tag:blogger.com,1999:blog-182361777497683739.post6672388663694436364..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: அதிசய ஆலயம் - நந்தி தீர்த்த க்ஷேத்ரம் - பெங்களூர் மல்லேஸ்வரம்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-86353698415164794252016-01-12T14:44:36.288+05:302016-01-12T14:44:36.288+05:30நன்றி தேனம்மை:)!நன்றி தேனம்மை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69138666006837859192016-01-11T12:57:04.817+05:302016-01-11T12:57:04.817+05:30மிக அழகான படங்களுடன் அருமையான பகிர்வு ராமலெக்ஷ்மி ...மிக அழகான படங்களுடன் அருமையான பகிர்வு ராமலெக்ஷ்மி :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39557149772857008532016-01-09T22:34:31.334+05:302016-01-09T22:34:31.334+05:30இந்தத் தெருவில் அருகருகே நான்கு கோவில்கள் இருக்கின...இந்தத் தெருவில் அருகருகே நான்கு கோவில்கள் இருக்கின்றன. எட்டாவது க்ராஸிலும் பழமை வாய்ந்த கோவில்கள் சில இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள். நன்றி GMB sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15013684066385356942016-01-09T22:26:52.158+05:302016-01-09T22:26:52.158+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9771874862801748932016-01-09T20:30:02.426+05:302016-01-09T20:30:02.426+05:30மல்லேஸ்வரத்தில் பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம...மல்லேஸ்வரத்தில் பல கோவில்களுக்குச் சென்றிருக்கிறோம் தொண்ணூறுகளில். ஆனால் எந்தக் கோவிலின் பெயரும் சரியாகத் தெரிவதில்லை. கன்னடம் அறிந்த நண்பர்களுடன்சென்றால்தான் ஓரளவு தகவல்கள் தெரியும் மறுபடியும் போய்ப் பார்க்கவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-84624993774389334112016-01-09T17:59:24.898+05:302016-01-09T17:59:24.898+05:30அருமையானதோர் கோவில் பற்றிய பகிர்வு. படங்கள் ஒவ்வொ...அருமையானதோர் கோவில் பற்றிய பகிர்வு. படங்கள் ஒவ்வொன்றும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4518956797881518832016-01-09T09:02:14.731+05:302016-01-09T09:02:14.731+05:30பலமுறை சென்றிருந்தாலும் படங்கள் எடுக்கலாம் என்பதே ...பலமுறை சென்றிருந்தாலும் படங்கள் எடுக்கலாம் என்பதே உங்கள் மூலமாகதானே அறிய வந்தேன். சுட்டிக்கும், அதற்கும் சேர்த்து நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77613637402048398262016-01-09T09:00:53.684+05:302016-01-09T09:00:53.684+05:30நன்றி சாந்தி. அடுத்தமுறை பெங்களூர் வரும்போது அவசிய...நன்றி சாந்தி. அடுத்தமுறை பெங்களூர் வரும்போது அவசியம் போய்வாருங்கள்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58126909511010704152016-01-09T09:00:18.084+05:302016-01-09T09:00:18.084+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7416170642495518392016-01-09T08:59:59.635+05:302016-01-09T08:59:59.635+05:30ஏழாயிரம் என்பது அதிகமாகதான் தெரிகிறது. கோவிலின் வய...ஏழாயிரம் என்பது அதிகமாகதான் தெரிகிறது. கோவிலின் வயதை carbon dating முறையில் நிர்ணயித்திருக்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். சத்ரபதி சிவாஜியின் தம்பி (அல்லது தளபதி?) இந்தப் பக்கம் படையெடுத்து வந்தபோது கட்டியதென்றும் ஒரு வாய்வழிப் பேச்சு நிலவுகிறது. உறுதியற்ற தகவல் என்பதால் பதிவில் சேர்க்கவில்லை. <br /><br />/தென்னாடுடைய சிவன்/ பக்கத்திலேயே சுயம்பு லிங்கமாக சிவன் காட்சி தரும் “காடு மல்லேஸ்வரர்” கோவிலும் உள்ளது. அதையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்:). ஷைலஜா கி.மு_வில் குடியேறினாரா:))?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25993096970610861082016-01-09T08:29:19.720+05:302016-01-09T08:29:19.720+05:30ஆம். கோவிலையும் கோவில் வளாகத்தை மிக அருமையாகப் பரா...ஆம். கோவிலையும் கோவில் வளாகத்தை மிக அருமையாகப் பராமரித்து வருகிறார்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61788883246195968832016-01-09T08:28:02.988+05:302016-01-09T08:28:02.988+05:30நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73211178292915639232016-01-09T08:27:31.065+05:302016-01-09T08:27:31.065+05:30அவசியம் சென்று வாருங்கள், ஷைலஜா. பக்கத்திலேயே தரிச...அவசியம் சென்று வாருங்கள், ஷைலஜா. பக்கத்திலேயே தரிசிக்க வேண்டிய பல கோவில்கள் உள்ளன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19988465654690981972016-01-09T08:26:12.745+05:302016-01-09T08:26:12.745+05:30மகிழ்ச்சி. நன்றி.மகிழ்ச்சி. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49003179682640701472016-01-09T08:25:39.763+05:302016-01-09T08:25:39.763+05:30சென்ற மாதம் வந்திருந்தீர்களா? ஆம், கோவில் தெருவுக்...சென்ற மாதம் வந்திருந்தீர்களா? ஆம், கோவில் தெருவுக்கு சென்றால் எல்லாத் தெய்வங்களையும் தரிசித்து வந்திடலாம். நன்றி கோமதிம்மா. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82947118313892228422016-01-09T02:56:40.924+05:302016-01-09T02:56:40.924+05:30ஹைய்யோ! உங்க படங்களின் அழகு!!!!
