tag:blogger.com,1999:blog-182361777497683739.post5792935203922169746..comments2024-03-20T18:09:17.292+05:30Comments on முத்துச்சரம்: PiT-ன் இந்த வார க்ளிக்-கடல வாங்குங்கராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-47504427392762274642010-06-13T12:38:02.107+05:302010-06-13T12:38:02.107+05:30ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
//படம் ரொம்பவு...ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...<br />//படம் ரொம்பவும் யதார்த்தமாய் இருந்தது.அந்த விளிம்பு மனிதர்களின் வறுமையை மீறிய ஒரு சந்தோஷப் புன்னகைக் கீற்று முகத்தில் படு ஜோர்!!//<br /><br />ஆமாங்க அதற்காகவே முகம் தெரியும் படத்தை முதன்மைப் படுத்தினேன். <br /><br />//மேடம், நீங்கள் உண்மையிலேயே ஒரு<br />MULTIFACETED PERSONALITY தான்!!//<br /><br />உங்கள் பாராட்டுக்குத் தகுதியா தெரியவில்லை. ஆனாலும் கேட்க மகிழ்ச்சியாகவே உள்ளது:)! மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85628955482817855212010-06-13T11:40:28.563+05:302010-06-13T11:40:28.563+05:30படம் ரொம்பவும் யதார்த்தமாய் இருந்தது.அந்த விளிம்பு...படம் ரொம்பவும் யதார்த்தமாய் இருந்தது.அந்த விளிம்பு மனிதர்களின் வறுமையை மீறிய ஒரு சந்தோஷப் புன்னகைக் கீற்று முகத்தில் படு ஜோர்!!<br />மேடம், நீங்கள் உண்மையிலேயே ஒரு<br />MULTIFACETED PERSONALITY தான்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85854589329936689192010-06-12T08:51:25.632+05:302010-06-12T08:51:25.632+05:30க.பாலாசி said...
//ரொம்ல லேட்டா பாத்துட்டேன்... பட...க.பாலாசி said...<br />//ரொம்ல லேட்டா பாத்துட்டேன்... படம் இயல்பாவும் அழகாவும் இருக்குங்க... வாழ்த்துக்கள்....//<br /><br />மிக்க நன்றி பாலாசி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73318487749188626322010-06-11T17:35:03.778+05:302010-06-11T17:35:03.778+05:30ரொம்ல லேட்டா பாத்துட்டேன்... படம் இயல்பாவும் அழகாவ...ரொம்ல லேட்டா பாத்துட்டேன்... படம் இயல்பாவும் அழகாவும் இருக்குங்க... வாழ்த்துக்கள்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83276857885260541972010-06-11T17:09:45.913+05:302010-06-11T17:09:45.913+05:30thenammailakshmanan said...
//வாழ்த்துக்கள் லெக்ஷ்...thenammailakshmanan said...<br />//வாழ்த்துக்கள் லெக்ஷ்மி//<br /><br />நன்றி தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51168747132000649442010-06-11T11:23:01.848+05:302010-06-11T11:23:01.848+05:30வாழ்த்துக்கள் லெக்ஷ்மிவாழ்த்துக்கள் லெக்ஷ்மிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14780400248185851632010-06-10T22:56:43.177+05:302010-06-10T22:56:43.177+05:30தமிழ் மணத்தில் வாக்களித்த 9 பேருக்கும், தமிழிஷில் ...தமிழ் மணத்தில் வாக்களித்த 9 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 26 பேருக்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72359011437459350512010-06-10T22:43:34.756+05:302010-06-10T22:43:34.756+05:30Dammam Bala (தமாம் பாலா) said...
//வேர் கடலை வித்த...Dammam Bala (தமாம் பாலா) said...<br />//வேர் கடலை வித்தானது<br />விளைவில் ஒற்றுமைக்கு<br />ஒரு எடுத்துக்காட்டானது<br />ஒரு பானை சோற்றுக்கு<br /><br />இப்படம் ஒரு பதமானது<br />இயல்பான ஒரு க்ளிக்கில்<br />என் மனதும் பித்தானது<br />ஏழ்மையின் செம்மையில்<br /><br />பார்த்தவர் பாராட்டுவது<br />பொட்டலம் மடித்த கை<br />முத்தாய் படம் பிடித்து<br />முடிசூடிய பெருந்தகை!//<br /><br />அருமையான கவிபாடி வாழ்த்தியமைக்கு நன்றி பாலா:)! <br /><br />நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடி நீங்கள் பதிவெழுத வந்தது தந்தது எனக்கு மகிழ்ச்சியை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16213097998701339152010-06-10T22:38:46.213+05:302010-06-10T22:38:46.213+05:30கிரி said...
