tag:blogger.com,1999:blog-182361777497683739.post9196416491975806725..comments2024-03-20T18:09:17.292+05:30Comments on முத்துச்சரம்: எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-70926714178102238852009-10-21T11:25:10.265+05:302009-10-21T11:25:10.265+05:30மின்மடல் வழியாக..:
//Hi Ramalakshmi,
Congrats!
Y...மின்மடல் வழியாக..:<br />//Hi Ramalakshmi,<br /><br />Congrats!<br /><br />Your story titled 'எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 14th August 2009 10:56:41 AM GMT<br /><br />Here is the link to the story: <a href="http://www.tamilish.com/story/99324" rel="nofollow">http://www.tamilish.com/story/99324</a><br /><br />Thank you for using Tamilish.com<br /><br />Regards,<br />-Tamilish Team//<br /><br />தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46504476688001164742009-09-15T14:54:35.579+05:302009-09-15T14:54:35.579+05:30ஈ ரா said...
//" அரை குடுவை பழச் சாற்றை ...ஈ ரா said...<br /><br /> //" அரை குடுவை பழச் சாற்றை பார்க்கும் போது - பாதி குடுவை வெற்றிடத்தைக் காண்பவன் முட்டாள் , பாதி குடுவை பழச்சாற்றை ரசிப்பவனே அறிவாளி.."//<br /><br />பதிவில் நான் சொல்ல முயன்றதை பாதிக் குடுவைப் பழச்சாறாகத் தந்து விட்டீர்கள். அருமை. நன்றி ஈ.ரா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65849304253469243942009-09-15T14:12:11.239+05:302009-09-15T14:12:11.239+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி ராமலக்ஷ்மி...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி ராமலக்ஷ்மி <br /><br />நன்றி...<br /><br />அவசியம் வருகிறேன்...<br /><br />இதோ படித்துக் கொண்டு இருக்கிறேன் .... மிக அருமையான சிந்தனை.. அது இப்படி இருந்து இருக்கலாம், இது இப்படி இருந்து இருக்கலாம், இவர் சரியில்லை அவர் சரியில்லை என்று பெரும்பாலோர் பல நேரங்களில் நம்பிக்கையற்று போகையில் - உங்களைப் போன்றோர் ஓர் உற்சாக டானிக்காக விளங்குகிறீர்கள்....<br /><br />எனக்கு ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது...<br /><br />" அரை குடுவை பழச் சாற்றை பார்க்கும் போது - பாதி குடுவை வெற்றிடத்தைக் காண்பவன் முட்டாள் , பாதி குடுவை பழச்சாற்றை ரசிப்பவனே அறிவாளி.." <br /><br />அந்த நம்பிக்கை பொய்க்காது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. (இந்த வரிக்கு உபயம் கமல்ஹாசன் )ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27789433722866430972009-09-11T07:51:53.770+05:302009-09-11T07:51:53.770+05:30@ அந்தோணிமுத்து,
தேடி விசாரித்தபடி இருக்கும் உங்க...@ அந்தோணிமுத்து,<br /><br />தேடி விசாரித்தபடி இருக்கும் உங்கள் போன்ற நண்பர்களுக்காகவே சீக்கிரம் திரும்பி வருவேன்:)! நன்றி அந்தோணிமுத்து.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-84189671590676300592009-09-11T05:56:27.666+05:302009-09-11T05:56:27.666+05:30இன்னுமா விடுமுறை முடியலை...?இன்னுமா விடுமுறை முடியலை...?+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19219453989328774012009-09-04T08:26:09.938+05:302009-09-04T08:26:09.938+05:30@ வருண்,
//இந்த தொடர் பதிவில் கலந்துக்க அழைத்துள்...@ வருண்,<br /><br />//இந்த தொடர் பதிவில் கலந்துக்க அழைத்துள்ளேன்.//<br /><br />தொடர் பதிவென்றாலே கழுவுகின்ற மீன்களில் நழுவுகின்ற மீனாயிற்றே நான்:)? ஆனாலும் உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி. பார்க்கிறேன்.<br /><br />//நீங்க வெக்கேஷன்ல இருக்கீங்கனு தெரியும்!//<br /><br />வெகேஷன் முடிந்து திரும்பியாயிற்று. விடுப்பு தொடர்கிறது இன்னும் சில வாரகால கட்டாய ஓய்வாக..:)! ஓய்வு முடிந்தபின் சந்திக்கிறேன் அனைவரையும், கூடிய மட்டும் அவரவர் வலைப்பூக்களில்..!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83161764612586543992009-09-04T08:25:02.971+05:302009-09-04T08:25:02.971+05:30சிங்கக்குட்டி said...
