tag:blogger.com,1999:blog-182361777497683739.post4547115589896518486..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: இரத்த பாசம் (பாகம் 2)ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-78584535332776263512009-12-13T19:37:47.801+05:302009-12-13T19:37:47.801+05:30சரண் said...
// பல பெற்றோர் தங்களை படிக்க வைக்...சரண் said...<br /><br /> // பல பெற்றோர் தங்களை படிக்க வைக்க எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது புரிந்தாலே மாணவர்களின் கவனம் வேறு எதிலும் சிதறாது. ஆனால் இந்த கஷ்டங்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு தெரிகிறதே தவிர புரிவதில்லை.//<br /><br />உண்மைதான் சரண்.<br /><br /> //பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்தக் கதை இப்போது மட்டுமல்ல... இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னாலும் பொருத்தமாகிவிடக்கூடாது என்பதே என் கவலை,//<br /><br />அப்படி ஆகக் கூடாதென்பதே என் பிரார்த்தனையும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2334973870898951412009-12-08T12:55:59.372+05:302009-12-08T12:55:59.372+05:30பல பெற்றோர் தங்களை படிக்க வைக்க எப்படி சம்பாதிக்கி...பல பெற்றோர் தங்களை படிக்க வைக்க எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது புரிந்தாலே மாணவர்களின் கவனம் வேறு எதிலும் சிதறாது. ஆனால் இந்த கஷ்டங்கள் எல்லாம் பிள்ளைகளுக்கு தெரிகிறதே தவிர புரிவதில்லை.<br /><br />பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்தக் கதை இப்போது மட்டுமல்ல... இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்னாலும் பொருத்தமாகிவிடக்கூடாது என்பதே என் கவலை,திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65143014383061153112008-12-01T08:48:00.000+05:302008-12-01T08:48:00.000+05:30வல்லிசிம்ஹன் said... //இந்த வறுமை கூடப் பெரிதில்லை...வல்லிசிம்ஹன் said... <BR/>//இந்த வறுமை கூடப் பெரிதில்லை ராம்லக்ஷ்மி. இந்தப் பெற்றோர்களின் அறியாமை,அதை மீறிய அவர்களின் பாசம்.//<BR/><BR/>ஆமாம் வல்லிம்மா. நீங்கள் பாகம் ஒன்றில் சொன்னது போல எல்லா பெற்றோரும் அந்த ‘அம்மை அப்பனின்’ மறுவடிவே!<BR/><BR/>//இதைக் கதையென்றூ எடுத்து கொள்ள முடியவில்ல்லை. மனசு உருகிவிட்டது.//<BR/><BR/>ஏனெனில் நிஜ வாழ்விலும் நாம் இப்படி எத்தனை பேரைப் பார்க்கிறோம்!<BR/><BR/>//அந்த மகன் இவர்களை ஏமாற்றாமல் இருக்கட்டும்..//<BR/><BR/>அந்த நம்பிக்கையில்தான் இந்த பெற்ற மனங்கள் மட்டுமின்றி எல்லா பெற்ற மனங்களும் வாழ்ந்து வருகின்றன. நம்புவோம் நாமும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7650654060223730822008-12-01T07:47:00.000+05:302008-12-01T07:47:00.000+05:30தங்கராசா ஜீவராஜ் said... //அருமையான நடை ,இயல்பான வ...தங்கராசா ஜீவராஜ் said... <BR/>//அருமையான நடை ,இயல்பான வார்த்தைப் பிரயோகங்கள்....<BR/>பாராட்டுக்கள்....//<BR/><BR/>தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>//இதே தாய்,தந்தை எனக்கும் கிடைத்திருக்கிறார்கள் கொஞ்சம் வித்தியாசம் நடுத்தரக்குடும்பம்//<BR/><BR/>எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரானாலும் இந்த பாசம் இந்த தியாகம் இவையெல்லாம் பொதுவானவைதானே.<BR/><BR/>//வாழ்க்கை முறை மாறினாலும் வலியும்,வேதனையும் ஒன்றுதானே....//<BR/><BR/>சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தங்கராசா ஜீவராஜ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55369503886785309132008-11-30T11:31:00.000+05:302008-11-30T11:31:00.000+05:30இந்த வறுமை கூடப் பெரிதில்லை ராம்லக்ஷ்மி. இந்தப் ப...இந்த வறுமை கூடப் பெரிதில்லை ராம்லக்ஷ்மி. இந்தப் பெற்றோர்களின் அறியாமை,அதை மீறிய அவர்களின் பாசம். <BR/><BR/>இதைக் கதையென்றூ எடுத்து கொள்ள முடியவில்ல்லை. மனசு உருகிவிட்டது.<BR/><BR/>அந்த மகன் இவர்களை ஏமாற்றாமல் இருக்கட்டும்.. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73228778073348200772008-11-30T09:46:00.000+05:302008-11-30T09:46:00.000+05:30அருமையான நடை ,இயல்பான வார்த்தைப் பிரயோகங்கள்....பா...அருமையான நடை ,இயல்பான வார்த்தைப் பிரயோகங்கள்....<BR/>பாராட்டுக்கள்....<BR/><BR/>இதே தாய்,தந்தை எனக்கும் கிடைத்திருக்கிறார்கள் கொஞ்சம் வித்தியாசம் நடுத்தரக்குடும்பம்<BR/><BR/>வாழ்க்கை முறை மாறினாலும் வலியும்,வேதனையும் ஒன்றுதானே....geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7219979270091769832008-11-28T16:13:00.000+05:302008-11-28T16:13:00.000+05:30ஷைலஜா said... //பாசம் என்றும் பழசாகாது. நீர் நெருப...ஷைலஜா said... <BR/>//பாசம் என்றும் பழசாகாது. நீர் நெருப்பு காற்று போல அது மனிதவாழ்வோடு வருவது.//<BR/><BR/>அழகுறச் சொல்லி விட்டீர்கள்.<BR/><BR/>//அதுவும் வட்டாரமொழிநடையில் அமைந்திருப்பதால் கதா பாத்திரங்கள் கண்முன் நின்று பேசுவதாய் பிரமை.//<BR/><BR/>சிறு வயதில் எங்கள் ஊரில் என் கண் முன் நடமாடிய மனிதர்கள் சிலரின் பேச்சு வழக்கே அது. <BR/><BR/>//நேரில் ஆரவாரமற்ற அமைதியான் பெண்ணாய் தெரியும் உங்களிடம் இப்படி ஒரு எழுத்து வேகம் இருப்பது பெருமையாய் இருக்கிறது!//<BR/><BR/>நன்றி ஷைலஜா! எனக்கும் உங்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அருமையாய் அமைந்த அந்தப் பதிவர் சந்திப்பை முனைப்புடன் முடித்து வைத்த பதிவருக்கும் நம் நன்றிகள்:)! சரிதானே:)?<BR/><BR/>தங்கள் விரிவான கருத்துக்களுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் மிக மிக நன்றி ஷைலஜா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57134289065886215522008-11-28T08:39:00.000+05:302008-11-28T08:39:00.000+05:30அருமையான கதை நடைக்கு முதலில்பாராட்டுக்கள்...அது இ...அருமையான கதை நடைக்கு முதலில்பாராட்டுக்கள்...அது இல்லையென்றால் படிப்பவர்களை இழுக்கமுடியாது களத்திற்கு.<BR/><BR/>இயல்பான கதை ஓட்டம்..பாசம் என்றும் பழசாகாது. நீர் நெருப்பு காற்று போல அது மனிதவாழ்வோடு வருவது.<BR/><BR/>அதுவும் வட்டாரமொழிநடையில் அமைந்திருப்பதால் கதா பாத்திரங்கள் கண்முன் நின்று பேசுவதாய் பிரமை. இது எழுதிய உங்களுக்கு வெற்றி ராமலஷ்மி! நேரில் ஆரவாரமற்ற அமைதியான் பெண்ணாய் தெரியும் உங்களிடம் இப்படி ஒரு எழுத்து வேகம் இருப்பது பெருமையாய் இருக்கிறது! மேலும் வளர்ந்து தமிழ் எழுத்துலகிற்கு உங்கள் பணியினை அளித்து சிறக்க வாழ்த்துகள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59262322535853812292008-11-28T08:10:00.000+05:302008-11-28T08:10:00.000+05:30எம்.ரிஷான் ஷெரீப் said... //முடிவு இதயத்தைக் கனமாக...எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>//முடிவு இதயத்தைக் கனமாக்கியது. தாயின் தியாகத்துக்கு அளவேது.. ?//<BR/><BR/>உண்மைதான் ரிஷான். உலகில் அளவிட முடியாதது தாயின் பாசம்தான்.<BR/><BR/>//கதையின் ஆரம்பத்திலிருந்து தாயை ஒரு நோயாளியாகக் காட்டியிருப்பதால் முடிவில் அவரது இரத்ததானம், கதைக்கே ஒரு கண்ணியத்தையும் ஒரு அதிர்ச்சியையும் சேர்க்கிறது.//<BR/><BR/>நூலிழையாக தாயியின் உடல் நலக் குறைவு ஆரம்பத்திலிருந்து கதை நெடுக காட்டப் பட்டிருந்த்தை சரியாகப் பிடித்து விட்டீர்கள்.<BR/><BR/>//அருமையான கதை சகோதரி.. என்றும் மனதில் நிற்கும்.<BR/>தொடர்ந்து எழுதுங்கள்.//<BR/><BR/>அவ்வாறே செய்கிறேன். தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12774116552632692192008-11-27T19:17:00.000+05:302008-11-27T19:17:00.000+05:30முடிவு இதயத்தைக் கனமாக்கியது. தாயின் தியாகத்துக்கு...முடிவு இதயத்தைக் கனமாக்கியது. தாயின் தியாகத்துக்கு அளவேது.. ? கதையின் ஆரம்பத்திலிருந்து தாயை ஒரு நோயாளியாகக் காட்டியிருப்பதால் முடிவில் அவரது இரத்ததானம், கதைக்கே ஒரு கண்ணியத்தையும் ஒரு அதிர்ச்சியையும் சேர்க்கிறது. அருமையான கதை சகோதரி.. என்றும் மனதில் நிற்கும்.<BR/>தொடர்ந்து எழுதுங்கள்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91812536247238907822008-11-27T14:00:00.000+05:302008-11-27T14:00:00.000+05:30அனுஜன்யா said...//பிரமாதமான வட்டார நடை. நெஞ்சுக்கு...அனுஜன்யா said...<BR/>//பிரமாதமான வட்டார நடை. நெஞ்சுக்குள் இருக்கும் ஏதோவொன்று பிளந்து மேலெழுந்து, தொண்டையில் சிக்கிக்கொண்டதுபோல் இருக்கிறது. கதையை நீங்கள் முடித்த விதம் - hats off. பெரிய நீதி, அறிவுரை இல்லை. திணிக்கப்பட்ட உச்சம் இல்லை. யதார்த்தம்.//<BR/><BR/>ரசித்து அளித்திருக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி அனுஜன்யா. பெரும்பாலான என் பதிவுகள் நீதி அறிவுரையாகவே முடிவது என்னால் தவிர்க்க முடியாமல் போகிற ஒன்று. விதிவிலக்காய் அமைந்த இக்கதையைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு விட்டிருக்கிறீர்கள்:)!<BR/><BR/>//ஆனால் எத்தனை ஆழம். படித்த எல்லோருக்கும், அவர்கள் பார்த்தது ஒரு நிஜ மனிதர்கள் போன்ற தோற்றம்.//<BR/><BR/>இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களை சின்ன வயதிலே சந்தித்திருக்கிறேன். அவர்கள் பேச்சு வழக்கை உன்னிப்பாகக் கவனித்ததே கை கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.<BR/><BR/>//இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் .... என்ன செய்வீர்களோ தெரியாது, நீங்க மேலும் எழுதுறீங்க. சொல்லிபுட்டேன்.