tag:blogger.com,1999:blog-182361777497683739.post1129605268079109337..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: ஈரம்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-23923195224432593152011-11-07T15:30:35.488+05:302011-11-07T15:30:35.488+05:30திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89418465171497284022011-11-07T15:29:16.530+05:302011-11-07T15:29:16.530+05:30முத்துலெட்சுமி/muthuletchumi said...
***/அன்பின் ஈ...முத்துலெட்சுமி/muthuletchumi said...<br />***/அன்பின் ஈரம் ,, <br />நல்லா இருக்கு ராமல்க்ஷ்மி வாழ்த்துக்கள்../***<br /><br />ஆம், அது வறண்ட உள்ளங்களில் பாயட்டுமாக. மிக்க நன்றி முத்துலெட்சுமி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22872940758819253742011-11-07T15:27:49.017+05:302011-11-07T15:27:49.017+05:30ramachandranusha(உஷா) said...
//நல்லா வந்திருக்கு ...ramachandranusha(உஷா) said...<br />//நல்லா வந்திருக்கு ராமி! ஃப்ளோ சூப்பர், சலிப்பு தட்டாமல் சல் என்று போகிறது. எல்லாரும்<br />சொன்னா மாதிரி கருவும், அடுத்து எப்படி கொண்டு போவீர்கள் என்ற பதைபதைப்பும் கதையை<br />அருமையாய் ஆக்கியுள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!//<br /><br />நீண்ட நாள் கழித்தான தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன:)! நன்றி உஷா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61401552216563903482011-11-07T15:27:31.771+05:302011-11-07T15:27:31.771+05:30அமுதா said...
//நல்ல கதை... யதார்த்தமான நிகழ்வுகள்...அமுதா said...<br />//நல்ல கதை... யதார்த்தமான நிகழ்வுகள் தான். தீர்வென்று ஒன்று வந்தால் நன்றாக இருக்கும்//***<br /><br />ஆம் அமுதா. என் ஆதங்கமும் அதுவே. மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-35372997676210952372011-11-07T15:26:53.740+05:302011-11-07T15:26:53.740+05:30கோமதி அரசு said...
//உழைக்கும் மகளிர் எதிர் கொள்ள...கோமதி அரசு said...<br /><br />//உழைக்கும் மகளிர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.<br /><br />அலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். <br /><br />கூடிய விரைவில் இப்படி வசதிகள் ஏற்பட வாழ்த்துக்கள்.<br /><br />வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41601409711111934752011-11-07T15:26:42.170+05:302011-11-07T15:26:42.170+05:30geethasmbsvm6 said...
//வருண் பிட்டுப் பிட்டு வைத்...geethasmbsvm6 said...<br />//வருண் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். எனக்கும் இதே கருத்துத்தான்; ஆனால் சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லை.<br /><br />நன்றி வருண்,<br /><br />வாழ்த்துகள் ராமலக்ஷ்மி வெற்றிக்கு.<br /><br />நன்றி.//<br /><br />மிக்க நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62057415905516576412011-11-07T15:26:29.468+05:302011-11-07T15:26:29.468+05:30வருண் said...
//நம்ம ஊர் வாழ்க்கை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃப...வருண் said...<br />//நம்ம ஊர் வாழ்க்கை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லா மாறிக்கொண்டு வருவதை உங்க கதையில் பார்க்கிறேன். .............. One of the parents must stay at home when the child has a temperature. That is where the marital problem starts between couple and it can get worse and eventually can lead to divorce.<br /><br />ரொம்ப சீரியஸான ஒரு பிரச்சினையை அட்ரெஸ் பண்ணி இருக்கீங்க!<br /><br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!//<br /><br />குழந்தை நலமின்றி இருக்கும்போது எங்குமே பொறுப்பேற்கத் தயங்குவார்கள்தான். பெரியவர்களும் வந்து இருக்க முடியாத சூழலில் தம்பதியர் புரிதலுடன் செயல்பட வேண்டியது மிக அவசியமான ஒன்றாகிறது. அருண் போல் பொய் நம்பிக்கை கொடுத்து தன் காரியமே கண்ணாக இருப்பவரும், குடும்ப அமைப்பு உடைந்து விடக் கூடாதென பொறுத்துப் போகும் அனு போன்றோரும் இங்கு அதிகம். என்றேனும் அனு உறுதியான முடிவெடுக்கும் கட்டம் வந்தே தீரும். அது நல்ல மாற்றங்களுடன் இருக்க வேண்டுவோம்.<br /><br />விரிவான கருத்துக்கு மிக்க நன்றி வருண்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4977156787773835562011-11-07T15:25:55.245+05:302011-11-07T15:25:55.245+05:30அமைதி அப்பா said...
