tag:blogger.com,1999:blog-182361777497683739.post2196431537875888238..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: ஆயர்ப்பாடி மாளிகையில்...- தினமணி கதிர் சிறுகதைராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-18492293972027101212010-07-07T19:53:20.470+05:302010-07-07T19:53:20.470+05:30மின்னஞ்சலில்..
//Hi Ramalakshmi,
Congrats!
Your...மின்னஞ்சலில்..<br /><br />//Hi Ramalakshmi,<br /><br />Congrats!<br /><br />Your story titled 'ஆயர்ப்பாடி மாளிகையில்...- தினமணிக்கதிர் சிறுகதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th July 2010 05:12:02 AM GMT<br /><br />Here is the link to the story: http://www.tamilish.com/story/293927<br /><br />Thank you for using Tamilish.com<br /><br />Regards,<br />-Tamilish Team//<br /><br />தமிழிஷில் வாக்களித்த 27 பேருக்கும், தமிழ் மணத்தில் வாக்களித்த 10 பேருக்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7468468820485941702010-07-07T19:52:44.180+05:302010-07-07T19:52:44.180+05:30@ thenammailakshmanan
மிக்க நன்றி தேனம்மை.@ thenammailakshmanan<br /><br />மிக்க நன்றி தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83674887251258936862010-07-07T18:03:03.801+05:302010-07-07T18:03:03.801+05:30ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்...ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் //<br />நெகிழ வைத்து விட்டீர்கள் ராமலெக்ஷ்மிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-78762548626461676352010-07-07T13:26:02.728+05:302010-07-07T13:26:02.728+05:30ஷைலஜா said...
// நானும் பின்னூட்டம் இட்டிருந்த...ஷைலஜா said...<br /><br /> // நானும் பின்னூட்டம் இட்டிருந்தேனே ராமலஷ்மி? பரவாயில்லை மறுபடி இங்கயும் சொல்லிக்கறேன் வாழ்த்துகள் நிறைய இதுபோல எழுதுங்கள்!//<br /><br />நேற்றைய ப்ளாகர் பிரச்சனையில் சிலரது பின்னூட்டங்கள் திரும்பி வந்தன. உங்களுடையது தவறியிருக்கலாம். உங்களது தொடர் ஊக்கமே என்னை சிறுகதை பக்கம் திருப்பியுள்ளது என்பதை நானும் இங்கயும் சொல்லிக்கறேன் ஷைலஜா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10990678981444102752010-07-07T13:24:14.178+05:302010-07-07T13:24:14.178+05:30சி. கருணாகரசு said...
// புரிதலை... உணர்த்தும்...சி. கருணாகரசு said...<br /><br /> // புரிதலை... உணர்த்தும் கதை மிக நல்லாயிருக்குங்க.//<br /><br />நன்றி கருணாகரசு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17581470172140967822010-07-07T13:23:39.018+05:302010-07-07T13:23:39.018+05:30சந்தனமுல்லை said...
//நான் தான் லேட்டா வந்துட...சந்தனமுல்லை said...<br /><br /> //நான் தான் லேட்டா வந்துட்டேன் போலிருக்கே! வாழ்த்துகள் ராமலஷ்மி!<br /><br /> கதையிலேயும் கலக்கறீங்க! :-)//<br /><br />நன்றி முல்லை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14875177894026133872010-07-07T13:22:38.403+05:302010-07-07T13:22:38.403+05:30சே.குமார் said...
// அருமையான கதை அக்கா//
நன்...சே.குமார் said...<br /><br /> // அருமையான கதை அக்கா//<br /><br />நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21311451431131537462010-07-07T13:21:31.870+05:302010-07-07T13:21:31.870+05:30yeskha said...
// அருமை.//
நன்றி.
//அடிக...yeskha said...<br /><br /> // அருமை.//<br /><br />நன்றி.<br /><br /> //அடிக்கடி இப்படி தினமணி கதிர்ல எழுதுறீங்களே. அந்த ரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.//<br /><br /><br />கதிரில் இது என் இரண்டாவது படைப்புதானே? வார்ப்பு, யூத் விகடன், திண்ணை போன்றவற்றில் ‘அடிக்கடி’ என்றாலும் அர்த்தம் உள்ளது:)! கடந்த மாத 'வடக்கு வாசல்' இதழில் மூன்றாவது முறையாகவும்,கடந்த வார 'உயிரோசை'யில் இரண்டாவது முறையாகவும், இந்தவார 'வல்லமை' இதழில் முதன் முறையாகவும் என் படைப்புகள் வெளியாகியுள்ளன. அடிக்கடி, அதாவது விடாது முயற்சி செய்தால் திருவினையாகும். இதுதான் ரகசியம் எஸ்கா :)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58618894832624089532010-07-07T13:10:25.829+05:302010-07-07T13:10:25.829+05:30சகாதேவன் said...
