tag:blogger.com,1999:blog-182361777497683739.post2873732511483896537..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: தூறல்: 4 - தலைக்கு வந்தது..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-69418020090764958542012-04-22T22:58:34.067+05:302012-04-22T22:58:34.067+05:30புவனேஸ்வரி ராமநாதன் said...
//இதுபோன்ற அநியாயங்கள்...புவனேஸ்வரி ராமநாதன் said...<br />//இதுபோன்ற அநியாயங்கள் நடக்க நடக்க பூகம்பங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். வழக்கம்போல் மனதை அள்ளும் புகைப்படங்களுடன் சிறப்பான பகிர்வு. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.//<br /><br />நன்றி புவனேஸ்வரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85190281522492025622012-04-22T22:58:24.256+05:302012-04-22T22:58:24.256+05:30பாச மலர் / Paasa Malar said...
//அதனினும் கொடுமையா...பாச மலர் / Paasa Malar said...<br />//அதனினும் கொடுமையா....நடுக்கமாய்த்தான் இருக்கிறது...<br /><br />...கூடி வாழும் பறவைகள் கோடி அழகு//<br /><br />அறிய வரப்படாத தகவல்கள் போலவே வெளியே வராமலே போகும் இது போன்ற அவலங்களும் அதிகமே. <br /><br />கருத்துக்கு நன்றி மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87345844043164158812012-04-22T22:58:10.843+05:302012-04-22T22:58:10.843+05:30நிரஞ்சனா said...
//நீங்க என்னை எப்படித் தெரிஞ்சுக...நிரஞ்சனா said...<br /><br />//நீங்க என்னை எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரியலை. //<br /><br />எனது கடந்த பதிவில் நான்காவது நபராகப் பின்னூட்டம் இட்டிருந்தீர்களே! அதன் மூலமாகதான்:)!<br /><br />நன்றி நிரஞ்சனா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33382000002309242352012-04-22T22:57:33.955+05:302012-04-22T22:57:33.955+05:30அன்புடன் அருணா said...
//நல்ல சரம்!!!//
நன்றி அரு...அன்புடன் அருணா said...<br />//நல்ல சரம்!!!//<br /><br />நன்றி அருணா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11778203366170378202012-04-22T22:57:23.196+05:302012-04-22T22:57:23.196+05:30Thenammai Lakshmanan said...
//சேர்ந்தே இருப்பது க...Thenammai Lakshmanan said...<br />//சேர்ந்தே இருப்பது காமிராவும் பதிவரும்..:)) நான் கூட கங்காரு குட்டி போல அதைக் தூக்கியபடியே அலைகிறேன்.:)//<br /><br /> “பிரிக்கவே முடியாதது” என்றும் சொல்லலாமோ:)? நன்றி தேனம்மை!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42995344884109733072012-04-22T22:56:28.513+05:302012-04-22T22:56:28.513+05:30கோவை2தில்லி said...
//முத்துலெட்சுமி சொன்னது போல த...கோவை2தில்லி said...<br />//முத்துலெட்சுமி சொன்னது போல தான் எனக்கும்....நிலநடுக்கம் வந்து, வந்து தொடர்ந்து சில நாட்களுக்கு ஆடுற மாதிரியே இருக்கும்....பார்த்துகிட்டே இருப்பேன்.<br /><br />போட்டோ கார்னர் பிரமாதம்...//<br /><br />அங்கே அடிக்கடி நேருவது கவலைக்குரிய விஷயம். <br /><br />கருத்துக்கு நன்றி ஆதி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49275400338039991602012-04-22T22:55:56.404+05:302012-04-22T22:55:56.404+05:30ஸாதிகா said...
