tag:blogger.com,1999:blog-182361777497683739.post4536843199129260774..comments2024-03-19T12:12:37.381+05:30Comments on முத்துச்சரம்: இரத்த பாசம் (பாகம் 1)ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-47442393247925493152008-11-21T08:46:00.000+05:302008-11-21T08:46:00.000+05:30வல்லிசிம்ஹன் said... //இரத்த பாசம், ஏவ்வளவு ரத்தத்...வல்லிசிம்ஹன் said... <BR/>//இரத்த பாசம், ஏவ்வளவு ரத்தத்ஹைஇ உறிஞ்சப் போகிறதோ தெரியவில்லையே.//<BR/><BR/>ஆச்சரியமா இருக்கு வல்லிம்மா. பாகம் இரண்டைப் பதிவிடும் முன்னரே சரியாக ஊகித்து விட்டிருக்கிறீர்கள். வியர்வையா சிந்தும் ரத்தம் ஒரு புறமிருக்க நிஜமாகவே தாயியின் ரத்தம் உறிஞ்சத்தான் பட்டது:(!<BR/><BR/><BR/>//அருமையான நாட்டு வழக்கில் அம்மையையும் அப்பனையும் நிறுத்திவிட்டீர்கள்.//<BR/><BR/>’அம்மை அப்பன்’ ஆம் அந்த எம் பெருமானும் தேவியும்தான் எல்லோருக்கும் பெற்றோராய் வாய்க்கிறார்கள்.<BR/><BR/>//பையன் நல்லாப் படிச்சு வரட்டும் அம்மா.//<BR/><BR/>வாழ்த்துவோம் அம்மா, ரிஷான் சொன்ன மாதிரி இது போன்ற பல மாரி தாயிக்கள் இன்றளவும் உள்ளனர். அவர்களின் கனவு நனவாக வாழ்த்துவோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13441545651574528582008-11-20T22:56:00.000+05:302008-11-20T22:56:00.000+05:30இரத்த பாசம், ஏவ்வளவு ரத்தத்ஹைஇ உறிஞ்சப் போகிறதோ தெ...இரத்த பாசம், ஏவ்வளவு ரத்தத்ஹைஇ உறிஞ்சப் போகிறதோ தெரியவில்லையே.<BR/>அருமையான நாட்டு வழக்கில் அம்மையையும் அப்பனையும் நிறுத்திவிட்டீர்கள். பையன் நல்லாப் படிச்சு வரட்டும் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13033351317627440872008-11-20T15:32:00.000+05:302008-11-20T15:32:00.000+05:30goma said... //1990ல் எழுதிய எழுத்தே இப்படி முத்து...goma said... <BR/>//1990ல் எழுதிய எழுத்தே இப்படி முத்துபோல் ஜொலிக்கிறதே,இந்த பதினெட்டு ஆண்டுகளில் உங்கள் படைப்புகள் வைரங்களாய் டால் அடிப்பதில் ஆச்சரியம் இல்லை .வாழ்த்துக்கள்.//<BR/><BR/>மிக்க நன்றி கோமா. இந்த முத்தை அந்த தொன்னூறிலேயே வாசித்தவரல்லவா நீங்கள். வாழ்த்துக்களாய் உங்கள் ஆசிகள் என்றும் தொடரட்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68284424635520021412008-11-20T15:29:00.000+05:302008-11-20T15:29:00.000+05:30அனுஜன்யா said... //வட்டார மொழி இலகுவாய் வருகிறது. ...அனுஜன்யா said... <BR/>//வட்டார மொழி இலகுவாய் வருகிறது. மிக யதார்த்தமான உரையாடல். பிரமாதம்.//<BR/><BR/>ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி அனுஜன்யா.<BR/><BR/>//சீக்கிரம், அதாங்க, வெரசா அடுத்த பாகம் எழுதுங்கள்.//<BR/><BR/>ஆகா, எங்கூரு பாஷ ஒங்களயும் தொத்திக்கிச்சா..? போட்டுருதேன் வெரசா..:)!<BR/><BR/>//அது சரி, இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லையா? இவ்வளவு திறமை வைத்துக்கொண்டு நிறைய எழுதாவிட்டால் அதுவும் குற்றம்தான். தெரியமா?