tag:blogger.com,1999:blog-182361777497683739.post6914640762096577428..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: எல்லோருக்குமானது இவ்வுலகம் - சிங்கப்பூர் பயணம் (பாகம் 3-படங்களுடன்)ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-67160193404502603172011-11-23T11:56:58.878+05:302011-11-23T11:56:58.878+05:30திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69486818875003534842011-11-23T11:56:53.382+05:302011-11-23T11:56:53.382+05:30பாலராஜன்கீதா said...
**** //ஸ்ரீராம். said...//ஹே...பாலராஜன்கீதா said...<br />**** //ஸ்ரீராம். said...//ஹேமா சொன்னது..."முத்தக்கா எப்பவும்போல் சூப்பர் படங்கள்..."//முத்தக்கா...?//<br /><br />முத்துச்சரம் தொடுக்கும் அக்கா ?<br />:-)//****<br /><br />நான் ஸ்ரீராமுக்கு சொல்ல இருந்த பதிலை நீங்களே சொல்லிவிட்டீர்கள்:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10630396668907333832011-11-23T11:56:12.027+05:302011-11-23T11:56:12.027+05:30அமைதிச்சாரல் said...
//எல்லாமே நல்லாருக்குன்னாலும்...அமைதிச்சாரல் said...<br />//எல்லாமே நல்லாருக்குன்னாலும், பறவைப்பார்வை ரொம்பவும் அசத்தல்..//<br /><br />மிக்க நன்றி சாந்தி. ஃப்ளிக்கரில் பதிந்திருந்த போதும் பிடித்துப் பாராட்டியிருந்தீர்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28802027678938287492011-11-23T11:56:00.604+05:302011-11-23T11:56:00.604+05:30தருமி said...
//உங்கள் படங்களில் ஒரு திருத்தம் / c...தருமி said...<br />//உங்கள் படங்களில் ஒரு திருத்தம் / cleanliness இருப்பது எப்படி என்பது தெரியவில்லை. picture card quality எப்போதும்.<br /><br />நன்று.//<br /><br />மிக்க நன்றிங்க. பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. பாயிண்ட் அண்ட் ஷூட் படங்களில் noise சில படங்களில் அதிகமாய் காணப்படும். DSLR படங்களில் பொதுவாக அதிகம் இருப்பதில்லை என்றாலும் கூட cropped image(உதாரணத்துக்கு இங்கு முதல் படம்) என்றால் தெளிவின்மை ஏற்படலாம். அப்போது படத்தின் இரைச்சலை Photoshop, Neat image, Gimp போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீக்கிவிடலாம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28660479403163940752011-11-23T11:52:52.180+05:302011-11-23T11:52:52.180+05:30அப்பாதுரை said...
//உங்கள் கேமெராவில் என்ன இருக்கி...அப்பாதுரை said...<br />//உங்கள் கேமெராவில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆசை.. பிரமாதமான படங்கள் தானாகவே வந்து விழுகின்றனவோ உங்கள் கேமராவில்? அருமை.<br />தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!//<br /><br />கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றிங்க:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48912406959688303082011-11-23T11:52:32.986+05:302011-11-23T11:52:32.986+05:30பாச மலர் :
//வழக்கம்போலவே ராமலக்ஷ்மி பாணி வர்ணனை...பாச மலர் : <br /><br />//வழக்கம்போலவே ராமலக்ஷ்மி பாணி வர்ணனையுடன் அழகான படங்கள்...//<br /><br />நன்றி மலர். பதிவு மாறி வந்து விட்டிருந்தது தங்கள் கருத்து. எனவே மின்னஞ்சலில் இருந்து எடுத்துப் பதிந்தேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42381444256701821862011-11-23T11:52:20.055+05:302011-11-23T11:52:20.055+05:30கணேஷ் said...
//படங்கள் வழமைபோல் மனதைக் கொள்ளை கொண...கணேஷ் said...<br />//படங்கள் வழமைபோல் மனதைக் கொள்ளை கொண்டன. சிங்கப்பூரின் இயற்கையழகை நீங்கள் விவரிக்க விவரிக்க எவ்வாறேனும் ஒருமுறை நேரமும் பணமும் ஒதுக்கி நேரில் சென்று பார்த்துவர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டது. நீங்கள் கடைசிப் பாராவில் சொல்லியிருப்பது நிஜமான நிஜம்! அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.//<br /><br />அவசியம் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய இடமே. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63107664114596921212011-11-23T11:52:05.319+05:302011-11-23T11:52:05.319+05:30கோமதி அரசு said...
//பகிர்வை படிக்க காத்து இருக்கி...கோமதி அரசு said...<br />//பகிர்வை படிக்க காத்து இருக்கிறோம்.<br /><br />சிங்கப்பூர் பயணக் கட்டுரை, படங்கள் <br />கருத்துக்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.//<br /><br />மிக்க நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87283469977902602932011-11-23T11:51:54.040+05:302011-11-23T11:51:54.040+05:30குமரி எஸ். நீலகண்டன் said...
