ஞாயிறு, 29 நவம்பர், 2015
ஞாயிறு, 22 நவம்பர், 2015
எதிலும் அவன் குரலே.. - ராதா கிருஷ்ணா!
"கார்த்திகை மாதம் இறைவன் தாமோதரனுக்கானது. மாதம் முழுவதும் அகல் விளக்கேற்றி ராதா கிருஷ்ணாவின் ஆசிகளைப் பெற்றிடுங்கள்’ எனும் குறிப்போடு நான் ஃப்ளிக்கரில் பதிந்த (இப்பதிவின் ஆறாம்) படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் திருமதி. மேனகா(மீனாட்சி) சுப்புரத்தினம். அவருக்காகவும் உங்களுக்காகவும் சமீபத்தில் எடுத்த ராதா கிருஷ்ணா படங்களின் தொகுப்பு...!
#1 ராதையின் நெஞ்சமே..
#2 கண்ணனுக்குச் சொந்தமே..
#3 ராதா கல்யாண.. வைபோகமே..
#1 ராதையின் நெஞ்சமே..
#2 கண்ணனுக்குச் சொந்தமே..
#3 ராதா கல்யாண.. வைபோகமே..
புதன், 18 நவம்பர், 2015
செவ்வாய், 17 நவம்பர், 2015
ஞாயிறு, 15 நவம்பர், 2015
சனி, 14 நவம்பர், 2015
செவ்வாய், 10 நவம்பர், 2015
திங்கள், 9 நவம்பர், 2015
2015 கல்கி தீபாவளி மலரில்..
298 பக்கங்களுடன் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஒளிப்படங்கள், ஓவியங்களுடன் மங்கையர் மலர், கோகுலம் பகுதிகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கியின் பவள விழா ஆண்டு தீபாவளி மலர், எம். எஸ் அவர்களின் நூற்றாண்டு சிறப்பிதழும் ஆகும். ம.செ.யின் ஓவியம் மற்றும் சிறப்புக் கட்டுரையோடு ஃபோட்டோ பெட்டகத்தில் அவரது அரிய பல புகைப்படங்களும் 3 பக்கங்களுக்கு இடம் பெற்றுள்ளன.
ஐந்தாவது ஆண்டாக 2015 தீபாவளி மலரிலும் நான் எடுத்த ஒளிப்படம்..
தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அளித்திருக்கும் கேப்ஷனுடன்..,
அவருக்கும் கல்கி குழுமத்திற்கும் என் நன்றி.
# பக்கம் 181_ல்..
ஐந்தாவது ஆண்டாக 2015 தீபாவளி மலரிலும் நான் எடுத்த ஒளிப்படம்..
தலைமை உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அளித்திருக்கும் கேப்ஷனுடன்..,
அவருக்கும் கல்கி குழுமத்திற்கும் என் நன்றி.
# பக்கம் 181_ல்..















