tag:blogger.com,1999:blog-182361777497683739.post752040370150618061..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: சிகப்புப் தட்டான்பூச்சி - கிகாகு ஜப்பானிய துளிப்பாக்கள்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-80574385569900049432022-10-15T09:21:30.020+05:302022-10-15T09:21:30.020+05:30
“புதிருக்கான விடை தேடுவது போல்..”, ஆம்.
தங்கள்... <br /><br />“புதிருக்கான விடை தேடுவது போல்..”, ஆம்.<br /><br />தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71809678131541573742022-10-15T09:20:21.482+05:302022-10-15T09:20:21.482+05:30மிக்க நன்றி கோமதிம்மா.மிக்க நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28685125545442263972022-10-15T09:20:00.106+05:302022-10-15T09:20:00.106+05:30ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்வது கவிதைகளை மேலும் ஆ...ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்வது கவிதைகளை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள நமக்கு உதவுவதாக உணருகிறேன். <br /><br />தங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57142034025989962542022-10-15T09:19:02.262+05:302022-10-15T09:19:02.262+05:30சிறு குழந்தைகள் எறும்புகளோடு பேசுவதை நானும் கவனித்...சிறு குழந்தைகள் எறும்புகளோடு பேசுவதை நானும் கவனித்திருக்கிறேன் :). மகாசமுத்திரம்.. அருமையான வெளிப்பாடு!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76665053791126408972022-10-15T09:17:28.333+05:302022-10-15T09:17:28.333+05:30மிக்க நன்றி கில்லர்ஜி.மிக்க நன்றி கில்லர்ஜி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69700367813351332532022-10-15T09:17:11.908+05:302022-10-15T09:17:11.908+05:30ஆம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஆம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5127163244129514932022-10-15T09:16:43.144+05:302022-10-15T09:16:43.144+05:30நிலவு கவிஞர்களுக்கு எப்பொழுதுமே பிடித்தமான பாடுபொர...நிலவு கவிஞர்களுக்கு எப்பொழுதுமே பிடித்தமான பாடுபொருள். ஹைக்கூ கவிஞர்கள் விதிவிலக்கல்ல. பாஷோவின் 7 துளிப்பாக்கள் “நிலவு பார்த்தல்” பதிவாக இங்கே: <a href="https://tamilamudam.blogspot.com/2013/01/blog-post_10.html" rel="nofollow">https://tamilamudam.blogspot.com/2013/01/blog-post_10.html</a>ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37535148932519674482022-10-15T09:11:56.637+05:302022-10-15T09:11:56.637+05:30கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம். முடிந்தால் அந்த நகை...கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம். முடிந்தால் அந்த நகைச்சுவைத் துணுக்கைப் பகிரவும் :).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59814928948671335672022-10-11T20:26:30.675+05:302022-10-11T20:26:30.675+05:30முற்றிலும் வேறுபட்ட இருகாட்சிகளுடன், இரு மாறுபட்ட ...முற்றிலும் வேறுபட்ட இருகாட்சிகளுடன், இரு மாறுபட்ட உணர்வு நிலைகளையும் (இனிய- துயர) பொருத்தமாக இணைத்திருப்பது சிறப்பு. இந்த ஹைக்கூ கவிதைகள் எழுத அவர் எடுத்த பிரயாசம் புரிகிறது. ஒவ்வொன்றும் ஒரு புதிருக்கான விடையைத் தேடுவது போல் உள்ளது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65037233148642294552022-10-09T16:02:43.056+05:302022-10-09T16:02:43.056+05:30பகிர்ந்த கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ஆசிரி...பகிர்ந்த கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.<br />ஆசிரியர் குறிப்பும் அவரை அறிந்து கொள்ள உதவுகிறது.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49787909019881107872022-10-09T15:12:40.456+05:302022-10-09T15:12:40.456+05:306. அழகான பொருள் அது போல சிவப்புச் செர்ரி தட்டாம்பூ...6. அழகான பொருள் அது போல சிவப்புச் செர்ரி தட்டாம்பூச்சி....8 நிலவின் ஒளியில் பைனமரக் கிளைகளின் நிழல்...மிகவும் ரசித்தேன்<br /><br />6 வது...நான் எப்போதோ எழுதிய ஏழையின் குடிசை...குடை நினைவுக்கு வந்தது. <br />நட்சத்திர பங்களா என்று முடித்திருப்பேன் ஹைக்கூதான்,<br /><br />ஆசிரியர் பற்றியும் தெரிந்து கொண்டேன்<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58338009358246299172022-10-09T15:07:11.891+05:302022-10-09T15:07:11.891+05:302 வது வாசித்ததும் என் மகனும் நானும் பேசிக் கொண்டது...2 வது வாசித்ததும் என் மகனும் நானும் பேசிக் கொண்டது நினைவுக்கு வந்தது. அவன் சிறுவனாக இருந்த போது எறும்புகளை மிகவும் கூர்ந்து கவனிப்பான். அப்போது தேங்கியிருந்த மழைத் தண்ணீரைப் பார்த்ததும் இருவருமே பேசியது இதுதான் எறும்புக்கு இது மகாசமுத்திரம்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42324765906280360692022-10-09T12:40:16.078+05:302022-10-09T12:40:16.078+05:30சிறப்பான கவிதை வரிகள் இரசிக்க வைத்தன... - கில்லர்ஜ...சிறப்பான கவிதை வரிகள் இரசிக்க வைத்தன... - கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3426969362105309912022-10-09T11:03:49.226+05:302022-10-09T11:03:49.226+05:30கவிதைகளை ரசிக்க ஜப்பானிய கலாசாரமும் அறிந்திருக்க வ...கவிதைகளை ரசிக்க ஜப்பானிய கலாசாரமும் அறிந்திருக்க வேண்டியுள்ளது. <br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48512622616058744382022-10-09T06:14:15.001+05:302022-10-09T06:14:15.001+05:30எட்டு இனிமையான பௌர்ணமி இரவின் நிலவுக் கற்பனை.
கவி...எட்டு இனிமையான பௌர்ணமி இரவின் நிலவுக் கற்பனை.<br /><br />கவிஞர் குறிப்பை படித்தேன். சுவாரஸ்யமான ஹைக்கூக்களுடன் கூடிய அழகிய பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66534414664417718162022-10-09T06:13:21.703+05:302022-10-09T06:13:21.703+05:30ஆறாவதில் ஏழ்மையையும் அழகாகி சொல்லும் நேர்த்தி. என...ஆறாவதில் ஏழ்மையையும் அழகாகி சொல்லும் நேர்த்தி. எனக்கு எஞ்சினியர் அப்பா - மகனின் ஜோக் நினைவு வந்ததது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18195716385267892322022-10-09T06:13:09.707+05:302022-10-09T06:13:09.707+05:30நீ சிந்தும் ஒரு துளி கண்ணீர்.. எறும்பு குளிக்கும...நீ சிந்தும் ஒரு துளி கண்ணீர்.. எறும்பு குளிக்கும் படித்துறை என்று கண்ணதாசன் எழுதி படித்த நினைவு.. இரண்டாவதைப் படிக்கும்போது இது நினைவுக்கு வந்ததது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com