// மைக்கேல் கோகுல் ஆனதை அழகாக...சகாதேவன் said...<br /><br /> // மைக்கேல் கோகுல் ஆனதை அழகாக சொன்னீர்கள்.<br /> சகாதேவன்//<br /><br />மைக்கேலும் கோகுலத்துக் கண்ணன் ஆனான்:)! மிக்க நன்றி சகாதேவன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1371172565788664282010-07-07T13:09:18.414+05:302010-07-07T13:09:18.414+05:30அன்புடன் அருணா said...
// ரொம்ப அருமையா வந்திர...அன்புடன் அருணா said...<br /><br /> // ரொம்ப அருமையா வந்திருக்கு!பூங்கொத்து!//<br /><br />மிக்க நன்றி அருணா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82493495245007121792010-07-07T13:08:41.371+05:302010-07-07T13:08:41.371+05:30சுசி said...
// அருமையா இருக்கு அக்கா. பாராட்ட...சுசி said...<br /><br /> // அருமையா இருக்கு அக்கா. பாராட்டுக்கள்.//<br /><br />நன்றி சுசி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69281101935537387882010-07-07T13:07:55.446+05:302010-07-07T13:07:55.446+05:30ப்ரியமுடன் வசந்த் said...
// தெளிவான நடை
...ப்ரியமுடன் வசந்த் said...<br /><br /> // தெளிவான நடை<br /><br /> சின்ன மெச்சேஜ்<br /><br /> சிம்ப்ளி சூப்பர்ப்...<br /><br /> வாழ்த்துக்கள் மேடம்...//<br /><br />நன்றி வசந்த்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86978800100359120212010-07-07T12:58:20.832+05:302010-07-07T12:58:20.832+05:30James Vasanth said...
// உளவியல் சார்ந்த அணுகு...James Vasanth said...<br /><br /> // உளவியல் சார்ந்த அணுகுமுறையும், லாவகமாக<br /> கதை சொல்லும் நேர்த்தியும் உங்களிடம் நிறைய<br /> இருக்கிறது ராமலக்ஷ்மி ! நல்ல சிறுகதை ..<br /> வாழ்த்துக்கள் ..//<br /><br />மிக்க நன்றி ஜேம்ஸ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73871943355511971772010-07-07T12:57:31.471+05:302010-07-07T12:57:31.471+05:30கமலேஷ் said...
// ரொம்ப அருமையா வந்திருக்குங்க...கமலேஷ் said...<br /><br /> // ரொம்ப அருமையா வந்திருக்குங்க...//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70818421392045485662010-07-07T12:56:57.203+05:302010-07-07T12:56:57.203+05:30ஈரோடு கதிர் said...
// கதை ரொம்ப அழகா வந்திருக...ஈரோடு கதிர் said...<br /><br /> // கதை ரொம்ப அழகா வந்திருக்குங்க<br /><br /> வாழ்த்துகள்<br /><br /> ||அன்பை அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும். சொல்லிப் புரியவைக்க முயற்சிப்பது ||<br /><br /> ரொம்ப ரசிச்சேன் இந்த வரியை..<br /><br /> என்னோட FB சுவர்ல போட்டிருக்கேன் இந்த வரியை//<br /><br />மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கதிர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14406440054275297002010-07-07T12:55:47.824+05:302010-07-07T12:55:47.824+05:30அம்பிகா said...
// கதை அருமையா இருக்கு ராமலக்ஷ...அம்பிகா said...<br /><br /> // கதை அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.<br /> தலைப்பு மிகப் பொருத்தம்.//<br /><br />கதையுடன் தலைப்பையும் ரசித்தமைக்கு நன்றி அம்பிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48169030489453559812010-07-07T12:55:13.715+05:302010-07-07T12:55:13.715+05:30திருவாரூரிலிருந்து சரவணன் said...
// பணம், வேற...திருவாரூரிலிருந்து சரவணன் said...<br /><br /> // பணம், வேறு பொருள் ஏதாவது என்றால் அது பெறுபவருக்கோ, தருபவருக்கோ சில நேரங்களில் சங்கடங்களைத் தரலாம். ஆனால் அன்பு ஒன்றுதான் தருபவர், பெறுபவர் இருவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் என்பதை உணரவைத்த நெகிழ்ச்சியான கதை.//<br /><br />மிக்க நன்றி சரவணன், கருத்துக்கும் ராம்ஜியின் கேள்விக்கான பதிலைத் தந்திருப்பதற்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62803658684678241242010-07-07T12:53:16.608+05:302010-07-07T12:53:16.608+05:30Chitra said...