//நன்றாக உள்ளது ராமலக்ஷ்மி.. பொதுவாக ...கிரி said...<br />//நன்றாக உள்ளது ராமலக்ஷ்மி.. பொதுவாக இதைப்போல படங்களுக்கான சிறப்பே படம் எடுக்கப்படுபவர்கள் தங்களை எடுத்தது தெரியாமல் இயல்பாக இருப்பதே!//<br /><br />மிகச் சரி.<br /><br /> //நீங்கள் அந்த பெண் கூறியதை கூறி இருந்தாலும் அவருக்கு அந்த படத்தை காட்டி விட்டு அவர் கேமராவை பார்க்காத படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்பது என் (வழக்கமான) கருத்து :-).//<br /><br />வழக்கமான கருத்துக்காகவே காத்திருந்தேன்:)! ஆனால் எடுத்தபிறகு, பெண்மணி காமிராவைப் பார்க்கும் படம் இன்னும் உயிர்ப்புடன் தோன்றியதால் ஃபிளிக்கரிலும் அதையே முதன்மைப் படுத்தி விட்டேன். தலைப்பும் நம்மைப் பார்த்து சொல்வது போல ‘கடல வாங்குங்க’ :)! <br /><br />//இது என்னுடைய எண்ணம் மட்டுமே மற்றபடி நீங்கள் அடிக்கடி எடுக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாததல்ல.//<br /><br />உங்கள் எண்ணம், 'இயல்பான படத்தையும் இங்கே பதிந்து வைத்தால் என்ன' என, எண்ண வைத்து விட்டது என்னை:)! சேர்த்து விட்டேன் அதையும்.<br /><br />நன்றி கிரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-29814351603833841752010-06-10T22:32:04.929+05:302010-06-10T22:32:04.929+05:30விஜய் said...
//வாழ்த்துக்கள் அக்கா //
நன்றிகள் வ...விஜய் said...<br />//வாழ்த்துக்கள் அக்கா //<br /><br />நன்றிகள் விஜய்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64353423420163079502010-06-10T22:31:33.545+05:302010-06-10T22:31:33.545+05:30அன்புடன் மலிக்கா said...
//எதார்தங்களை அழகாய் படம்...அன்புடன் மலிக்கா said...<br />//எதார்தங்களை அழகாய் படம் பிடிக்கிறீங்க மேடம் சூப்பர் வாழ்த்துக்கள்..//<br /><br />நன்றிகள் மலிக்கா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28492163179353509142010-06-10T22:30:53.555+05:302010-06-10T22:30:53.555+05:30prasanthsriram said...
//கூடை, படி, கடலை பொட்டலம் ...prasanthsriram said...<br />//கூடை, படி, கடலை பொட்டலம் புகைப்படம் மிக அருமை. படத்தினை காணுகையில் யதார்த்தமான படம்....//<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரசாந்த்ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74918176612865020672010-06-10T21:53:15.887+05:302010-06-10T21:53:15.887+05:30சகாதேவன் said...
//உங்களூரு கடலைக்காரி கடலைக்கடந்த...சகாதேவன் said...<br />//உங்களூரு கடலைக்காரி கடலைக்கடந்து பிரபலமாகிவிட்டார்.<br />பாராட்டுக்கள்.//<br /><br />அழகான பாராட்டுக்கு நன்றிகள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-35705677537575834052010-06-10T21:52:18.851+05:302010-06-10T21:52:18.851+05:30ப்ரியமுடன்...வசந்த் said...
//புகைப்படம் எடுத்த ஷா...ப்ரியமுடன்...வசந்த் said...<br />//புகைப்படம் எடுத்த ஷாட் எதார்த்தமா இருக்கு மேடம் மேலும் எடுத்த புகைப்படத்தை மேலும் அழகாகக்க எந்த மென் பொருள் பயன் படுத்துகிறீர்கள்?//<br /><br />நன்றி வசந்த். அட்வான்ஸ்ட் விஷயங்களுக்கு GIMP. மற்றபடி அதிகம் எனக்குக் கை கொடுப்பது Picasa & IrfanView.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13283024055765879052010-06-10T21:49:00.864+05:302010-06-10T21:49:00.864+05:30வேர் கடலை வித்தானது
விளைவில் ஒற்றுமைக்கு
ஒரு எடுத்...வேர் கடலை வித்தானது<br />விளைவில் ஒற்றுமைக்கு<br />ஒரு எடுத்துக்காட்டானது<br />ஒரு பானை சோற்றுக்கு<br /><br />இப்படம் ஒரு பதமானது<br />இயல்பான ஒரு க்ளிக்கில்<br />என் மனதும் பித்தானது<br />ஏழ்மையின் செம்மையில்<br /><br />பார்த்தவர் பாராட்டுவது<br />பொட்டலம் மடித்த கை<br />முத்தாய் படம் பிடித்து<br />முடிசூடிய பெருந்தகை!<br /><br /><br />என்றும் அன்புடன்<br />தமாம் பாலாDammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16382532107604630032010-06-10T21:47:14.445+05:302010-06-10T21:47:14.445+05:30ஜெஸ்வந்தி said...
