tag:blogger.com,1999:blog-182361777497683739.post1913513191212582249..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: தாயுமானவராய்.. - உயிரோசையில்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-87028268460141263262024-03-12T18:56:07.862+05:302024-03-12T18:56:07.862+05:30சுந்தரா, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் உங்கள் ப...சுந்தரா, பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் உங்கள் பதிவைப் பார்க்க நேர்ந்தது. நான் தங்கள் ஆசிரியை விமலா சாமுவேலின் மகன். அம்மாவைப் போய் சந்தித்தீர்களா என்று தெரியவில்லை. முடிந்தால் சென்று சந்திக்கவும்.Samsonhttps://www.blogger.com/profile/06626635230343322965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37916276529770813942019-03-30T18:06:54.692+05:302019-03-30T18:06:54.692+05:30நன்றி வெங்கட்.
ஒரு சிலரை நாம் பிற சமூக வலைத்தளங்க...நன்றி வெங்கட்.<br /><br />ஒரு சிலரை நாம் பிற சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. சிலரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83880819373634935632019-03-30T08:56:10.546+05:302019-03-30T08:56:10.546+05:30மிகவும் சிறப்பான பகிர்வு. உங்கள் சுட்டி மூலம் இங்க...மிகவும் சிறப்பான பகிர்வு. உங்கள் சுட்டி மூலம் இங்கே வந்தேன். இனிய நினைவுகள்.....<br /><br />இப்பதிவில் பின்னூட்டம் தந்த பலர் இப்பொழுது வலைப்பூக்களில் எழுதுவதே இல்லை எனும்போது மனதில் வருத்தம்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1020518188773960552012-04-04T06:59:11.240+05:302012-04-04T06:59:11.240+05:30@ அமைதி அப்பா,
மிக்க நன்றி.@ அமைதி அப்பா,<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8967380486269923252012-02-14T23:26:30.636+05:302012-02-14T23:26:30.636+05:30ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்களின் உறவுமுறை எப...ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்களின் உறவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவுப் படுத்தியிருக்கிறீர்கள் மேடம். நன்றி!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67076242317477939302010-09-14T07:49:04.037+05:302010-09-14T07:49:04.037+05:30@ சகாதேவன்,
மிக்க நன்றி.@ சகாதேவன்,<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83659032693630768782010-09-13T13:14:27.247+05:302010-09-13T13:14:27.247+05:30'போங்க, போய் நல்லா சுத்திப்பாருங்க. பசங்களுக்க...'போங்க, போய் நல்லா சுத்திப்பாருங்க. பசங்களுக்கு எல்லா இடமும் காட்டுங்க. கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்துட்டும் வாங்க’- அந்த பள்ளி காவலாளியின் பரிவு, ரிடையர் ஆன தமிழ் டீச்சரை அவர் வீட்டில் சந்தித்த போது உங்களைத் தழுவி வரவேற்றது எல்லாம் படிக்கவே நெகிழ வைக்கிறது. ஆசிரியர் தினத்தை உங்களைப் போல் யாரும் எழுதி இருக்க முடியாது.<br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42358995947624410472010-09-12T10:34:13.383+05:302010-09-12T10:34:13.383+05:30மாதேவி said...
//என்றென்றும் இனிய நினைவு.//
ஆம் ம...மாதேவி said...<br />//என்றென்றும் இனிய நினைவு.//<br /><br />ஆம் மாதேவி. மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75392690287394829802010-09-12T09:40:24.273+05:302010-09-12T09:40:24.273+05:30என்றென்றும் இனிய நினைவு.என்றென்றும் இனிய நினைவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21369100586528247302010-09-11T23:37:52.177+05:302010-09-11T23:37:52.177+05:30தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், இன்ட்லியில...தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 25 பேருக்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59671852773956482592010-09-11T23:36:30.332+05:302010-09-11T23:36:30.332+05:30கடையம் ஆனந்த் said...
//அழகான...விரிவான நினைவு கூற...கடையம் ஆனந்த் said...<br />//அழகான...விரிவான நினைவு கூறும் பதிவு.//<br /><br />நன்றி ஆனந்த்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17103451623214063302010-09-11T23:34:46.415+05:302010-09-11T23:34:46.415+05:30Rajkumar said...
//உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்க...Rajkumar said...<br />//உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்//<br /><br />தகவலுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73614009800682714732010-09-11T23:34:29.882+05:302010-09-11T23:34:29.882+05:30Vijiskitchen said...
