tag:blogger.com,1999:blog-182361777497683739.post4663764948651403882..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: இலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-14211766500854742392018-06-25T18:19:33.203+05:302018-06-25T18:19:33.203+05:30ஆம். நான்கைந்து வருடங்களாகவே திட்டமிட்டபடி இருந்தத...ஆம். நான்கைந்து வருடங்களாகவே திட்டமிட்டபடி இருந்தது ஒருவாறாக நிறைவேறியது:). நன்றி கிரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10848845699434929802018-06-22T17:14:21.849+05:302018-06-22T17:14:21.849+05:30உண்மையாகவே சிறப்பான பயணம் :-)
இத்தனை வருடங்களுக்...உண்மையாகவே சிறப்பான பயணம் :-) <br /><br />இத்தனை வருடங்களுக்கு பிறகு சென்றது உண்மையாகவே மகிழ்வான தருணம். நினைத்தாலே சுகம் :-)<br /><br />பழைய நினைவுகளை நேரில் கண்டது நிச்சயம் பரவசமாக இருக்கும்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83244775448762506472018-04-06T19:10:36.899+05:302018-04-06T19:10:36.899+05:30தங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி.தங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-50264770480419147402018-04-06T19:09:25.373+05:302018-04-06T19:09:25.373+05:30ஆம், மறக்க முடியாத நினைவாகவே இருக்கும். நானும் தங்...ஆம், மறக்க முடியாத நினைவாகவே இருக்கும். நானும் தங்கைகளும் படித்த பள்ளிக்குப் பல ஆண்டுகள் கழித்து எங்கள் குழந்தைகளோடு சென்றிருந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கிறேன்:http://tamilamudam.blogspot.com/2010/09/blog-post.html<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64032461966050460862018-04-06T19:07:26.479+05:302018-04-06T19:07:26.479+05:30ஆம் வெங்கட். மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க மு...ஆம் வெங்கட். மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85411489596537942422018-04-06T19:06:53.257+05:302018-04-06T19:06:53.257+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64454867783782338982018-03-02T14:44:20.062+05:302018-03-02T14:44:20.062+05:30நல்ல செயல். என் அம்மா தன இறுதி காலத்தில் தன நெருங்...நல்ல செயல். என் அம்மா தன இறுதி காலத்தில் தன நெருங்கிய தோழியை காண ஆசைப்பட்டார், அதைக் கூட நான் செய்யவில்லையென்னும் வருத்தம் எனக்குண்டு. <br />இலங்கையில் நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. விரைவில் முழு அமைதி திரும்பட்டும்.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1002673277931549802018-02-23T11:30:58.060+05:302018-02-23T11:30:58.060+05:30பழைய வீடு, பழைய பதிவேடு, பழைய நினைவுகள்...அனைத்தும...பழைய வீடு, பழைய பதிவேடு, பழைய நினைவுகள்...அனைத்தும் கண்முன்... உங்கள் உள்ளம் அடைந்த மகிழ்ச்சியை உணரமுடிகிறது. அண்மையில், நான் படித்த கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரிக்குச் சென்றுவந்தேன். அப்பப்பா. மறக்க முடியாத நினைவாக அது மாறிவிட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81562288475371536912018-02-22T22:23:35.597+05:302018-02-22T22:23:35.597+05:30நெகிழ்வு. பதிவேட்டின் பக்கங்களை படம் எடுக்கவில்லைய...நெகிழ்வு. பதிவேட்டின் பக்கங்களை படம் எடுக்கவில்லையா என் நான் கேட்க நினைத்ததை ஸ்ரீராம் கேட்டு விட்டார். அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89208715775248236472018-02-22T14:55:15.140+05:302018-02-22T14:55:15.140+05:30அருமை
நானும் ஸ்ரீலங்கான்அருமை <br />நானும் ஸ்ரீலங்கான்M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30937810180147164572018-02-21T20:18:22.482+05:302018-02-21T20:18:22.482+05:30ஆம் புவனா:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஆம் புவனா:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86368146359031858952018-02-21T20:17:23.058+05:302018-02-21T20:17:23.058+05:30ஏதேனும் அலுவல் நிமித்தம் சென்றிருந்தீர்களா? நல்லது...ஏதேனும் அலுவல் நிமித்தம் சென்றிருந்தீர்களா? நல்லது. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-673455454106100912018-02-21T20:16:38.857+05:302018-02-21T20:16:38.857+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17774311826945207952018-02-21T20:16:14.660+05:302018-02-21T20:16:14.660+05:30உங்கள் இலங்கைப் பதிவுகள் நினைவில் உள்ளன. ஒரு வாரமா...உங்கள் இலங்கைப் பதிவுகள் நினைவில் உள்ளன. ஒரு வாரமாவது இருந்தால்தான் முக்கிய இடங்களையேனும் பார்க்க இயலும். ஓரு சில இடங்களுக்கே செல்ல முடிந்தது. எடுத்தவரை படங்களைப் பகிருகிறேன். நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57598130853829337672018-02-21T20:14:02.040+05:302018-02-21T20:14:02.040+05:30சரி செய்ய முடியாத ஆதங்கமே.