நானும் பயண அன...ஹைய்யோ! உங்க படங்களின் அழகு!!!! <br /><br />நானும் பயண அனுபவத்தில் இந்தக்கோவில் பற்றிஎழுதி இருந்தேன். அது 2014 வது வருசக்கடைசி. சின்ன நினைவூட்டல் உங்கள் வாசகர்களுக்கு:-)<br /><br />http://thulasidhalam.blogspot.com/2014/12/3.html<br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36327936833031609512016-01-08T23:29:58.976+05:302016-01-08T23:29:58.976+05:30போக வேண்டுமென்ற ஆர்வத்தைத்தூண்டுகிறது பதிவும் படங்...போக வேண்டுமென்ற ஆர்வத்தைத்தூண்டுகிறது பதிவும் படங்களும் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47393171434216719002016-01-08T22:35:27.330+05:302016-01-08T22:35:27.330+05:30ஆஹா... அற்புதமான தரிசனம் அக்கா...
என்ன அழகு படங்கள...ஆஹா... அற்புதமான தரிசனம் அக்கா...<br />என்ன அழகு படங்கள்...<br />நந்தியின் வாயிலிருந்து நீர்....<br />விவரங்களையும் படித்து அறிந்து கொண்டேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63577602864012282502016-01-08T22:17:25.912+05:302016-01-08T22:17:25.912+05:30மிக அருமை. 5 வருஷம் பெங்களுர்ல இருந்தேன், மல்லேஸ்...மிக அருமை. 5 வருஷம் பெங்களுர்ல இருந்தேன், மல்லேஸ்வரம் பக்கம் -ஹோட்டல்களும் அருமையா இருக்கும்னு என் தம்பி சொல்லியும் அந்த பக்கம் போனதில்லை. <br /><br />ஏழாயிரம் வருஷம் கொஞ்சம் ஓவரோ? எழுனூறுன்னு இருக்கணுமோ? கல்வெட்டு ஒன்னும் இல்லையா? தஞ்சை பெரிய கோவில் கட்டி ஆயிரம் வருஷம் ஆச்சு. ராஜேந்திர சோழன் தான் மேற்கு சாளுக்கியம்(கர்நாடகா) - மான்ய கேடயம் வரை படையெடுத்து வந்துள்ளார். நந்தி வாய் வழி நீர் வந்து சிவன் மீது விழுவது எல்லாம் வைத்து பாத்தால் அவரது தலைமை சிற்பி "நித்த வினோத பெருந்தச்சன்" கைங்கரியமா இருக்குமோ? சும்மா என் அனுமானம் தான். <br />எல்லாம் பாலகுமாரனின் "உடையார்" ஆறு பாகமும் உக்காந்து படிச்சதுனால வந்த கமண்ட் இது. <br />தொடர்ச்சியாக சிவன் சம்பந்தப்பட்ட செய்திகளா படிக்க வாய்க்குது. எல்லாம் அந்த தென்னாடுடைய சிவன் செயல்.<br /><br />கி.முவில் பெங்களுர்ல குடியேறிய சைலஜா அக்காவே போகலைன்னதும் எனக்கு கொஞ்சம் நிம்மதி. :))<br /><br />இந்தியா விஜயத்தில் கண்டிப்பா இந்த கோவிலும் லிஸ்டுல சேர்த்து விட்டேன். ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23731545402301838412016-01-08T20:08:02.785+05:302016-01-08T20:08:02.785+05:30அதிசயத் தகவல்கள். அழகிய படங்கள். பார்க்க வேண்டும...அதிசயத் தகவல்கள். அழகிய படங்கள். பார்க்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்றும் தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59668247962475325082016-01-08T20:01:01.069+05:302016-01-08T20:01:01.069+05:30Very Nice description with beautiful photos. Durin...Very Nice description with beautiful photos. During our next visit we will certainly make it. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3532088016623186982016-01-08T19:52:45.077+05:302016-01-08T19:52:45.077+05:30உள்ளூரிலேயே இருக்கிறேன் இந்தக்கோயில்பற்றி தெரியவ...உள்ளூரிலேயே இருக்கிறேன் இந்தக்கோயில்பற்றி தெரியவே இல்லை ராமல்ஷ்மியின் பதிவில்<br />அழகழகான படங்களுடன் அறிந்துகொண்டேன் விரைவில் செல்லவேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14164895133777071952016-01-08T19:17:50.776+05:302016-01-08T19:17:50.776+05:30இந்த கோவிலுக்கு நாங்களும் சென்று தரிசித்திருக்கிறோ...இந்த கோவிலுக்கு நாங்களும் சென்று தரிசித்திருக்கிறோம்..<br /><br />அழகான அருமையான படங்கள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67407353146568555792016-01-08T18:57:51.984+05:302016-01-08T18:57:51.984+05:30சென்ற மாதம் உறவினர்களுடன் சென்று தரிசனம் செய்து வந...சென்ற மாதம் உறவினர்களுடன் சென்று தரிசனம் செய்து வந்தோம். பலவருடங்களுக்கு முன்பு ஒருதடவை பார்த்து இருக்கிறோம். கோவில் தெரு அல்லவா வரிசையாக அத்தனை கோவில்களும் போய் வந்தோம்<br />. அழகான படங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com