/அட்லீஸ்ட் கூகுளில் இருந்தாவது ஒரு...ஸாதிகா said...<br /><br />/அட்லீஸ்ட் கூகுளில் இருந்தாவது ஒரு படத்தை எடுத்து சேர்த்து பதிவிட்டால்த்தான் திருப்தியாக இருக்கும்/<br /><br />படமின்றிப் பதிவில்லை:)! நன்றி ஸாதிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46371184283278261652012-04-22T22:54:32.808+05:302012-04-22T22:54:32.808+05:30ஹுஸைனம்மா said...//“ஏர்போர்ட்டில் படம் எடுத்து, போ...ஹுஸைனம்மா said...//“ஏர்போர்ட்டில் படம் எடுத்து, போலீஸ் புடிச்சுட்டுப் போச்சுன்னா, நான் இந்தம்மா யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு சொல்லிடுவேன்”ன்னு ‘பூச்சாண்டி’ காட்டினதால, வெற்றிபெறும் வாய்ப்பு இழந்தேன்!! :-D//<br /><br />இந்தப் பூச்சாண்டிகளை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்! அனுபவத்தில் சொல்லுகிறேன்:))!<br /><br />விரிவான கருத்துகளுக்கு நன்றி ஹுஸைனம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9127318129232260452012-04-22T22:54:19.302+05:302012-04-22T22:54:19.302+05:30முத்துலெட்சுமி/muthuletchumi said...
// எப்பவும் எ...முத்துலெட்சுமி/muthuletchumi said...<br />// எப்பவும் எதாச்சும் ஆடுதான்னு உத்து உத்துப்பார்த்து பயப்படறது அதுபோலத்தான்..இந்த ஹெலிக்காப்டர் விமான போபியாவும் இருக்கு..ரொம்ப பக்கத்துல சத்தம் கேட்டா அது வந்து இறங்கப்போறதா..:))//<br /><br />இதற்கு முந்தைய தடவை கண்ணாடிக் கோப்பைகள் ஆடியதால் அதையே பார்க்கத் தோன்றியது:)! <br /><br />ஹெலிகாப்டர் இறங்கியே விட்டது! கிலியான அனுபவமே குடியிருப்பினருக்கு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25198786016101188182012-04-22T22:53:30.307+05:302012-04-22T22:53:30.307+05:30Vairai Sathish said...
//அருமையான பகிர்வு//
நன்றி...Vairai Sathish said...<br />//அருமையான பகிர்வு//<br /><br />நன்றி சதீஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88094446142464105282012-04-22T22:53:14.049+05:302012-04-22T22:53:14.049+05:30வல்லிசிம்ஹன் said...
//...நல்ல கதம்பமாகக் கொடுத்தி...வல்லிசிம்ஹன் said...<br />//...நல்ல கதம்பமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.<br /><br />....ராஜஸ்தான் வழ்க்கம் ...அதுவும் இன்னமும் இருக்கிறது என்று யோசித்தால் தலை சுற்றுகிறது..//<br /><br />நன்றி வல்லிம்மா. ராஜஸ்தானில் வழக்கம் என்றால் இங்கும் வேறு வழியில்லாமல் பெண்ணுக்கு பதினான்கு, பதினைந்து வயதிலே திருமணம் முடிப்பது ஆங்காங்கே நடக்கவே செய்கிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55893028645068865292012-04-22T22:52:51.221+05:302012-04-22T22:52:51.221+05:30கோமதி அரசு said...
//சேர்ந்தே இருப்பது’ கேமராவும் ...கோமதி அரசு said...<br />//சேர்ந்தே இருப்பது’ கேமராவும் பதிவரும்.//<br /><br />தலைப்பை ரசித்தேன். //<br /><br />கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61926192546750800462012-04-22T22:52:39.087+05:302012-04-22T22:52:39.087+05:30அமைதிச்சாரல் said...
