ஞாயிறு, 24 ஜூலை, 2022

பகற்கனவு

 #1

"வழியைக் கண்டு பிடியுங்கள், 
அல்லது உருவாக்கிடுங்கள்!"

#2

"நீங்கள் தீர்மானிக்க வேண்டியதெல்லாம் 
அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதையே. 
உண்மையில் இது மிக எளிதானது."


#3
"உரக்கச் சொல்லப்பட்ட உடன் 
எல்லாமே சற்று மாறி விடுகின்றன."
_ Hermann Hesse

#4
"பகற்கனவு காண்பது 
யதார்த்தத்தில் இருந்து தப்பிக்கும் ஒரு வழி."


#5
"யாரெல்லாம் 
ஒவ்வொரு நாளும் தாம் வீடு திரும்புவதை 
எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாயை வைத்திருக்கிறார்களோ, 
அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!"


#6
"எனது பலத்தால் அல்ல. 
அவனது அருளால்..!"
-திருவிவிலியம்

*
[படம் 4 தவிர்த்து மற்றன...
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 144]

**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது..
***

4 கருத்துகள்:

  1. 3 - உரக்கச் சொன்னால் பொய்யும் உண்மையாகி விடுமோ?   5 - முன்னர் நான் அதிருஷ்டசாலியாய் இருந்தேன்!   அருமை.

    படங்களும் வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 3. உண்மையாகி விடும் விபரீதம் உள்ளதுதான்!

      5. அறிவேன்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அனைத்து படங்களும் மிக அருமை.
    அவை சொன்ன கருத்துக்களும் அருமை.
    நாய் போல நல்ல நண்பன் இல்லை.
    மனிதர்களை தேடும் நாய். பூனை வீட்டை தேடும்.
    நாய்க்கு பழகிய மனிதர்கள் முக்கியம். பூனைக்கு பழகிய வீடு முக்கியம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய் - பூனை பற்றிய கடைசி வரிகளை இப்போதுதான் அறிகிறேன். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு