tag:blogger.com,1999:blog-182361777497683739.post2475106805714865519..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: 26/11 என்னதான் வேண்டும் உமக்கு?ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-67177131446378203462009-10-25T07:56:55.615+05:302009-10-25T07:56:55.615+05:30Shakthiprabha said...
//Unfortunately such pr...Shakthiprabha said...<br /><br /> //Unfortunately such precious messages dont reach the concerned ppl :( //<br /><br />வாஸ்தவம்தான் ஷக்தி.<br /><br /> // கவிதை அழகாக வரைகிறீர்கள். வார்த்தைகள் அதது இடங்களில் நிமிர்ந்து நிற்கின்றன.//<br /><br />தீவிரவாதம் மறைந்து நாடு நிமிர்ந்திட வேண்டும் என்கிற ஆதங்கத்தில் வந்த வார்த்தைகள்.<br /><br /> // தீவிரவாதம் முளையில் தலையெடுக்கும் போதே, இப்படிப்பட்ட கவிதைகளையும், கருத்துக்களையும் அவர்கள் பாடத்திட்டத்தில் சேர்த்தால் 100ல் ஒருவராவது மனம் மாறலாமோ?<br /><br /> Just a crazy imagination//<br /><br />crazy imagination இல்லை ஷக்தி. இப்படி நினைத்தே பல நல்லதை செய்யத் தவறி விடுகிறோமோ? நீங்கள் சொல்வது சரியே. பாடத்திட்டத்தில் இது பற்றியும் சேர்த்தால் வளரும் இளைய சமுதாயத்தினிடையே ஒரு விழிப்புணர்வு பரவ ஏதுவாக இருக்கும்தான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52628688625352380182009-10-23T17:43:14.984+05:302009-10-23T17:43:14.984+05:30Unfortunately such precious messages dont reach th...Unfortunately such precious messages dont reach the concerned ppl :(<br /><br />கவிதை அழகாக வரைகிறீர்கள். வார்த்தைகள் அதது இடங்களில் நிமிர்ந்து நிற்கின்றன.<br /><br />தீவிரவாதம் முளையில் தலையெடுக்கும் போதே, இப்படிப்பட்ட கவிதைகளையும், கருத்துக்களையும் அவர்கள் பாடத்திட்டத்தில் சேர்த்தால் 100ல் ஒருவராவது மனம் மாறலாமோ?<br /><br />Just a crazy imaginationShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63996114982907365562008-12-12T15:03:00.000+05:302008-12-12T15:03:00.000+05:30அனுஜன்யா said... //மும்பை நிகழ்வுகளின் சூழலில் ...அனுஜன்யா said...<BR/><BR/> //மும்பை நிகழ்வுகளின் சூழலில் ஓரளவு நானும் சிக்கிக் கொண்டது உங்களுக்குத் தெரியும்.//<BR/><BR/>அறிவேன் அனுஜன்யா. தங்கள் உண்மை அனுபத்தைதானே கதையாகத் தந்திருந்தீர்கள்.<BR/><BR/>நண்பர் சூசன் ஜார்ஜ் தற்போது எப்படி இருக்கிறார்? அவருக்காக நீங்கள் பரிதவித்து அந்த கெடுபிடியான இரவிலும் தேடிச் சென்றதும், பின்னர் களத்துக்கே சென்று கண்டறிந்ததும்.. நட்பின் மேல் உங்களுக்கிருந்த மரியாதையை எங்களுக்கு உணர்த்தியதோடன்றி உங்கள் மேலான மரியாதையையும் அதிகரிக்கச் செய்து விட்டது.<BR/> <BR/>//நான் உணர்ந்த கையறு நிலையை அப்படியே உங்கள் கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள்!//<BR/><BR/>உண்மைதான் உங்களைப் போலவே அந்த 3 நாட்களில் கலங்கி நின்ற ஒவ்வொரு சாமன்யனும் கேட்க விரும்பிய கேள்விகள்தான் இங்கே வரிகளாய்...<BR/><BR/>கருத்துக்கு நன்றி அனுஜன்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45707929331739493242008-12-11T15:30:00.000+05:302008-12-11T15:30:00.000+05:30மும்பை நிகழ்வுகளின் சூழலில் ஓரளவு நானும் சிக்கிக் ...மும்பை நிகழ்வுகளின் சூழலில் ஓரளவு நானும் சிக்கிக் கொண்டது உங்களுக்குத் தெரியும். அதனால் உடனே இந்தக் கவிதையைப் படிக்கத் தவறி விட்டேன். (இல்லாட்டி மட்டும் என்னவாம்?). நான் உணர்ந்த கையறு நிலையை அப்படியே உங்கள் கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள்! வழக்கம் போல் 'அருமை' என்று சொல்ல கரு இடம் கொடுக்கவில்லை. ஆயினும், நன்றி சகோதரி எங்கள் எல்லார் மனதிலும் இருப்பதை வெளிப்படுத்தியமைக்கு. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81260338364019437802008-12-11T12:16:00.000+05:302008-12-11T12:16:00.000+05:30சுரேகா.. said... //சிறப்பா சொல்லியிருக்கீங்க!கனமாவ...சுரேகா.. said... <BR/>//சிறப்பா சொல்லியிருக்கீங்க!<BR/>கனமாவும் , சினமாவும் இருக்கு!//<BR/><BR/>நன்றி சுரேகா. நெஞ்சின் கனமே வார்த்தைகளில் வெடித்திருக்கிறது சினமாய்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81265119293767856962008-12-11T09:39:00.000+05:302008-12-11T09:39:00.000+05:30சிறப்பா சொல்லியிருக்கீங்க!கனமாவும் , சினமாவும் இரு...சிறப்பா சொல்லியிருக்கீங்க!<BR/>கனமாவும் , சினமாவும் இருக்கு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-50841980112523127192008-12-10T12:21:00.000+05:302008-12-10T12:21:00.000+05:30துளசி கோபால் said... //மனசுக்குப் பாரமாத்தான் ஆயிர...துளசி கோபால் said... <BR/>//மனசுக்குப் பாரமாத்தான் ஆயிருச்சுங்க.(-://<BR/><BR/>இந்தப் பாரம் இறங்காது. இனி வரும் நாளிலும் இது தொடர்ந்தால் தாங்காது.<BR/><BR/>அப்போது என்னதான் வழி என்பதை இது பற்றிய உங்களது பதிவில் http://thulasidhalam.blogspot.com/2008/12/blog-post.html தாங்கள் கூறியிருப்பதையே எடுத்து இங்கே வழி மொழிகிறேன்:<BR/>//ஆனா நம்பிக்கையே இல்லைன்னா நாம் வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிருமே. இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.<BR/>இவுங்க தன்னம்பிக்கையோடு, செயல்பட்டா ஊழல் இல்லாத ஒரு சமூகத்தை, நாட்டை உருவாக்க முடியும். ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.//<BR/><BR/>நன்றி துளசி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8770266854133784852008-12-10T05:10:00.000+05:302008-12-10T05:10:00.000+05:30மனசுக்குப் பாரமாத்தான் ஆயிருச்சுங்க.(-:மனசுக்குப் பாரமாத்தான் ஆயிருச்சுங்க.(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42541526860427222872008-12-03T13:48:00.000+05:302008-12-03T13:48:00.000+05:30ராமலக்ஷ்மி said... @ கடையம் ஆனந்த்,எல்லோரின் மனதில...ராமலக்ஷ்மி said... <BR/>@ கடையம் ஆனந்த்,<BR/><BR/>எல்லோரின் மனதிலும் இருக்கும் கேள்விகளை அப்படியே பிரதிபலிப்பதாய் இருக்கிறது உங்கள் பின்னூட்டம். <BR/><BR/>//ஆட்சியை காப்பாற்ற துடிப்பதை விட்்டு விட்டு நாட்டை காப்பதில் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.//<BR/><BR/>மிகச் சரியாகச் சொன்னீர்கள். நன்றி ஆனந்த்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25001334919878235462008-12-02T22:52:00.000+05:302008-12-02T22:52:00.000+05:30மும்பையில் அரங்கேறிய அந்த கொடுமையான சம்பவத்தை யாரு...மும்பையில் அரங்கேறிய அந்த கொடுமையான சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. நெஞ்சம் பதபதைக்க அந்த காட்சிகளை இந்திய மக்கள் டி.வி.களில் பார்த்து கொண்டு தானே இருந்தார்கள்.<BR/>தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததாக வேண்டும். நம் சகோதரர்களின் பறி போன உயிருக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.<BR/> <BR/>கொலைவெறி பிடித்த அந்த தீவிரவாதிகள் எப்படி கடல் வழியே வந்தார்கள்? இந்தியாவின் பாதுகாப்பை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் மறந்தது ஏன்? இதற்கெல்லாம் பதில் தேட வேண்டும்.<BR/>தேச பாதுகாப்பில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மை நாம் காப்பாற்ற முடியும். ஆட்சியை காப்பாற்ற துடிப்பதை விட்்டு விட்டு நாட்டை காப்பதில் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66832831127766947692008-12-01T19:12:00.000+05:302008-12-01T19:12:00.000+05:30//அமிர்தவர்ஷினி அம்மா said... //நச்சுன்னு சொல்லியி...//அமிர்தவர்ஷினி அம்மா said... <BR/>//நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ராம் மேடம்<BR/><BR/>எனது ஆழ்ந்த அனுதாபங்களும், ப்ரார்த்தனைகளும்//<BR/><BR/>நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.<BR/><BR/>//இத்துடன் ஓய்ந்தால் நல்லா இருக்கும், இன்னும் ஒருயிர் கூட மடியாமல்//<BR/><BR/>இதுதான்.. இதுதான் அனைவரின் வேண்டுதலாகவும் இருக்கிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-43634208766757172882008-12-01T17:43:00.000+05:302008-12-01T17:43:00.000+05:30நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ராம் மேடம்எனது ஆழ்ந்த ...நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ராம் மேடம்<BR/><BR/>எனது ஆழ்ந்த அனுதாபங்களும், ப்ரார்த்தனைகளும்<BR/><BR/>இத்துடன் ஓய்ந்தால் நல்லா இருக்கும், இன்னும் ஒருயிர் கூட மடியாமல்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44496116257890203172008-12-01T13:25:00.000+05:302008-12-01T13:25:00.000+05:30SurveySan said... //ரொம்ப அழகா கோர்வையா வந்திருக்க...SurveySan said... <BR/>//ரொம்ப அழகா கோர்வையா வந்திருக்கு வார்த்தைகள்.<BR/><BR/>ஆழமான கருத்து.<BR/><BR/>அருமை அருமை.//<BR/><BR/>நன்றி சர்வேசன். உங்கள் பதிவு தந்த உத்வேகம்தான்.<BR/><BR/>//இந்ததேசம்=இத்தேசம்?//<BR/><BR/>திருத்தத்துக்கும் நன்றி. செய்து விட்டேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22752223696625110112008-12-01T12:28:00.000+05:302008-12-01T12:28:00.000+05:30ரொம்ப அழகா கோர்வையா வந்திருக்கு வார்த்தைகள்.ஆழமான ...ரொம்ப அழகா கோர்வையா வந்திருக்கு வார்த்தைகள்.<BR/><BR/>ஆழமான கருத்து.<BR/><BR/>அருமை அருமை.<BR/><BR/>இந்ததேசம்=இத்தேசம்?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-56163874490567065622008-12-01T07:39:00.000+05:302008-12-01T07:39:00.000+05:30வருண் said... //ராமலக்ஷ்மி!கருத்தாழம் மிக்க அருமைய...வருண் said... <BR/>//ராமலக்ஷ்மி!<BR/><BR/>கருத்தாழம் மிக்க அருமையான கவிதை!//<BR/><BR/>நன்றி வருண்.<BR/><BR/>//***பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்<BR/>பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன<BR/>விட்டுவிடுங்கள் வேண்டாம் கோரவிளையாட்டு<BR/>குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?***<BR/><BR/>புரியவேண்டும் அவர்களுக்கு! ஏன் புரியமாட்டேன் என்கிறது? இங்குதான் எனக்கு குழப்பமே! :-(//<BR/><BR/>எப்படி புரியும் வருண். செய்யப் பட்ட மூளைச் சலவையில் முகவரியை மட்டுமின்றி மூளையையும் சேர்த்து தொலைத்தவர்கள் அல்லவா :( ?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28315061206324980242008-12-01T06:37:00.000+05:302008-12-01T06:37:00.000+05:30கவிநயா said... //பிரார்த்தனைகளுடன்...//நன்றி கவிநய...கவிநயா said... <BR/>//பிரார்த்தனைகளுடன்...//<BR/><BR/>நன்றி கவிநயா. பிரார்த்தனைகள் பலம் வாய்ந்தவை. நம்பிக்கை தருபவை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85171189455674641472008-11-30T11:07:00.000+05:302008-11-30T11:07:00.000+05:30ராமலக்ஷ்மி!கருத்தாழம் மிக்க அருமையான கவிதை!***பேரங...ராமலக்ஷ்மி!<BR/><BR/>கருத்தாழம் மிக்க அருமையான கவிதை!<BR/><BR/>***பேரங்கள் பேசியபடி நீங்கள் வெளியனுப்பும்<BR/>பிரேதங்கள் பேச்சிழக்க வைக்கின்றன<BR/>விட்டுவிடுங்கள் வேண்டாம் கோரவிளையாட்டு<BR/>குடும்பங்கள் உண்டவருக்கு புரியாதா உங்களுக்கு?***<BR/><BR/>புரியவேண்டும் அவர்களுக்கு! ஏன் புரியமாட்டேன் என்கிறது? இங்குதான் எனக்கு குழப்பமே! :-(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57668232547497679312008-11-30T08:20:00.000+05:302008-11-30T08:20:00.000+05:30பிரார்த்தனைகளுடன்...பிரார்த்தனைகளுடன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33282870802128174592008-11-29T07:18:00.000+05:302008-11-29T07:18:00.000+05:30நந்து f/o நிலா said... //நாம் என்னதான் செய்ய? :(((...நந்து f/o நிலா said... <BR/>//நாம் என்னதான் செய்ய? :(((((//<BR/><BR/>அதுதான் தெரியவில்லை. குமுறல்களும் அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் மட்டுமே நடந்தவற்றை சீர் படுத்தி விட முடியாது. பிரச்சனைக்குத் தீர்வாகி விட முடியாது.<BR/><BR/>கபீர் அன்பனுக்கு நான் அளித்த பதிலில் சொல்லி இருப்பது போல அரசு முனைந்து திடமாக எமர்ஜன்ஸி போல ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பொது மக்களாகிய நமக்கு சில அசெளகரியங்கள் இருந்தாலும் தீவிரவாதத்தை வேரோடு களையும் ஒரே நோக்கத்துக்காக நாமும் ஒத்துழைக்க வேண்டும். <BR/><BR/>அரசு ஆவன செய்யுமா? செய்தால் நாமும் தயாராய் இருப்போம் ஒத்துழைக்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88223061544457686872008-11-29T07:11:00.000+05:302008-11-29T07:11:00.000+05:30N Suresh said... //நடந்த சம்பவங்களை தொலைக்காட்சி க...N Suresh said... <BR/>//நடந்த சம்பவங்களை தொலைக்காட்சி காட்டிக்கொண்டே இருந்தது. மனதில் கோபமும் கவலையும் கலந்து என்னென்னமோ சொல்லத் தோன்றினது. ஆனால் வார்த்தைகள் தொலைந்து போனது. தேடினேன், அவைகளை உங்கள் கவிதைகளில் கண்டேன்.//<BR/><BR/>உண்மையில் இந்நிகழ்வைப் பார்த்த நம் அனைவரின் மனக் குமுறலே இங்கே வரிகளாய். உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33559362948368043832008-11-29T07:09:00.000+05:302008-11-29T07:09:00.000+05:30வடகரை வேலன் said... //அருமையாக எழுதியிருக்கிறீர்கள...வடகரை வேலன் said... <BR/>//அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாதிக்கப் பட்டவர்களுக்கு என் அனுதாபங்கள்.//<BR/><BR/>தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வடகரை வேலன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52893576868730575402008-11-29T07:06:00.000+05:302008-11-29T07:06:00.000+05:30திகழ்மிளிர் said... //ஆழ்ந்த அனுதாபங்கள்//அனுதாபங்...திகழ்மிளிர் said... <BR/>//ஆழ்ந்த அனுதாபங்கள்//<BR/><BR/>அனுதாபங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திகழ்மிளிர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76961511791214065672008-11-29T07:05:00.000+05:302008-11-29T07:05:00.000+05:30நாகை சிவா said... \\//இன்றைய வெறி இத்தோடு அடங்கட்ட...நாகை சிவா said... <BR/>\\//இன்றைய வெறி இத்தோடு அடங்கட்டுமே//<BR/><BR/>இத்தோடு அடக்கப்படும் வரை இது தொடர் கதையாக தான் இருக்கும் என்பது தான் நிதர்சன உண்மையாக இருக்கிறது.//\\<BR/><BR/>முற்றிலும் உண்மையே. அடங்குவதாய் தெரியவில்லை. அடக்கிக் கொண்டே இருக்கிறோம் மூன்றாவது நாளாக:(!<BR/><BR/>//நல்லதொரு விடியலை எதிர்பார்ப்போம்//<BR/><BR/>நல்ல வார்த்தைகள். நம்பிக்கையோடு காத்திருப்போம். நன்றி நாகை சிவா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82888515522592630522008-11-28T23:45:00.000+05:302008-11-28T23:45:00.000+05:30நாம் என்னதான் செய்ய? :(((((நாம் என்னதான் செய்ய? :(((((நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89263391107113384612008-11-28T20:19:00.000+05:302008-11-28T20:19:00.000+05:30நடந்த சம்பவங்களை தொலைக்காட்சி காட்டிக்கொண்டே இருந்...நடந்த சம்பவங்களை தொலைக்காட்சி காட்டிக்கொண்டே இருந்தது. மனதில் கோபமும் கவலையும் கலந்து என்னென்னமோ சொல்லத் தோன்றினது. ஆனால் வார்த்தைகள் தொலைந்து போனது. தேடினேன், அவைகளை உங்கள் கவிதைகளில் கண்டேன். நல்வாழ்த்துக்கள்.<BR/>என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.com