//நல்ல கருத்துக்கள்...இது ப...சிங்கக்குட்டி said...<br /><br />//நல்ல கருத்துக்கள்...இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.//<br /><br />தொடரும் உங்கள் அனைவரின் ஊக்கத்துக்கும் நன்றி.<br /><br />//என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.//<br /><br />பார்த்தேன் சிங்கக் குட்டி. பட்டாம்பூச்சி விருதுப் பதிவில் எனக்கும் நவின்றிருக்கும் நன்றியை. மிக்க மகிழ்ச்சி.<br /><br />//பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.<br /><br />http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif//<br /><br />எனக்கு நட்சத்திர விருதா? அதற்கான தகுதி இருக்கிறதா எனத் தெரியவில்லை:)! ஆனாலும் உங்கள் அன்பான விருதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91066574180381361652009-09-04T08:23:40.142+05:302009-09-04T08:23:40.142+05:30இசக்கிமுத்து said...
//நல்லா நறுக்குன்னு சொல்...இசக்கிமுத்து said...<br /><br /> //நல்லா நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க!! சுதந்திர தினத்தில் எல்லோரையும் சிந்திக்க வைச்சுட்டீங்க!!//<br /><br />நன்றி இசக்கிமுத்து. மிக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வலைப்பக்கம் பார்க்கிறேன். மகிழ்ச்சி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71880151189704133252009-09-04T08:22:25.379+05:302009-09-04T08:22:25.379+05:30" உழவன் " " Uzhavan " said...
..." உழவன் " " Uzhavan " said...<br /><br /> //நல்ல கட்டுரை. சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம் :-)//<br /><br />மிகவும் நன்றி உழவன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64395376622519149432009-09-04T08:00:34.656+05:302009-09-04T08:00:34.656+05:30கவிநயா said...
//அருமையான பதிவு ராமலக்ஷ்மி. த...கவிநயா said...<br /><br /> //அருமையான பதிவு ராமலக்ஷ்மி. தமிழாக்கம் வெகு அருமையாக இருக்கிறது.//<br /><br />நன்றி கவிநயா, தமிழாக்கத்தைக் கவனித்துத் தனியாகப் பாராட்டியிருப்பதற்கும்:)!<br /><br /> //எப்போ திரும்பி வருவீங்கன்னு சொல்லவே இல்லையே?//<br /><br />இன்னும் ஓரிரு வாரங்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28977957492187368792009-09-04T07:57:44.127+05:302009-09-04T07:57:44.127+05:30சிங்கக்குட்டி said...
// சுதந்திர தின வாழ்த்து...சிங்கக்குட்டி said...<br /><br /> // சுதந்திர தின வாழ்த்துக்கள் :-))//<br /><br />நன்றி சிங்கக்குட்டி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91074354716302200852009-09-04T07:56:19.897+05:302009-09-04T07:56:19.897+05:30அமுதா said...