//supeர் பதிவு அக்கா. என்றென்...Vijiskitchen said...<br />//supeர் பதிவு அக்கா. என்றென்றும் அழியா நினைவுகள்.//<br /><br />‘என்றென்றும்’.. ஆம். நன்றி விஜி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67114998342485443672010-09-11T23:34:18.981+05:302010-09-11T23:34:18.981+05:30சே.குமார் said...
//மிக நெகிழ்ச்சியான நினைவுகூறல்....சே.குமார் said...<br />//மிக நெகிழ்ச்சியான நினைவுகூறல்.//<br /><br />நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83628323314630644632010-09-11T23:34:07.070+05:302010-09-11T23:34:07.070+05:30@ yeskha,
பகிர்ந்து கொண்டுள்ள நினைவுகள் ரொம்ப டெர...@ yeskha,<br /><br />பகிர்ந்து கொண்டுள்ள நினைவுகள் ரொம்ப டெரராகவே உள்ளன:)!<br /><br /> //ஆனால் நானறிந்து அப்படி அடி வாங்கியவர்கள் யாரும் மனநிலை மருத்துவரிடம் கவுன்சிலிங் போனதாகவோ, வாத்தியார் மேல் கேஸ் போட்டதாகவோ பிற்காலத்தில் கெட்டுப்போய் விட்டதாகவோ சரித்திரமே கிடையாது.//<br /><br />இப்போது நினைத்துப் பார்க்கையில் இது மிக மிக ஆச்சரியமான உண்மையாக உள்ளது.<br /><br />// எங்கள் பெற்றோர் கூட "அடிங்க, உதைங்க, தோலை உரிங்க, மூஞ்சியில மட்டும் கை வைச்சிடாதீங்க, ஆனா நல்லா படிக்கணும், அவ்வளவுதான்" என்று சொல்லிதான் ஆசிரியரிடம் விட்டுப்போவார்கள். இன்றைக்கும் அந்த ஆசிரியர்களைப் போய் மரியாதை நிமித்தமாக பார்த்து நலம் விசாரிக்கும் ஆசை தான் இருக்கிறது எனக்கு. இப்போது தான் இந்த அளவு அட்டகாசங்கள் எல்லாம்..//<br /><br />பகிர்வுக்கு நன்றி எஸ்கா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89260229536233008972010-09-11T23:32:22.761+05:302010-09-11T23:32:22.761+05:30அமைதிச்சாரல் said...
***//ஒரு தாய் எப்படி அன்பையும...அமைதிச்சாரல் said...<br />***//ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒருசேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும், தங்கள் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. தாயுமாய் ஆசிரியர்கள் இருக்கையில் தண்டனைகள் வரம்பு மீற வாய்ப்பில்லை. இந்த பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டால் வரம்பின் எல்லையை வரையறுப்பதிலுள்ள சிக்கல்களும் தீரக் கூடுமென்றே நினைக்கின்றேன்.//<br /><br />அதே.. அதே. ஆனா, இப்பல்லாம் அர்ப்பணிப்பு உணர்வு ரொம்பக்குறைஞ்சுக்கிட்டே வருது, இரு தரப்பிலும்...//***<br /><br />மறுப்பதற்கில்லை. நன்றி சாரல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33705729328146241582010-09-11T23:31:58.738+05:302010-09-11T23:31:58.738+05:30SurveySan said...
//good one.//
நன்றி சர்வேசன்.SurveySan said...<br />//good one.//<br /><br />நன்றி சர்வேசன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51169028378515114172010-09-11T23:31:46.000+05:302010-09-11T23:31:46.000+05:30ஹேமா said...
//மிக மிக நெகிழ்வான நினைவலைகள்.ஆசிரிய...ஹேமா said...<br />//மிக மிக நெகிழ்வான நினைவலைகள்.ஆசிரியர் தின வாழ்த்துகள்.//<br /><br />மிக்க நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71562221105655466272010-09-11T23:31:25.280+05:302010-09-11T23:31:25.280+05:30@ Ammu,
அழகாய் சொல்லியிருக்கிறாய் அம்மு. படங்களை ...@ Ammu,<br /><br />அழகாய் சொல்லியிருக்கிறாய் அம்மு. படங்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. Thanks a lot!!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65479679155566571452010-09-11T23:30:40.076+05:302010-09-11T23:30:40.076+05:30"உழவன்" "Uzhavan" said...
//அர..."உழவன்" "Uzhavan" said...<br />//அருமையான பகிர்வும்,அறிவுரைகளும்.//<br /><br /> அறிவுரைகள் என்பதை விட என் மனதுக்கு பட்ட கருத்துக்கள் என்பதே சரி:)! நன்றி உழவன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64019176022400515982010-09-11T23:30:23.878+05:302010-09-11T23:30:23.878+05:30கிரி said...