//<BR/><BR/>ஊக்கம் தரும் மிரட்டல்:)! நிச்சயம் செய்வேன். மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67526770959285598912008-11-26T18:31:00.000+05:302008-11-26T18:31:00.000+05:30பிரமாதமான வட்டார நடை. நெஞ்சுக்குள் இருக்கும் ஏதோவொ...பிரமாதமான வட்டார நடை. நெஞ்சுக்குள் இருக்கும் ஏதோவொன்று பிளந்து மேலெழுந்து, தொண்டையில் சிக்கிக்கொண்டதுபோல் இருக்கிறது. கதையை நீங்கள் முடித்த விதம் - hats off. பெரிய நீதி, அறிவுரை இல்லை. திணிக்கப்பட்ட உச்சம் இல்லை. யதார்த்தம். ஆனால் எத்தனை ஆழம். படித்த எல்லோருக்கும், அவர்கள் பார்த்தது ஒரு நிஜ மனிதர்கள் போன்ற தோற்றம். இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் .... என்ன செய்வீர்களோ தெரியாது, நீங்க மேலும் எழுதுறீங்க. சொல்லிபுட்டேன். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48012588299577930082008-11-23T06:49:00.000+05:302008-11-23T06:49:00.000+05:30கபீஷ் said... //நல்ல கதை, கிரியை வழிமொழிகிறேன்.//வ...கபீஷ் said... <BR/>//நல்ல கதை, கிரியை வழிமொழிகிறேன்.//<BR/><BR/>வருகைக்கும் கிரியின் சிறந்த கருத்துக்களை வழிமொழிந்தமைக்கும் மிக்க நன்றி கபீஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82173875740368073172008-11-23T06:46:00.000+05:302008-11-23T06:46:00.000+05:30வெண்பூ said... //அருமையான கதை மேடம்.. அதுவும் இந்த...வெண்பூ said... <BR/>//அருமையான கதை மேடம்.. அதுவும் இந்த நேரத்தில் "அந்த" மாணவர்கள் படிக்க வேண்டிய கதை இது.. பாராட்டுக்கள்..//<BR/><BR/>நன்றி வெண்பூ. ”அந்த” மாணவர்கள்தான் இந்த நேரத்தில் இக்கதையை வெளியிடும் எண்ணத்தை ஏற்படுத்தினார்கள் என்றாலும் எந்த மாணவருக்கும் இதில் சேதி இருக்கிறது, எடுத்துக் கொள்ளட்டும் அதை மாணவ சமுதாயம்.<BR/><BR/>கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58381746658063937472008-11-22T21:46:00.000+05:302008-11-22T21:46:00.000+05:30நல்ல கதை, கிரியை வழிமொழிகிறேன்.நல்ல கதை, கிரியை வழிமொழிகிறேன்.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75302853309071815422008-11-22T20:59:00.000+05:302008-11-22T20:59:00.000+05:30அருமையான கதை மேடம்.. அதுவும் இந்த நேரத்தில் "அந்த"...அருமையான கதை மேடம்.. அதுவும் இந்த நேரத்தில் "அந்த" மாணவர்கள் படிக்க வேண்டிய கதை இது.. பாராட்டுக்கள்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31937556890740127812008-11-22T20:31:00.000+05:302008-11-22T20:31:00.000+05:30நானானி said... //என்னோட 'ஏசிரூமும் காரும்' கதை போல...நானானி said... <BR/>//என்னோட 'ஏசிரூமும் காரும்' கதை போல் முடிந்துவிடுமோ என்று பயந்தேன். நல்லவேளை!மாரி-தாயின் கனவு மெய்படவேண்டும். மகன் பராமரிப்பில் சுகமே வாழவேண்டும்.//<BR/><BR/>அவ்வாறே ஆக வாழ்த்துவோம். உங்கள் உருக்கமான ‘ஏசிரூமும் காரும்’ கதையில் பெற்றோரின் கனவு மெய்ப்படும் வேளையில் அவர்களை நல்ல படியாக பராமரிக்க வேண்டுமென்கிற மகனின் கனவு மெய்ப்படாமல் போய் விடுவது வேதனை. அது போன்ற வேதனையை அனுபவித்தவர்கள் பலர். அதைத் தங்கள் வலைப்பூவிலே விவரித்தோரும் உள்ளனர்.