//<BR/><BR/>உண்மைதான் அதிகம் எழுதுவதில்லை. இது போல இப்போது எழுத வருமா என்பது கூட சற்று சந்தேகமாய் இருக்கிறது. உங்கள் அன்பு மிரட்டலுக்காகவே கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அனுஜன்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17202838855865207032008-11-20T15:24:00.000+05:302008-11-20T15:24:00.000+05:30சதங்கா (Sathanga) said... //வட்டார வழக்கு மொழியில்...சதங்கா (Sathanga) said... <BR/>//வட்டார வழக்கு மொழியில் சிட்டாய் பயணிக்குது கதை.//<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி சதங்கா.<BR/><BR/>////”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.<BR/>//<BR/><BR/>அருமையான அப்ஸர்வேஷன். அதை அப்படியே எழுத்திலும் கொண்டுவந்தது க்ரேட். தொடர்ந்து கலக்குங்க :)))////<BR/><BR/>நன்றி. இன்னொரு விஷயத்தையும் அப்சர்வ் செய்தீர்களா ‘கோட்டிக்காரப்பய’ என்பது தன்னைத்தான் குறிக்கிறது என்பது தெரியவில்லை மாரிக்கு, பாவம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72610666364226916712008-11-20T15:18:00.000+05:302008-11-20T15:18:00.000+05:30சந்தனமுல்லை said... //அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங...சந்தனமுல்லை said... <BR/>//அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்! நல்லா போயிட்டிருந்தது..சீரியல்-ல போடற மாதிரி கட் சொல்லிட்டீங்க <BR/>:-)//<BR/><BR/>நல்லவேளை, கட் சொன்னது மட்டும்தானே சீரியல் மாதிரி:)!<BR/><BR/>//அதுவும் அந்த பேச்சு வழக்கு..ரொம்ப இயல்பா இருக்கு!//<BR/><BR/>நன்றி முல்லை.<BR/><BR/><BR/>//ஆனா 19 வருஷத்துக்கு முன்னே-ன்னு..இதுமாதிரி இன்னும் எத்தனை படைப்புகளை வச்சிருக்கீங்க, எங்களுக்கு வெளிவிடாம? :-))//<BR/><BR/>அதிகமில்லை. இன்னும் சில. அவையும் வந்திடும் உங்கள் பார்வைக்கு.<BR/><BR/>//அப்புறம், உங்க முன்னுரை மணிமகுடம்..ரொம்ப பேசிக்கிட்டே போறேனோ..//<BR/><BR/>ஹி ஹி என்ன நீங்க. இப்படியெல்லாம் பேசினா பிடிக்காம போகுமா..:)?<BR/><BR/>//அப்போ சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணுங்க!!//<BR/><BR/>செய்திடறேன். நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30607183515064845422008-11-20T15:13:00.000+05:302008-11-20T15:13:00.000+05:30துளசி கோபால் said... //அருமையா அப்படியே நீரோட்டமாட...துளசி கோபால் said... <BR/>//அருமையா அப்படியே நீரோட்டமாட்டம் போகுது நடை.//<BR/><BR/>அப்போ முதல் பாகத்துக்கு ஃபுல் மார்க்குன்னு சொல்லுங்க:). ஏன் அடுத்த பாகத்துக்கென்ன என்கிறீர்களா? முடிவு உங்களுக்கு பிடிக்கிறதா பார்ப்போம்:(.<BR/><BR/>//வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.//<BR/><BR/>மிக்க நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85517289824108600062008-11-20T15:09:00.000+05:302008-11-20T15:09:00.000+05:30கவிநயா said... //மிக அழகாக இயல்பான மொழியில், நடையி...கவிநயா said... <BR/>//மிக அழகாக இயல்பான மொழியில், நடையில், கலக்கியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து...