//பணமா பாசமா?//
விடை கிடைக்கா...அமைதி அப்பா said...<br />//பணமா பாசமா?//<br /><br />விடை கிடைக்காமல் உலகில் உலவும் கேள்வி. நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66167318242449458082011-11-07T15:24:58.818+05:302011-11-07T15:24:58.818+05:30நம்பிக்கைபாண்டியன் said...
//ஒரு தாயின் தவிப்போடு ...நம்பிக்கைபாண்டியன் said...<br />//ஒரு தாயின் தவிப்போடு வாசிப்பவர்களையும் பயணிக்கவைக்கிறது! <br />வார்த்தைகள் காட்சிகளாக தெரிகின்றன, வெற்றிபெற வாழ்த்துக்கள்!//<br /><br />மிக்க நன்றி நம்பிக்கை பாண்டியன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74781707501732283532011-11-07T15:24:46.599+05:302011-11-07T15:24:46.599+05:30Nithi Clicks said...
//அருமையான கதை....இன்றைய சராச...Nithi Clicks said...<br />//அருமையான கதை....இன்றைய சராசரி தம்பதியரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்....இது ஒரு சிறுகதையாக முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது...இது தொடர்கதையே.....<br /><br />வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி :)//<br /><br />சரியாகச் சொன்னீர்கள். நன்றி நித்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-56516252618287622432011-11-07T15:24:30.830+05:302011-11-07T15:24:30.830+05:30Kanchana Radhakrishnan said...
//அருமை.
வெற்றி பெற...Kanchana Radhakrishnan said...<br />//அருமை.<br />வெற்றி பெற வாழ்த்துகள்.//<br /><br />நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14755313892927771032011-11-07T15:23:50.957+05:302011-11-07T15:23:50.957+05:30meenamuthu said...
//அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...meenamuthu said...<br />//அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!<br />படித்து முடித்தபோது மனம் பாரமாகிவிட்டது.<br /><br />தோழியின் பெயர் முதலில் ஸ்வேதா பிறகு ஸ்னேகாவாக மாறி உள்ளதே.. ராமலக்ஷ்மி//<br /><br />நன்றி மீனா. சுட்டிக்காட்டியதும் திருத்தி விட்டேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15625492175103199492011-11-07T15:23:36.831+05:302011-11-07T15:23:36.831+05:30சுசி said...
//அவ்ளோ உணர்வு பூர்வமா இருக்கு அக்கா....சுசி said...<br />//அவ்ளோ உணர்வு பூர்வமா இருக்கு அக்கா.. அருமையான கரு.<br /><br />வெற்றிக்கு வாழ்த்துகள்.//<br /><br />நன்றி சுசி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87510969682689671432011-11-07T15:23:25.662+05:302011-11-07T15:23:25.662+05:30r.v.saravanan said...
//வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி ...r.v.saravanan said...<br />//வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி மேடம்//<br /><br />மிக்க நன்றி சரவணன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34951217319142022732011-11-07T15:23:13.353+05:302011-11-07T15:23:13.353+05:30சசிகுமார் said...
//கதை அருமை போட்டியில் வெற்றி பெ...சசிகுமார் said...<br />//கதை அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..//<br /><br />நன்றி சசிகுமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37081034197388751772011-11-07T15:22:59.791+05:302011-11-07T15:22:59.791+05:30கணேஷ் said...