<BR/><BR/>//அமெரிக்கா செல்லும் போது விமானப் பயணத்தில் கூட வந்த, கிராமீய மணத்தோடு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாத வெள்ளந்தியான பெற்றோர்...செக்கிங்கிங்கின் போது <BR/>அவர்கள் கேட்பது புரியாது எங்களை உதவிக்கழைத்தபோது தேவையானதை செய்து கொடுத்து, பின் லக்கேஜ் வரும்போது ட்ராலியில் வைக்க உதவிய போது மனம், இனம் தெரியாத மகிழ்ச்சியடைந்தது.//<BR/><BR/>அவர்களுக்காக நீங்கள் செய்த உதவியே உங்கள் மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.<BR/><BR/>//இக்கதையில் வருவது போல் பிள்ளைகள் கஷ்டப்பட்டுப் படித்து வெளிநாடு சென்று தம் பெற்றோர்களையும் உடன் அழைத்துக்கொள்ளும் பாங்கு சந்தோஷப்பட வேண்டிய ஒன்றன்றோ!!!//<BR/><BR/>நிச்சயமாக.<BR/><BR/>கதையில் ஒன்றி பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85173733424362472512008-11-22T20:21:00.000+05:302008-11-22T20:21:00.000+05:30சதங்கா (Sathanga) said... //நிறைய சிந்தனைகளை விதைத...சதங்கா (Sathanga) said... <BR/>//நிறைய சிந்தனைகளை விதைத்து முடித்த கதை. நடப்பை அருமையாக வெளிப்படுத்தியதும் அற்புதம்.//<BR/><BR/>உண்மைதான் சதங்கா. இதில் அன்று விதைக்கப் பட்ட சிந்தனைகள் இன்றைய நடப்பிலும் பல கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கிறது.<BR/><BR/>//கிண்டல் பண்ணும் ஒரு கூட்டமும், அதையும் வெள்ளந்தியாய் நினைத்து உதவி கேட்க நினைக்கும் மக்களும். அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.//<BR/><BR/>நிகழ்வின் வரிகளை ரசித்து எடுத்துக் காட்டியிருப்பது உங்களது வழக்கமான அப்சர்வேஷனைக் காட்டுகிறது. கருத்துக்கும் ரசிப்புக்கும் நன்றி சதங்கா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63129047889146388262008-11-22T20:17:00.000+05:302008-11-22T20:17:00.000+05:30goma said... //பெற்றோரின் மன அழுத்தம்,ஆசை,குழந்தைக...goma said... <BR/>//பெற்றோரின் மன அழுத்தம்,ஆசை,குழந்தைகளைப் பற்றிய அவர்களின் கனவுகள் அதற்கான முயற்சிகள்,தியாகங்கள் அத்தனையையும் 23 வயதிலே உணர்ச்சி பூர்வமாகக் கண்டுகொண்ட ஒன்று போதும், உங்களது எழுத்து, வெறும் பொழுது போக்குக்காக எழுதப்பட்டவை அல்ல என்று ,புரிந்து கொள்ள.//<BR/><BR/>ஆத்மார்த்தமான உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. ஆரம்ப வரிகளிலே இந்தக் கதையின் சாரம்சத்தையும் அழகுற விளக்கி விட்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>//தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்//<BR/><BR/>தொடரும் உங்கள் ஆசியுடன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31751028376287976362008-11-22T20:10:00.000+05:302008-11-22T20:10:00.000+05:30கவிநயா said... //என்ன சொல்றதுன்னு தெரியல. மனசைத் த...கவிநயா said... <BR/>//என்ன சொல்றதுன்னு தெரியல. மனசைத் தொட்ட கதை; கண்களைத் தொட்ட கண்ணீர். நல்லதே நடக்கும் என நம்புவோம்.//<BR/><BR/>ஆமாம் கவிநயா, அவ்வாறே நம்புவோம்.