ஞாயிறு, 9 டிசம்பர், 2018

எண்ணித் துணிக

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 43 
பறவை பார்ப்போம் - பாகம்: 34 
#1
“ரொம்பவும் சிந்திக்காதீர்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவற்றைத்
தயங்காமல் செய்திடுங்கள்."
புள்ளிச் சில்லை

#2
"சில நேரங்களில் உடனுக்குடன் எடுக்கும் முடிவுகள்
பின்னாளில் எடுக்கும் பல முடிவுகளை விடவும்
சிறப்பானதாகவே இருக்கும்."
மணிப் புறா

#3
"பார்த்துக் கொண்டே இருங்கள்..
என்னால் முடியும்.
முடித்துக் காட்டுவேன்."

தூக்கணாங்குருவி

#4
"கேட்பது எனக்கு மறந்து போகிறது.
பார்ப்பது எனக்கு நினைவில் நிற்கிறது.
செய்வதோ எனக்கு நன்கு புரிகிறது." 
_ கன்ஃப்யூஷியஸ்
குக்குறுவான்
#5
“வாழ்க்கை சுருங்குவதும் விரிவதும்
ஒருவரிடமிருக்கும் தைரியத்தின் 
விகிதத்தைப் பொறுத்ததே.”
-அனைஸ் நின்
காட்டு மைனா

#6
“மிகத் தைரியமான செயல் என்னவெனில்
உங்களுக்காக நீங்கள் சிந்திப்பது. 
அதுவும் சற்று உரக்கவே..”
_கோகோ சேனல்
காட்டுச் சிலம்பன்
**
[எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]

***

8 கருத்துகள்:

  1. படங்கள் எல்லாம் அழகு.
    முருங்கமரத்தில் கூடு கட்டும் தூக்காணங்குருவி அழகு.
    வாழ்வியல் சிந்தனையும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவதுபடத்தின் வரிகளை நான் அனுபவமாக பெற்றுள்ளேன்!

    கடைசி படத்தின் வரிகள் ஊக்கமளிக்கின்றன.

    படங்களும் வழக்கம்போல மிக அழகு.

    பதிலளிநீக்கு