//இதே மாதிரி ஒருக்கா ஒரு பழைய...அமைதிச்சாரல் said...<br />//இதே மாதிரி ஒருக்கா ஒரு பழைய விமானத்தை ட்ரக்கில் டெல்லிக்கு சாலை வழியா கொண்டு போகும்போது நவி மும்பையின் பகுதிக்கருகே ட்ராபிக் ஜாம் ஆகி மாட்டிக்கிட்டது. ரங்க்ஸ் மொபைலில் படம் எடுத்து வந்து காட்டினப்ப நம்பவே முடியலை. சாலையோரச் சிறுவர்கள் இதில் ஏறி விளையாடி தங்களோட ஏக்கத்தை குறைச்சுக்கிட்டாங்களாம் :-)//<br /><br />சுவாரஸ்யமான சம்பவம். பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75896323475133758892012-04-22T22:52:25.244+05:302012-04-22T22:52:25.244+05:30Asiya Omar said...
//தூறல் -4 வித்தியாசமான பகிர்வு...Asiya Omar said...<br />//தூறல் -4 வித்தியாசமான பகிர்வு.புகைப்படமும், பிட் பகிர்வும் அருமை.//<br /><br />நன்றி ஆசியா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89627385445652715762012-04-22T22:52:12.396+05:302012-04-22T22:52:12.396+05:30ஸ்ரீராம். said...
//இன்னும் கூட திருமணம் நடத்தி வை...ஸ்ரீராம். said...<br />//இன்னும் கூட திருமணம் நடத்தி வைப்பவர்கள் முதல் பதிவு (செய்தால்) செய்பவர்கள் வரை கிடுக்கிப்பிடி போடலாம்.// <br /><br />செய்ய வேண்டிய ஒன்று. விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74414344451179821722012-04-22T22:22:13.098+05:302012-04-22T22:22:13.098+05:30புதுகைத் தென்றல் said...
//பெண் சிசுக்கொலை இன்னும்...புதுகைத் தென்றல் said...<br />//பெண் சிசுக்கொலை இன்னும் தீராத பிரச்சனை. சமீபமாக பேப்பரில் வரும் செய்திகள் இதுதான். 7 மாத கர்ப்பிணியை இதுவும் பெண்குழந்தைதான் என்று தெரிந்ததும் வயிற்றில் அடித்தே கொன்று இருக்கிறான் ஒரு கணவன்... :((//<br /><br />நாடெங்கிலும் தடுக்க முடியாதபடி தொடரும் அவலமாக உள்ளது. இரட்டைக் குழந்தையாக ஹீனாவுடன் உருவான இன்னொரு கரு உமரின் சித்திரவதையினால் வயிற்றிலேயே கலைந்து போயிருக்கிறது:(!<br /><br />பகிர்வுக்கு நன்றி தென்றல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42864628649873259612012-04-22T22:20:56.749+05:302012-04-22T22:20:56.749+05:30அமைதி அப்பா said...
//நல்ல தலைப்பு. பத்திரிகையில் ...அமைதி அப்பா said...<br />//நல்ல தலைப்பு. பத்திரிகையில் படித்தாலும், கூடுதலாக கிடைக்கும் சில தகவல்கள் நன்று. கூடி வாழ்தல் - நன்று.//<br /><br />நன்றி அமைதி அப்பா. க. பாலாசி உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவரா? மகிழ்ச்சி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77446862670964802252012-04-22T22:20:43.387+05:302012-04-22T22:20:43.387+05:30MangaiMano said...
//மொட்டை மாடியில் ஹெலிகாப்டரா! ...MangaiMano said...<br />//மொட்டை மாடியில் ஹெலிகாப்டரா! நானும் அடம்பிடிச்சு ஏறி இருப்பேனே :)//<br /><br />நல்ல ஆசை உங்களுக்கு:)! நன்றி மங்கை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12328712869350520162012-04-22T22:20:30.904+05:302012-04-22T22:20:30.904+05:30Nithi Clicks said...
//முதலில் ஒரு நல்ல சிவில் எஞ்...Nithi Clicks said...<br />//முதலில் ஒரு நல்ல சிவில் எஞ்சினியரை அழைத்து வந்து அந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் தளம்(roof) நல்ல நிலையில் இருக்கிறதா,பாதிப்பு ஒன்றும் இல்லையா என உறுதி செய்துகொள்ளுங்கள் :))//<br /><br />எனக்கும் இதேதான் தோன்றியது. செய்திருப்பார்கள் என நம்புவோம். நன்றி நித்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30629426241592937052012-04-22T22:20:15.371+05:302012-04-22T22:20:15.371+05:30விச்சு said...