<BR/><BR/>//வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//<BR/><BR/>மனம் நெகிழ்ந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88635210732438192212008-11-22T20:08:00.000+05:302008-11-22T20:08:00.000+05:30சதங்கா (Sathanga) said... //yes mam. i will have m...சதங்கா (Sathanga) said... <BR/>//yes mam. i will have my attendance first. will read and comment later.//<BR/><BR/>மெதுவா வாசிங்க எனச் சொல்லயிருந்தேன். அதற்குள் படித்து கருத்தும் கூறி விட்டீர்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77048721999247129642008-11-22T11:00:00.000+05:302008-11-22T11:00:00.000+05:30என்னோட 'ஏசிரூமும் காரும்' கதை போல் முடிந்துவிடுமோ ...என்னோட 'ஏசிரூமும் காரும்' கதை போல் முடிந்துவிடுமோ என்று பயந்தேன். நல்லவேளை! மாரி-தாயின் கனவு மெய்படவேண்டும். மகன் பராமரிப்பில் சுகமே வாழவேண்டும்.<BR/>அமெரிக்கா செல்லும் போது விமானப் பயணத்தில் கூட வந்த, கிராமீய மணத்தோடு, தமிழ் தவிர வேறு மொழி தெரியாத வெள்ளந்தியான பெற்றோர்...செக்கிங்கிங்கின் போது <BR/>அவர்கள் கேட்பது புரியாது எங்களை உதவிக்கழைத்தபோது தேவையானதை செய்து கொடுத்து, பின் லக்கேஜ் வரும்போது ட்ராலியில் வைக்க உதவிய போது மனம், இனம் தெரியாத மகிழ்ச்சியடைந்தது. இக்கதையில் வருவது போல் பிள்ளைகள் கஷ்டப்பட்டுப் படித்து வெளிநாடு சென்று தம் பெற்றோர்களையும் உடன் அழைத்துக்கொள்ளும் பாங்கு சந்தோஷப்பட வேண்டிய ஒன்றன்றோ!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31877934579048588622008-11-22T09:46:00.000+05:302008-11-22T09:46:00.000+05:30நிறைய சிந்தனைகளை விதைத்து முடித்த கதை. நடப்பை அரு...நிறைய சிந்தனைகளை விதைத்து முடித்த கதை. நடப்பை அருமையாக வெளிப்படுத்தியதும் அற்புதம். நிகழ்வின் வரிகள் ...<BR/><BR/>//‘அதுச...ரி’ மனதுக்குள் கேலியாக நினைத்துக் கொண்ட கண்ணுச்சாமி, “கடைசில குடுத்தாரா இல்லையா?” என்று கேட்டார்.<BR/><BR/>‘அட அண்ணாச்சி இரக்கப் படுதாகளே, இவுககிட்ட கொஞ்சம் கேட்டுப் பாப்போமா?” என்ற நப்பாசையின் கூடவே ‘இவருட்ட புதுசா என்னத்த வாங்கிக் கட்ட வேண்டி வருமோ’ என்ற ஐயமும் எழ குழப்பத்துடன் நடந்தான் மாரி.<BR/><BR/>//<BR/><BR/>கிண்டல் பண்ணும் ஒரு கூட்டமும், அதையும் வெள்ளந்தியாய் நினைத்து உதவி கேட்க நினைக்கும் மக்களும். அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60458024673069687422008-11-22T08:57:00.000+05:302008-11-22T08:57:00.000+05:30பெற்றோரின் மன அழுத்தம்,ஆசை,குழந்தைகளைப் பற்றிய அவர...பெற்றோரின் மன அழுத்தம்,ஆசை,குழந்தைகளைப் பற்றிய அவர்களின் கனவுகள் அதற்கான முயற்சிகள்,தியாகங்கள் அத்தனையையும் 23 வயதிலே உணர்ச்சி பூர்வமாகக் கண்டுகொண்ட ஒன்று போதும், உங்களது எழுத்து, வெறும் பொழுது போக்குக்காக எழுதப்பட்டவை அல்ல என்று ,புரிந்து கொள்ள.<BR/>தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-43363165602595853442008-11-22T07:11:00.000+05:302008-11-22T07:11:00.000+05:30என்ன சொல்றதுன்னு தெரியல. மனசைத் தொட்ட கதை; கண்களைத...என்ன சொல்றதுன்னு தெரியல. மனசைத் தொட்ட கதை; கண்களைத் தொட்ட கண்ணீர். நல்லதே நடக்கும் என நம்புவோம். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com