//அருமையான காட்சிகள் ...குமரி எஸ். நீலகண்டன் said...<br />//அருமையான காட்சிகள் உங்கள் கைவண்ணத்தில்... எல்லோருக்குமான நாடு... அந்த மனப்பான்மை நாம் நாட்டிற்குள் வந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.//<br /><br />வந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? மிக்க நன்றி நீலகண்டன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-43853970675861840062011-11-23T11:51:29.066+05:302011-11-23T11:51:29.066+05:30புலவர் சா இராமாநுசம் said...
//பழமையைத் போற்றி புத...புலவர் சா இராமாநுசம் said...<br />//பழமையைத் போற்றி புதுமையும்<br />ஆற்றும் சிங்கப்பூர் ஒரு சிங்கார பூமி!<br />நானும் பல ஆண்டுகளுக்கு<br />முன்னால் இரண்டு முறை சென்றுள்ளேன்!<br />படங்கள் அருமை!//<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71865938012108348462011-11-23T11:51:16.753+05:302011-11-23T11:51:16.753+05:30விச்சு said...
பார்க்க கொடுத்து வச்சிருக்கனும்.உங்...விச்சு said...<br />பார்க்க கொடுத்து வச்சிருக்கனும்.உங்கள் காமிரா'வா நான் இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்.<br />November 22, 2011 5:17 AM <br />ஸ்ரீராம். said...<br />***//ஹேமா சொன்னது..."முத்தக்கா எப்பவும்போல் சூப்பர் படங்கள்..."//<br /><br />முத்தக்கா...?//***<br /><br />முன்னர் லக்ஷ்மி அக்கா என்றே அழைப்பார்கள்:)! இப்போது பாலராஜன் கீதா அவர்கள் சொல்லியிருப்பது போல எடுத்துக் கொள்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52625706800756003172011-11-23T11:50:59.112+05:302011-11-23T11:50:59.112+05:30துபாய் ராஜா said...
//சிங்கப்பூரின் பெருமையே இயற்க...துபாய் ராஜா said...<br />//சிங்கப்பூரின் பெருமையே இயற்கை தந்த பசுமையும்,அதைக் கெடுக்காமல் இவர்கள் புகுத்திய பழமை மாறா புதுமையும் ஆகும். உங்கள் பதிவும், படங்களும் மிக அழகு. வாழ்த்துக்கள்.//<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17302073728727282222011-11-23T11:50:33.054+05:302011-11-23T11:50:33.054+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//வாழ்த்துக்கள். அழகான ப...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//வாழ்த்துக்கள். அழகான படங்களுடன் அருமையான பதிவு. vgk//<br /><br />மிக்க நன்றிங்க vgk.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75883129622213521602011-11-23T11:50:21.237+05:302011-11-23T11:50:21.237+05:30ஹேமா said...
//முத்தக்கா...எப்பவும்போல சூப்பர் படங...ஹேமா said...<br />//முத்தக்கா...எப்பவும்போல சூப்பர் படங்கள் !//<br /><br />நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64153561279273171682011-11-23T11:50:08.312+05:302011-11-23T11:50:08.312+05:30asiya omar said...
//படங்களும் பகிர்வும் அழகு,தங்க...asiya omar said...<br />//படங்களும் பகிர்வும் அழகு,தங்களின் சிங்கப்பூர் பயண அனுபவங்களை தொடர்ந்து வாசிக்க ஆசை.//<br /><br />வாங்க ஆசியா. மகிழ்ச்சியும் நன்றியும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60155194569618824452011-11-23T11:49:46.179+05:302011-11-23T11:49:46.179+05:30kothai said...
//தங்களின் பயணத் தொடர்கட்டுரைக்கு இ...kothai said...<br />//தங்களின் பயணத் தொடர்கட்டுரைக்கு இது நல்லதொரு துவக்கம்.... படங்கள் அற்புதம்...ஒரு எழுத்தாளராய், வாழும் தன்மையில் அங்குள்ளவரின் மனவோட்டங்களையும், நம்மவ ருடையதையும் எடுத்து எழுதினால் இன்னும் சுவை சேரும்..//<br /><br />தங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி. ஆனால் ஒருவார பயணத்தில் அதைக் கணிப்பது சிரமமென்றே எண்ணுகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55876426558784473592011-11-23T11:49:24.554+05:302011-11-23T11:49:24.554+05:30goma said...