//இராஜஸ்தான் மேட்டர் அருமையான ஐடியா...விச்சு said...<br />//இராஜஸ்தான் மேட்டர் அருமையான ஐடியா...//<br /><br />ஆம், ஏதேனும் ஒருவகையில் மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-84231119731649946262012-04-22T22:19:55.393+05:302012-04-22T22:19:55.393+05:30மோகன் குமார் said...
//அதீதத்தில் முதல் முறையா ஒரு...மோகன் குமார் said...<br />//அதீதத்தில் முதல் முறையா ஒரு பிரபல பதிவர் எழுதிருக்கார்.... நம்ம பக்கம் ரீ-டைரக்ட் .... //<br /><br />சுவாரஸ்யமான பயணக் கட்டுரை! தன்னடக்கமா சொல்றீங்க:)!<br /><br />//தமிழ்மணம்// <br /><br />பதிவிட்ட பிறகே கவனித்தேன். [வல்லிம்மாவின் இதுகுறித்த பதிவில் ஒருவர் ‘சரியாகா விட்டால் உயிரை விட்டு விடுவேன்’ என சொல்லியிருந்தார்!] நல்லவேளையாக விரைவில் சரி செய்தார்கள்:)! <br /><br />//மே மாத இறுதியில் நாங்கள் பெங்களூரு// <br /><br />தகவல் தெரிவியுங்கள். <br /><br />//பெரிய்ய ட்ரிப்// <br /><br />வெளிநாட்டுப் பயணமா:)? இன்னொரு நல்ல அனுபவக் கட்டுரை கிடைக்கும் வாசகருக்கு. நன்றி மோகன் குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89788515611093969402012-04-21T10:35:03.765+05:302012-04-21T10:35:03.765+05:30இதுபோன்ற அநியாயங்கள் நடக்க நடக்க பூகம்பங்கள் அதிகர...இதுபோன்ற அநியாயங்கள் நடக்க நடக்க பூகம்பங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். வழக்கம்போல் மனதை அள்ளும் புகைப்படங்களுடன் சிறப்பான பகிர்வு. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39752461622456117482012-04-20T19:51:52.422+05:302012-04-20T19:51:52.422+05:30தாய் ரேஷ்மா, குழந்தை ஹீனா வெளிவந்த செய்திகளே கொடும...தாய் ரேஷ்மா, குழந்தை ஹீனா வெளிவந்த செய்திகளே கொடுமை..அதனினும் கொடுமையா....நடுக்கமாய்த்தான் இருக்கிறது...<br /><br />பூகம்பம் அமைதியாக அடங்கட்டும் எப்போதும்...<br /><br />கூடி வாழும் பறவைகள் கோடி அழகுபாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69096713694925625222012-04-18T20:27:37.940+05:302012-04-18T20:27:37.940+05:30பெண் குழந்தைகள் கடவுள் தருகிற வரம். அவர்கள் பூமியை...பெண் குழந்தைகள் கடவுள் தருகிற வரம். அவர்கள் பூமியை இரட்சிக்க வந்த தேவதைகள்.<br />-அருமையான வரிகள். இந்த உண்மையப் புரிஞ்சுக்காத சில மூடர்களை நினைச்சாத்தான் கோபம் கோபமா வருது. உங்கள் பதிவுகளை சமீபமா நான் விரும்பிப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். என்னோட முதல் வருகை + கமெண்ட் இது. (நீங்க என்னை எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரியலை. But, உங்க வாழ்த்து எனக்கு Energy குடுத்தது. Many Thanks!)நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73312621261005910152012-04-18T19:33:39.667+05:302012-04-18T19:33:39.667+05:30நல்ல சரம்!!!நல்ல சரம்!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com