ஞாயிறு, 17 டிசம்பர், 2023

செல்வத்துள் செல்வம்

  #1

“பலகீனமானவர்களால் எப்போதுமே மன்னிக்க இயலாது. 
மன்னிப்பு என்பது வல்லமை வாய்ந்தோரின் பண்பு.”
_ Mahatma Gandhi


#2
“அடிப்படை விதி: 
எவ்வளவுக்கு எவ்வளவு நன்றியுடன் இருக்கப் பழகுகிறீர்களோ
அவ்வளவுக்கு அவ்வளவு நன்றி தெரிவிக்க வேண்டியவை 
அதிகரித்தபடி இருக்கும்.
_ Norman Vincent Peale

#3
“மனநிறைவு ஒன்றே 
உண்மையான செல்வம்.”
 - Alfred Nobel

#4
“பணிவடக்கம் பலகீனமானவர்களது இயல்பன்று, 
தைரியமானவர்களின் இயல்பு.”
_ Walt Disney

#5
 “அதிகமாக உங்களை நேசிப்பீர்களேயானால், 
குறைவாக மற்றவர்களைப் பிரதிபலித்து, 
தனித்துவமானவராக உருவாகுவீர்கள்.”


#6
“மலர்கள் ஒருபோதும் எப்படி மலரப் போகிறோம் எனக் 
கவலை கொள்வதில்லை. 
அவை தம் இயல்பில் விரிந்து, ஒளியை நோக்கித் திரும்புவதே 
அவற்றை அழகாக்குகின்றன.” 
– Jim Carrey.

*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 188

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

6 கருத்துகள்:

  1. மலர்களின் படங்கள் அழகு.  ஜிம் கேரியின் வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
  2. மலர்களின் படங்களும் வாசகங்களும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. மலர்களின் படங்கள் மனதை கவர்கிறது.
    வாழ்வியல் சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு