல்லறம் பற்றி அருமையாய் சொன்னீர்கள். மிக்க நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91387499899697093722011-05-04T14:42:32.256+05:302011-05-04T14:42:32.256+05:30அமைதி அப்பா said...
//பல் வேறு தகவல்களை அற்புதமாக ...அமைதி அப்பா said...<br />//பல் வேறு தகவல்களை அற்புதமாக கதையில் கொண்டுவந்து, சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். அது உங்கள் பாணி என்பதையும் நாங்கள் அறிவோம். <br />வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்.//<br /><br />மிக்க நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62782252919004087902011-05-04T14:42:07.286+05:302011-05-04T14:42:07.286+05:30r.v.saravanan said...
//தினமணி கதிரில் கதை வெளியான...r.v.saravanan said...<br />//தினமணி கதிரில் கதை வெளியானதற்கு <br /><br />வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65409490793462259902011-05-04T14:41:44.224+05:302011-05-04T14:41:44.224+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
***/கதையை இப்போதுதான் பொ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />***/கதையை இப்போதுதான் பொறுமையாகப் படித்து முடித்தேன். மிகவும் நல்லதொரு கதை. அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். <br /><br />//சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகணும்னோ கவுரவுத்துக்காகவோ வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னே அடமா நின்னு பண்ணிக்கறவங்க எத்தனை பேரு. ஆனா வொய்ஃப் ஒரு ஏடிஎம் மெஷினப் போல பணங்காய்ச்சி மரமா ஒரே எடத்துல நிக்கணும்னா எப்படி?”//<br /><br />அருமையான உதாரணம். வாழ்த்துக்கள்./***<br /><br />மீள் வருகைக்கும், கருத்துக்கும் மீண்டும் நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com