//<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி கவிநயா. உங்கள் ஆவலை விரைவில் பூர்த்தி செய்கிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87735126433201356952008-11-20T15:07:00.000+05:302008-11-20T15:07:00.000+05:30Truth said... //கலக்கிட்டீங்க போங்க. அடுத்த பாகம் ...Truth said... <BR/>//கலக்கிட்டீங்க போங்க. அடுத்த பாகம் எப்போ?//<BR/><BR/>நன்றி ட்ரூத். கூடிய விரைவில் போடுகிறேன் அடுத்த பாகத்தை. பலரும் கேட்டு விட்டார்கள்.<BR/><BR/>//"அவன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் மாரி"<BR/><BR/>தாயி தானே? மாரினு இருக்கு.//<BR/><BR/>அட ஆமாம், அவசரத்தில் கவனக்குறைவில் நேர்ந்த தவறு. அக்கறையுடன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. உடனேயே திருத்தி விட்டேன் பாருங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66439744869061268232008-11-20T15:04:00.000+05:302008-11-20T15:04:00.000+05:30அமுதா said... //*பாசத்தைக் கொட்டி வளர்த்து..இரத்தத...அமுதா said... <BR/><BR/>//*பாசத்தைக் கொட்டி வளர்த்து..<BR/>இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து..<BR/>கனவுகளைக் கண்களில் ஏந்தி..<BR/>நினைப்பை நெஞ்சில் தாங்கித்தான்..<BR/>ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறார்கள். இந்தப் புரிதல் இருந்தால் பொறுப்புணர்வும் கூடவே வரும் மாணவருக்கு. */<BR/><BR/>உண்மை.//<BR/><BR/>உண்மைதான் இல்லையா அமுதா. ஆனால் அவர்களுக்கு நல்ல வழித்தடம் அமைக்க வேண்டிய சமுதாயமே தடம் புரள வழி வகுப்பதுதான் வேதனை.<BR/><BR/>//மிக அழகாக வட்டாரப் பேச்சு மொழியில் எழுதி உள்ளீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை...//<BR/><BR/>உங்கள் ரசிப்புக்கு மிகவும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1688907448943278762008-11-20T14:51:00.000+05:302008-11-20T14:51:00.000+05:30கிரி said... //ஒண்ணும் சொல்றதுகில்ல! ராமலக்ஷ்மி நல...கிரி said... <BR/>//ஒண்ணும் சொல்றதுகில்ல! <BR/><BR/>ராமலக்ஷ்மி நல்ல திறமை உங்க கிட்ட இருக்கு.. உங்களுக்கு வரும் பாராட்டு பின்னூட்டங்களுக்கு முற்றிலும் தகுதியானவர் தான் நீங்கள்.//<BR/><BR/>ஒண்ணும் சொல்றதுகில்லன்னு சொல்லிட்டு நிறைய சொல்லிட்டீங்களே கிரி:)!<BR/><BR/>//வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-56797729702165743902008-11-20T12:46:00.000+05:302008-11-20T12:46:00.000+05:301990ல் எழுதிய எழுத்தே இப்படி முத்துபோல் ஜொலிக்கிறத...1990ல் எழுதிய எழுத்தே இப்படி முத்துபோல் ஜொலிக்கிறதே,இந்த பதினெட்டு ஆண்டுகளில் உங்கள் படைப்புகள் வைரங்களாய் டால் அடிப்பதில் ஆச்சரியம் இல்லை .வாழ்த்துக்கள்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4791276539216053242008-11-20T11:56:00.000+05:302008-11-20T11:56:00.000+05:30வட்டார மொழி இலகுவாய் வருகிறது. மிக யதார்த்தமான உரை...