// வாழ்த்துக்கள், அக்கா!
G...Chitra said...<br /><br /> // வாழ்த்துக்கள், அக்கா!<br /><br /> Good one. :-)//<br /><br />நன்றி சித்ரா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6482796878580576982010-07-07T12:52:52.581+05:302010-07-07T12:52:52.581+05:30மாதேவி said...
// வாழ்த்துகள். கதை அருமை.//
ம...மாதேவி said...<br /><br /> // வாழ்த்துகள். கதை அருமை.//<br /><br />மிக்க நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21713700638839854022010-07-07T12:48:39.167+05:302010-07-07T12:48:39.167+05:30தெய்வசுகந்தி said...
//அருமையான கதை!!!!!!!!!!!...தெய்வசுகந்தி said...<br /><br /> //அருமையான கதை!!!!!!!!!!!//<br /><br />மிக்க நன்றி தெய்வசுகந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-92182202597538822562010-07-07T12:08:21.286+05:302010-07-07T12:08:21.286+05:30தமிழ் பிரியன் said...
// வாழ்த்துக்கள் அக்கா! ...தமிழ் பிரியன் said...<br /><br /> // வாழ்த்துக்கள் அக்கா! சிம்பிளா அழகா இருக்கு!//<br /><br />மிக்க நன்றி தமிழ் பிரியன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45111934168829977962010-07-07T11:59:55.584+05:302010-07-07T11:59:55.584+05:30நானானி said...
*** //ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பால...நானானி said...<br /><br /> *** //ஆயர்ப்பாடி மாளிகைகள் அன்பாலே நிறைந்து விட்டால் அங்கே கிருஷ்ணன், பலராம் மட்டுமில்லாமல் அவர்கள் நண்பர்களும் யசோதைக்கு தாய்மையைத் தர முடிகிற அதிசயமும், குடும்பத்தையே குதூகலிக்க வைக்க முடிகிற அற்புதமும் சுந்தரத்துக்குப் பிரமிப்பைத் தந்தது.//<br /><br /> உண்மை, முக்காலும் உண்மை. அனுபவத்தால் அறிஞர்கள் சொல்லும் வார்த்தைகள் என்றுமே பொய்யாவததில்லை.<br /><br /> பார்த்தேன், உடன் படித்தேன், அத்தோடு ரசித்தேன்.//***<br /><br />வாழ்க்கை நமக்கு நிறையக் கற்றுக் கொடுக்கிறதுதானே? ரசித்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. நன்றி நானானி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45635445972182637702010-07-07T11:57:32.494+05:302010-07-07T11:57:32.494+05:30ஆயில்யன் said...
// வாழ்த்துக்கள் அக்கா!//
நன...ஆயில்யன் said...<br /><br /> // வாழ்த்துக்கள் அக்கா!//<br /><br />நன்றி ஆயில்யன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-24552578139881380852010-07-07T11:57:08.605+05:302010-07-07T11:57:08.605+05:30வல்லிசிம்ஹன் said...
//வெகு அழகான கதை ராமலக்ஷ...வல்லிசிம்ஹன் said...<br /><br /> //வெகு அழகான கதை ராமலக்ஷ்மி.'//<br /><br />நன்றி வல்லிம்மா.<br /><br />//' சுர்ரென்று கோபம் ''என்னால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. ரத்தஅழுத்தத்திற்கு முதல் காரணம்.:)//<br /><br />:)!<br /><br />// இந்த மாதிரி மனமாற்றம் எங்கும் தேவை.பிறகு எங்கும் ஆயர்பாடி தான்.//<br /><br />திருவார்த்தைகள். மீண்டும் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44465245485548590232010-07-07T11:55:27.776+05:302010-07-07T11:55:27.776+05:30goma said...
//வாழ்த்துக்கள்
தினமணிக் கதி...goma said...<br /><br /> //வாழ்த்துக்கள்<br /> தினமணிக் கதிரில் பின்னூட்டம் போட்ட கையோடு வந்துவிட்டேன்//<br /><br />என் படைப்புகள் எங்கு வெளியானாலும் அந்தந்த தளத்துக்கே சென்று தொடர்ந்து கருத்துக்கள் வழங்கி, தந்து வரும் ஊக்கத்திற்கு நன்றிகள் கோமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com