பதிவேட்டின் பக்கத்தைப...சரி செய்ய முடியாத ஆதங்கமே. <br /><br />பதிவேட்டின் பக்கத்தைப் படம் எடுக்காமல் இருப்போமா? அதன் விவரங்கள் பதிவிற்கு அவசியமா எனத் தெரியவில்லை. உங்கள் ஆர்வத்திற்காக மின்னஞ்சல் செய்கிறேன்:). நன்றி ஸ்ரீராம்.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16365635539615760442018-02-21T19:45:05.014+05:302018-02-21T19:45:05.014+05:30மிக்க நன்றி அமைதி அப்பா.மிக்க நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23337159343368663642018-02-21T10:33:44.718+05:302018-02-21T10:33:44.718+05:30நெகிழ வைத்த பதிவு, அம்மாவின் மகிழ்ச்சி உங்களையும் ...நெகிழ வைத்த பதிவு, அம்மாவின் மகிழ்ச்சி உங்களையும் நெகிழச் செய்திருக்கும் என நினைக்கிறேன் அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75758847646729272222018-02-21T07:26:13.543+05:302018-02-21T07:26:13.543+05:30அருமை
ஒரே ஒரு முறை அரைநாள் இலங்கையில் கழித்திருக்க...அருமை<br />ஒரே ஒரு முறை அரைநாள் இலங்கையில் கழித்திருக்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34437814695443331522018-02-21T01:15:48.999+05:302018-02-21T01:15:48.999+05:30வேர்களைத் தேடிய உங்கள் பயணம் அருமை!!வேர்களைத் தேடிய உங்கள் பயணம் அருமை!!ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19247927334428273822018-02-20T21:11:07.327+05:302018-02-20T21:11:07.327+05:30அருமையான பயண பதிவு/
அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்த...அருமையான பயண பதிவு/<br />அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்த விபரம் படித்தது மனதை<br /> நெகிழ செய்தது.<br /><br />இயற்கை அழகை அள்ளி அள்ளி தந்த ஊர். உங்கள் காமிரா அந்த அழகை சிறைபிடித்து இருக்கும்.<br /><br />அதை பதிவில் பார்க்க ஆசை.<br />படங்கள், செய்திகள் அருமை.<br />என் இலங்கை பயணம் நினைவுக்கு வந்தது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26196729623662928402018-02-20T21:04:25.032+05:302018-02-20T21:04:25.032+05:30மிகவும் போற்றப்படவேண்டிய செயல். என் அப்பா ஆசைப்பட...மிகவும் போற்றப்படவேண்டிய செயல். என் அப்பா ஆசைப்பட்ட - உள்நாட்டிலேயே இருந்த - தஞ்சைக்கு அருகிலேயே இருந்த அவர் படித்த, வளர்ந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இன்றும் உண்டு. <br /><br />ஊர் பற்றிய விவரங்களும், அறுபது வருடங்களுக்கு முன் இருந்த பதிவேடு கிடைத்து அதைப் பார்த்ததும் ஆச்சர்யம், சந்தோஷம். அதை ஒரு புகைப்படம் எடுக்கவில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4167299255171805232018-02-20T17:42:27.281+05:302018-02-20T17:42:27.281+05:30மகிழ்ச்சியும் நெகிழ்ச்சிச்சியும் கலந்த அருமையான பத...மகிழ்ச்சியும் நெகிழ்ச்சிச்சியும் கலந்த அருமையான பதிவு, மேடம்!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.com