வட்டார மொழி இலகுவாய் வருகிறது. மிக யதார்த்தமான உரையாடல். பிரமாதம். சீக்கிரம், அதாங்க, வெரசா அடுத்த பாகம் எழுதுங்கள். அது சரி, இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லையா? இவ்வளவு திறமை வைத்துக்கொண்டு நிறைய எழுதாவிட்டால் அதுவும் குற்றம்தான். தெரியமா? <BR/><BR/>மிரட்டலுடன் அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52961766741467400652008-11-20T09:37:00.000+05:302008-11-20T09:37:00.000+05:30வட்டார வழக்கு மொழியில் சிட்டாய் பயணிக்குது கதை.//”...வட்டார வழக்கு மொழியில் சிட்டாய் பயணிக்குது கதை.<BR/><BR/>//”அதுஞ்சரிதான், இந்தக் கோட்டிக்கார பயமவனும் ஏந்தான் நீல ஒறையில எழுதறானோ. கேட்டாக்க கார்டு போட்டா கவுரவக் கொறச்சலுங்கறான். என்னமோ போ..!” என்றபடி கடிதத்தை வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டு எழுந்தான்.<BR/>//<BR/><BR/>அருமையான அப்ஸர்வேஷன். அதை அப்படியே எழுத்திலும் கொண்டுவந்தது க்ரேட். தொடர்ந்து கலக்குங்க :)))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47657575471825971262008-11-20T08:39:00.000+05:302008-11-20T08:39:00.000+05:30அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்! நல்லா போயிட்டிருந்த...அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்! நல்லா போயிட்டிருந்தது..சீரியல்-ல போடற மாதிரி கட் சொல்லிட்டீங்க :-)<BR/>அதுவும் அந்த பேச்சு வழக்கு..ரொம்ப இயல்பா இருக்கு! ஆனா 19 வருஷத்துக்கு முன்னே-ன்னு..இதுமாதிரி இன்னும் எத்தனை படைப்புகளை வச்சிருக்கீங்க, எங்களுக்கு வெளிவிடாம? :-))<BR/><BR/>அப்புறம், உங்க முன்னுரை மணிமகுடம்..ரொம்ப பேசிக்கிட்டே போறேனோ..அப்போ சீக்கிரம் அடுத்த பாகத்தை ரிலீஸ் பண்ணுங்க!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53806646819386688782008-11-20T06:35:00.000+05:302008-11-20T06:35:00.000+05:30அருமையா அப்படியே நீரோட்டமாட்டம் போகுது நடை.வாழ்த்த...அருமையா அப்படியே நீரோட்டமாட்டம் போகுது நடை.<BR/><BR/><BR/>வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20478693666144834432008-11-20T03:21:00.000+05:302008-11-20T03:21:00.000+05:30மிக அழகாக இயல்பான மொழியில், நடையில், கலக்கியிருக்க...மிக அழகாக இயல்பான மொழியில், நடையில், கலக்கியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70003402524932376122008-11-20T02:39:00.000+05:302008-11-20T02:39:00.000+05:30கலக்கிட்டீங்க போங்க. அடுத்த பாகம் எப்போ?"அவன் மூடி...கலக்கிட்டீங்க போங்க. அடுத்த பாகம் எப்போ?<BR/><BR/>"அவன் மூடிச் சென்ற கதவைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் மாரி"<BR/><BR/>தாயி தானே? மாரினு இருக்கு.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-24497191738459066332008-11-19T21:51:00.000+05:302008-11-19T21:51:00.000+05:30/*பாசத்தைக் கொட்டி வளர்த்து..இரத்தத்தை வியர்வையாகச.../*பாசத்தைக் கொட்டி வளர்த்து..<BR/>இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து..<BR/>கனவுகளைக் கண்களில் ஏந்தி..<BR/>நினைப்பை நெஞ்சில் தாங்கித்தான்..<BR/>ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறார்கள். இந்தப் புரிதல் இருந்தால் பொறுப்புணர்வும் கூடவே வரும் மாணவருக்கு. */<BR/>உண்மை.