//பள்ளியின் நினைவுகளை ரசிக்காதவர்களே ...கிரி said...<br />//பள்ளியின் நினைவுகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது! என்னைப்போல தர்ம அடி வாங்கியவர்கள் கூட.<br /><br />இன்றும் நான் கோபி சென்றால் அங்குள்ள என் விடுதி வார்டனை (ஆசிரியராகவுமுள்ளார்) சந்தித்து விட்டு வருவேன். எப்போது பள்ளியை கடந்து சென்றாலும் நமது கண்கள் தாமாகவே திரும்பி ஒருமுறை பார்த்து விட்டுத்தான் செல்லும்.//<br /><br />தாமாகத் திரும்பி... ஆமாம்:)!<br /><br />//ஆசிரியரை தற்போது பார்த்து அவரிடம் பேசும் போது கிடைக்கும் (அடி வாங்கி இருந்தால் கூட) மகிழ்ச்சியே தனி தான்.<br /><br />தற்போது பல மாறி விட்டன என்றால் கால மாற்றத்தில் இவை எல்லாம் தவிர்க்க இயலாதவையே. தற்போது படித்துக்கொண்டு இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது அவர்களுக்கு தற்போது உள்ள நிலை பெரிய விசயமாக தோன்றும். இது இயல்பு.//<br /><br />உண்மைதான். நன்றி கிரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86691316258002484692010-09-11T23:29:25.748+05:302010-09-11T23:29:25.748+05:30சுந்தரா said...
//அக்கா, படிக்கப்படிக்க பழைய நினைவ...சுந்தரா said...<br />//அக்கா, படிக்கப்படிக்க பழைய நினைவுகளும் கண்ணில் கண்ணீரும்கூடத் திரையிட்டது.<br /><br />விமலா சாமுவேல் மிஸ்...அவங்களை உடனே பார்க்கணும் என்று தோன்றுகிறது.//<br /><br />தனிமடலில் அவர்களது புகைப்படம் அனுப்பி வைக்கிறேன் சுந்தரா. அடுத்த முறை ஊருக்குப் போகும் போது சந்திக்க முயன்றிடுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69796176849632048792010-09-11T23:29:16.438+05:302010-09-11T23:29:16.438+05:30கோமதி அரசு said...
*** //ஒரு தாய் எப்படி அன்பையும்...கோமதி அரசு said...<br />*** //ஒரு தாய் எப்படி அன்பையும் கண்டிப்பையும் பிள்ளைகளிடம் ஒரு சேரக் காட்டுவாளோ அதே போன்ற கருணை உள்ளம் ஆசிரியருக்கு இருக்க வேண்டியதும்,தங்களின் கண்ணின் மணிகளைக் காக்கும் இமைகளாய் ஆசிரியர்கள் இருப்பார்கள் எனும் நம்பிக்கை பெற்றோருக்கு இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.//<br /><br />அருமையான வரிகள்.<br /><br />நல்ல பதிவு. ஆசிரியர் தினத்திற்கு.***<br /><br />மிக்க நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52854501385568175722010-09-11T23:29:01.515+05:302010-09-11T23:29:01.515+05:30அஹமது இர்ஷாத் said...
//ஓப்பீடு நல்லாயிருக்கு..கல்...அஹமது இர்ஷாத் said...<br />//ஓப்பீடு நல்லாயிருக்கு..கல்வியில் தரம் முன்னேறவில்லை என்பதே உண்மை../<br /><br />வருகைக்கும் கருத்துக்கு நன்றி அஹமது இர்ஷாத்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32854386549190728222010-09-11T23:28:46.982+05:302010-09-11T23:28:46.982+05:30ஹுஸைனம்மா said...
//டீச்சர் சொன்னா வேதவாக்கு அப்பல...ஹுஸைனம்மா said...<br />//டீச்சர் சொன்னா வேதவாக்கு அப்பல்லாம் மாணவர்களுக்கு மட்டுமில்ல, அவங்க பெற்றோருக்கும்!! அவ்ளோ மரியாதை வச்சிருந்தோம்.//<br /><br />உண்மை.<br /><br />//என்னவோ, நாகரீக உலகில் சீர்கெட்டுப் போன உறவுகளில் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவும் ஒன்று!!//<br /><br />அழகாய் சொல்லி விட்டீர்கள். நன்றி ஹுஸைனம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com