//படங்களில் உங்கள் பெயரை வாட்டர் மார்...goma said...<br />//படங்களில் உங்கள் பெயரை வாட்டர் மார்க்காக ,படத்தின் நடுவில் போடவும் ...ஓரமாக இருந்தால் கட் பண்ணிவிடலாம்<br /><br />அருமையான படங்கள்//<br /><br />ஓரமாகப் போட்டிருப்பதையே சிலர் படத்தின் அழகைக் குறைப்பதால் பார்டரில் போடுங்கள் என்கிறார்கள்:(! இணையத்துக்குக் கொடுத்து விட்டால் ஓரளவுக்கு மேல் நாம் பாதுகாக்க முடிவதுமில்லை. அக்கறையுடனான கருத்துக்கு நன்றி கோமாம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30027144141577866572011-11-23T11:48:51.700+05:302011-11-23T11:48:51.700+05:30மோகன் குமார் said...
//படங்கள் வழக்கம் போல் அருமை....மோகன் குமார் said...<br />//படங்கள் வழக்கம் போல் அருமை. <br /><br />கடைசி பாரா எழுதியது நீங்களா !!!!!//<br /><br />அரசியல் பற்றி ஒரு வாக்கியம் கூட எழுதக் கூடாதென்றால் எப்படி??? நன்றி மோகன் குமார்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91259168155684213332011-11-23T11:48:31.242+05:302011-11-23T11:48:31.242+05:30மழைதூறல் said...
//இன்னும் நிறைய உங்களிடம் நான் எத...மழைதூறல் said...<br />//இன்னும் நிறைய உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.புகை படங்கள் அனைத்தும் அருமை.நல்ல தெளிவான காட்சிப் பதிவுகள்.<br />போய் வரும் செலவு , தங்க கூடிய அறை, இடங்கள் தெரிவிக்கவும்.//<br /><br />ஒவ்வொருவர் தேவையைப் பொறுத்து அது மாறுபடவே செய்யும். சென்னையைச் சேர்ந்தவரெனத் தெரிகிறது. அங்கிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட டூர் ஆபரேட்டர்களிடம் தகவல் சேகரியுங்கள். ஒவ்வொருவர் வழங்குவதிலும் உங்களுக்குப் பொருத்தமான பேக்கேஜ் எதுவென முடிவெடுப்பதே சரியாக அமையும். நீங்கள் கேட்ட கேமரா விவரங்களைக் குறிப்பிட்ட அப்பதிவில் தருகிறேன்:)! வருகைக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21411155649977270462011-11-23T11:47:39.083+05:302011-11-23T11:47:39.083+05:30வடுவூர் குமார் said...
//Lot of changes....//
நன்...வடுவூர் குமார் said...<br />//Lot of changes....//<br /><br />நன்றி குமார். முன்னர் பார்த்தவருக்கே அது தெரியும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52359579102892589452011-11-23T11:47:25.864+05:302011-11-23T11:47:25.864+05:30Lakshmi said...
//சிங்கப்பூர் எப்பவுமே அழகுதான் நே...Lakshmi said...<br />//சிங்கப்பூர் எப்பவுமே அழகுதான் நேரில் பார்த்து ரசித்த இடங்களை உங்க பதிவின் மூலமாக திரும்பவும் ரசிக்க வச்சுட்டீங்க.படங்கள் எல்லாமே அழகு.//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-398136247216416482011-11-23T11:47:12.762+05:302011-11-23T11:47:12.762+05:30தமிழ் உதயம் said...
//ஜோதிஜி சொன்னது 100க்கு 100 ...தமிழ் உதயம் said...<br /> //ஜோதிஜி சொன்னது 100க்கு 100 உண்மை.//<br /><br />ஆம் ரமேஷ்.<br /><br />////காமிரா பேசுகிறதா... புகைப்படங்கள் பேசுகிறதா... படங்கள் அருமை.//<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9091785143891684682011-11-23T11:46:51.944+05:302011-11-23T11:46:51.944+05:30ஸ்ரீராம். said...
//கூகிள் மேப் அல்ல, கேபிள் வாகனப...ஸ்ரீராம். said...<br />//கூகிள் மேப் அல்ல, கேபிள் வாகனப் படம்....:))<br />உண்மை அப்படித்தான் தோன்றியது. வழக்கம் போல அருமையான படங்கள்.//<br /><br />நன்றி ஸ்ரீராம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83561641285317015992011-11-23T11:46:36.150+05:302011-11-23T11:46:36.150+05:30ஜோதிஜி திருப்பூர் said...
//நாள் முழுக்க சிங்கப்பூ...ஜோதிஜி திருப்பூர் said...<br />//நாள் முழுக்க சிங்கப்பூர் பெருமை பற்றி நாம் பேசலாம். ஆனால் அரசியல்வியாதிகள் மட்டும் நாங்க சிங்கப்பூராக மாற்றுவோம் என்று மட்டுமே பேசுவார்கள்.//<br /><br />உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26864269633527936572011-11-23T11:46:23.463+05:302011-11-23T11:46:23.463+05:30ஷைலஜா said...
//காமிரா பேசுகிறது! அருமை ராமல்ஷ்மி!...ஷைலஜா said...<br />//காமிரா பேசுகிறது! அருமை ராமல்ஷ்மி!//<br /><br />நன்றி ஷைலஜா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com