//நல்லதொரு கதைக் கருவைத் தேர்ந்தேடுத...கணேஷ் said...<br />//நல்லதொரு கதைக் கருவைத் தேர்ந்தேடுத்து, மனம் நெகிழும் வண்ணம் அழகாய் சொல்லி விட்டீர்கள். உணர்வுகளில் தைத்தது. அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றி கணேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67219126966062228782011-11-07T15:22:43.884+05:302011-11-07T15:22:43.884+05:30துளசி கோபால் said...
//ரொம்ப அருமையா இருக்கு ராமலக...துளசி கோபால் said...<br />//ரொம்ப அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.<br /><br />வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.//<br /><br />மிக்க நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1575178097516821022011-11-07T15:22:30.095+05:302011-11-07T15:22:30.095+05:30மோகன் குமார் said...
***//வேலைக்குச் செல்லும் பெண்...மோகன் குமார் said...<br />***//வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//<br /><br />நான் சொல்ல நினைத்தும் அதுவே. //***<br /><br />நன்றி மோகன்குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26406588953353254102011-11-07T15:22:17.751+05:302011-11-07T15:22:17.751+05:30goma said...
//அருமையான கதை ..வெற்றிபெற வாழ்த்துக்...goma said...<br />//அருமையான கதை ..வெற்றிபெற வாழ்த்துக்கள்//<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-131908291075307512011-11-07T15:22:05.658+05:302011-11-07T15:22:05.658+05:30ஸ்ரீராம். said...
//படித்த உடன் கண்களில் ஈரம்....வ...ஸ்ரீராம். said...<br />//படித்த உடன் கண்களில் ஈரம்....வெற்றி பெற வாழ்த்துகள். அருமையான விழிப்புணர்வுக் கருவி வைத்து கதை.//<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62585979054294489432011-11-07T15:19:56.909+05:302011-11-07T15:19:56.909+05:30ஹேமா said..
//ஒரு பெண்ணின் மனநிலையில் அருமையாக நகர...ஹேமா said..<br />//ஒரு பெண்ணின் மனநிலையில் அருமையாக நகர்த்தி முடிவும் சொல்லியிருக்கிறீர்கள்.வெற்றிக்கு வாழ்த்துகள் அக்கா !//<br /><br />நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36452826217654918122011-11-07T15:19:39.258+05:302011-11-07T15:19:39.258+05:30அமைதிச்சாரல் said...
//இயல்பான நடையில் அருமையான கத...அமைதிச்சாரல் said...<br />//இயல்பான நடையில் அருமையான கதை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//<br /><br />ஒருசில அலுவலகங்களில் மட்டும் என்றில்லாமல் இது கட்டாயமாக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65041059079726207032011-11-07T15:19:19.623+05:302011-11-07T15:19:19.623+05:30asiya omar said...//நல்ல கருத்துள்ள இயல்பான கதை,அர...asiya omar said...//நல்ல கருத்துள்ள இயல்பான கதை,அருமையாக எழுதியிருக்கீங்க ராமலஷ்மி.வெற்றி பெற வாழ்த்துக்கள்...//<br /><br />மிக்க நன்றி ஆசியா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21096347250008963112011-11-07T15:19:07.587+05:302011-11-07T15:19:07.587+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//பணம் தான் வாழ்க்கையில்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//பணம் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கவே வேண்டாம்.<br /><br />நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். பரிசு பெற வாழ்த்துக்கள்.//<br /><br />இருவருக்கும் வேலைக்குப் போவதென்பது தவிர்க்கமுடியாததாகி வரும் உலகில் உலகம் சற்று அனுசரணையோடு பெண்ணின் பிரச்சனைகளை அணுக வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க vgk.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31394856994827625092011-11-07T15:18:48.090+05:302011-11-07T15:18:48.090+05:30Rathnavel said...
//அருமை.
மனசை நெகிழ வைக்கிறது.
இ...Rathnavel said...<br />//அருமை.<br />மனசை நெகிழ வைக்கிறது.<br />இருவரும் வேலைக்குப் போகும் கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.<br />என்ன சொல்ல? பெருமூச்சு தான் வருகிறது.//<br /><br />மிக்க நன்றி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com