<BR/><BR/>மிக அழகாக வட்டாரப் பேச்சு மொழியில் எழுதி உள்ளீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46405843711067931282008-11-19T21:08:00.000+05:302008-11-19T21:08:00.000+05:30ஒண்ணும் சொல்றதுகில்ல! ராமலக்ஷ்மி நல்ல திறமை உங்க க...ஒண்ணும் சொல்றதுகில்ல! <BR/><BR/>ராமலக்ஷ்மி நல்ல திறமை உங்க கிட்ட இருக்கு.. உங்களுக்கு வரும் பாராட்டு பின்னூட்டங்களுக்கு முற்றிலும் தகுதியானவர் தான் நீங்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59636036074060944692008-11-19T18:41:00.000+05:302008-11-19T18:41:00.000+05:30பாச மலர் said... //நல்ல அழகா வந்திருக்கு வட்டார வழ...பாச மலர் said... <BR/>//நல்ல அழகா வந்திருக்கு வட்டார வழக்கு...//<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி பாச மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12845747457495323562008-11-19T18:40:00.000+05:302008-11-19T18:40:00.000+05:30ஷைலஜா said... //வட்டாரமொழி வளம் கதையினை சிறப்பாக்க...ஷைலஜா said... <BR/>//வட்டாரமொழி வளம் கதையினை சிறப்பாக்கி இருக்கிறது,//<BR/><BR/>நன்றி ஷைலஜா.<BR/><BR/>//இரண்டாம்பாகமும் படித்துவிட்டு விவரமாய் கருத்து சொல்றேன் ராம்லஷ்மி!//<BR/><BR/>நல்லது. தங்கள் மேலான கருத்துக்குக் காத்திருப்பேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67579338198813299112008-11-19T18:38:00.000+05:302008-11-19T18:38:00.000+05:30நானானி said... //என்னல...பாதில வுட்டுப் போட்ட..தாய...நானானி said... <BR/>//என்னல...பாதில வுட்டுப் போட்ட..தாயி-மாரி மவன் நல்லபடியா படிச்சு முடிக்கோணூமேன்னு மனசு ஆத்தாத்துப் போவுது. வெரசா அடுத்தத எழுதுல, என்ன?//<BR/><BR/>வாங்க வாங்க நம்மூரு வட்டார வழக்கில வெளுத்துக் கட்றீகளே:)! வெரசான்னா, எவ்ளோ வெரசா..ஊம்ம், வெள்ளி? அது வுட்டா திங்க கெழம, சேரியா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23035461576132867612008-11-19T18:36:00.000+05:302008-11-19T18:36:00.000+05:30ஜீவன் said... //ஊருப்பக்கம் பேசுற தமிழ்! அருமை!//ந...ஜீவன் said... <BR/>//ஊருப்பக்கம் பேசுற <BR/>தமிழ்! அருமை!//<BR/><BR/>நன்றி ஜீவன்.<BR/><BR/>//<BR/>//“இந்தாய்யா, போனவாட்டி போல எக்குத் தப்பா கிழிச்சு வைக்கப் போறீக.பேசாத ஆருட்ட படிக்கத் தரப் போறீகளோ அவுகளே பிரிக்கட்டும்னு வுடும்” தாயி பதறி எச்சரித்தாள்.//<BR/><BR/>இயல்பா எழுதி இருக்கீங்க! அருமை அம்மா! <BR/><BR/>நான் முதல்ல இன்லேன்ட் லெட்டர பிரிக்கிரப்போ தப்பாதான்<BR/>பிரிச்சேன்,,,////<BR/><BR/>அப்படியா விஷயம்:)? இப்படித் தப்பா பிரிக்கையில லெட்டரு puzzle மாதிரி ஆயிடும்! எங்க வீட்லயும் நடந்திருக்கு. [ஆனா நான் அப்படி பிரிக்கலேப்பா].ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69517262576910022032008-11-19T18:23:00.000+05:302008-11-19T18:23:00.000+05:30நல்ல அழகா வந்திருக்கு வட்டார வழக்கு...நல்ல அழகா வந்திருக்கு வட்டார வழக்கு...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com