//Very realistic and clear photo...ஜெஸ்வந்தி said...<br />//Very realistic and clear photo. Congrats.//<br /><br />மிக்க நன்றி ஜெஸ்வந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81140720759994882702010-06-10T21:37:07.683+05:302010-06-10T21:37:07.683+05:30அமைதிச்சாரல் said...
//அழகான படம் ராமலஷ்மி. இந்த வ...அமைதிச்சாரல் said...<br />//அழகான படம் ராமலஷ்மி. இந்த வாரப்படத்துக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றிகள் சாரல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81596348494654043482010-06-10T21:36:24.375+05:302010-06-10T21:36:24.375+05:30செ.சரவணக்குமார் said...
//வாழ்த்துகள்.
புகைப்படம...செ.சரவணக்குமார் said...<br />//வாழ்த்துகள். <br /><br />புகைப்படம் மிக அருமை.//<br /><br />நன்றிகள் சரவணக்குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22520955596805184612010-06-10T21:35:25.671+05:302010-06-10T21:35:25.671+05:30திருவாரூரிலிருந்து சரவணன் said...
//வெற்றி பெற்றதற...திருவாரூரிலிருந்து சரவணன் said...<br />//வெற்றி பெற்றதற்கு வாங்கிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்கள்...//<br /><br />மிகவும் நன்றி சரவணன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27784612719486220322010-06-10T21:33:29.517+05:302010-06-10T21:33:29.517+05:30தமிழ் பிரியன் said...
//கடலைக்காரம்மாவுக்கு என்ன ர...தமிழ் பிரியன் said...<br />//கடலைக்காரம்மாவுக்கு என்ன ராயல்டி கொடுத்தீங்க... :-)<br />படம் அழகா இருக்கு!//<br /><br />திரும்பக் கண்ணில் கிடைத்தால் கட்டாயம் கொடுத்து விடுகிறேன்:)! நன்றி தமிழ் பிரியன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73820703194998541022010-06-10T21:32:09.651+05:302010-06-10T21:32:09.651+05:30goma said...
//கடல் இல்லாத ஊரில் கடலை போடும் கண்ணம...goma said...<br />//கடல் இல்லாத ஊரில் கடலை போடும் கண்ணம்மா...//<br /><br />நன்றி கோமா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47488181988532990102010-06-10T21:28:19.147+05:302010-06-10T21:28:19.147+05:30அம்பிகா said...
//படம் மகா துல்லியம் ராமலக்ஷ்மி.
க...அம்பிகா said...<br />//படம் மகா துல்லியம் ராமலக்ஷ்மி.<br />கால் சுண்டுவிரல் நகத்தின் கருப்பு வரை தெளிவாக படத்தில் வந்திருக்கிறது.//<br /><br />ரொம்ப நன்றி அம்பிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82453293859743359602010-06-10T21:25:06.082+05:302010-06-10T21:25:06.082+05:30கோமதி அரசு said...
//உங்கள் படம் கடலைக்கார அம்மாவு...கோமதி அரசு said...<br />//உங்கள் படம் கடலைக்கார அம்மாவுக்கும் சந்தோஷம். எங்களுக்கும் சந்தோஷம்.<br /><br />கடலை வாங்கிவிட்டேன். நடந்து கொண்டு உடைத்து , மேல் தோலை ஊதி மூக்கை நீக்கி சாப்பிடும் சுகமே தனி. <br />சுட,சுட என்றால் மேலும் சுவை.//<br /><br />நன்றி கோமதிம்மா. சூடான கடலையெனில் இன்னும் சூப்பர்தான். நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ இதை உடைத்துச் சாப்பிடுவதே ஒரு பொழுது போக்காகப் பார்க்கப் படுகிறது. பெங்களூர் பார்க்குகளில் கடலையை ‘பாஸ் டைம். பாஸ் டைம்’ என்றே கூவி விற்பார்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9833229503036928002010-06-10T21:21:38.046+05:302010-06-10T21:21:38.046+05:30மோகன் குமார் said...
//தங்களின் பன்முக திறமை கண்டு...மோகன் குமார் said...<br />//தங்களின் பன்முக திறமை கண்டு ஆச்சரிய பட்டு போகிறோம் வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க நன்றி மோகன் குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20280491076708200272010-06-10T21:19:19.206+05:302010-06-10T21:19:19.206+05:30ஹேமா said...
//படம் உணர்வோடு தெளிவாக இருக்கிறது மு...ஹேமா said...<br />//படம் உணர்வோடு தெளிவாக இருக்கிறது முத்தக்கா.என் கமெராவில் எடுத்தால் இப்பிடி வாறதில்லை !//<br /><br />நன்றி ஹேமா. வலைப்பூவின் பெயராலேயே அழைக்க ஆரம்பித்து விட்டீர்களா:)? உங்கள் காமிராவிலும் நிச்சயம் வரும். அடிக்கடி படங்கள் எடுத்துப் பழகியபடி இருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com