// அருமையான பதிவு.//
//உண்...அமுதா said...<br /><br /> // அருமையான பதிவு.//<br /><br /> //உண்மை//<br /><br /> // இத்தனை மக்கள் உள்ள நாட்டில், நாமும் பல வழிகளில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம்.//<br /><br /> // ஆம் தொடருவோம் உற்சாகமாக//<br /><br /> நன்றி அமுதா. ஒத்த கருத்துக்களுக்கும், உற்சாகமாய் பயணத்தைத் தொடரக் கூடவே குரல் கொடுக்கும் நட்புக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-92057680676180563782009-09-04T07:51:10.057+05:302009-09-04T07:51:10.057+05:30//வருண் has left a new comment on your post "...//வருண் has left a new comment on your post "எப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்?":<br /><br />ராமலக்ஷ்மி அவர்களே!<br /><br />நீங்க வெக்கேஷன்ல இருக்கீங்கனு தெரியும்!<br /><br />இருந்தாலும் உங்களை இந்த தொடர் பதிவில் கலந்துக்க அழைத்துள்ளேன். முடிஞ்சா கலந்துகொள்ளுங்கள். :)<br /><br />நன்றி<br /><br />வருண் செப் 2, 2009<br /><br />http://timeforsomelove. blogspot.com/2009/09/blog- post_2112.html//ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-818509593122305832009-09-01T17:40:09.666+05:302009-09-01T17:40:09.666+05:30பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் ...பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.<br /><br />http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif<br /><br />நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51355200172926206042009-08-31T18:36:48.816+05:302009-08-31T18:36:48.816+05:30என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.
http://singakku...என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.<br /><br />http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html<br /><br />என்றும் அன்புடன் - சிங்கக்குட்டிசிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13874462162091015372009-08-24T16:55:06.075+05:302009-08-24T16:55:06.075+05:30நல்ல கருத்துக்கள்...இது போல இன்னும் நிறைய எழுதுங்க...நல்ல கருத்துக்கள்...இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20305949168180753052009-08-24T09:02:23.500+05:302009-08-24T09:02:23.500+05:30நல்லா நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க!! சுதந்திர தின...நல்லா நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க!! சுதந்திர தினத்தில் எல்லோரையும் சிந்திக்க வைச்சுட்டீங்க!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46134718358448841972009-08-21T14:48:19.996+05:302009-08-21T14:48:19.996+05:30நல்ல கட்டுரை. சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போ...நல்ல கட்டுரை. சென்று வாருங்கள். மீண்டும் சந்திப்போம் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61940281740279336952009-08-18T08:42:36.215+05:302009-08-18T08:42:36.215+05:30அருமையான பதிவு ராமலக்ஷ்மி. தமிழாக்கம் வெகு அருமையா...அருமையான பதிவு ராமலக்ஷ்மி. தமிழாக்கம் வெகு அருமையாக இருக்கிறது.<br /><br />மனமார்ந்த வாழ்த்துகள். எப்போ திரும்பி வருவீங்கன்னு சொல்லவே இல்லையே?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18779077057351994142009-08-17T18:35:30.500+05:302009-08-17T18:35:30.500+05:30சுதந்திர தின வாழ்த்துக்கள் :-))சுதந்திர தின வாழ்த்துக்கள் :-))சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73120574488579939802009-08-17T09:32:01.300+05:302009-08-17T09:32:01.300+05:30அருமையான பதிவு.
/*எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும...அருமையான பதிவு.<br /><br />/*எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் சொல்லப் பட்டாலும், தரமான மருத்துவ சேவை இலவசமாக எளிய மக்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது*/<br />உண்மை<br /><br />/*வாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக! */<br /><br />இத்தனை மக்கள் உள்ள நாட்டில், நாமும் பல வழிகளில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம். <br /><br />நீங்கள் சொன்னது போல் /* "இன்னொரு பக்கம் அவ்வப்போது வெடிக்கின்ற கலவரங்களும் மோதல்களும் ‘தீர்வே பிறக்காதா?’ எனும் ஆதங்கத்தையும், கூடவே ‘சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’ எனும் கேள்வியினையும் எழுப்பியபடி இருக்கின்றன. "*/<br /><br />/*...கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக*/<br />ஆம் தொடருவோம் உற்சாகமாகஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42529435558000216392009-08-16T11:28:44.150+05:302009-08-16T11:28:44.150+05:30சதங்கா (Sathanga) said...
// நல்ல சிந்தனையைத் ...சதங்கா (Sathanga) said...<br /><br /> // நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு !<br /><br /> //அதுபோல இன்றைய காலக் கட்டத்தில் எதிர்க்கப் படும் நல்ல விஷயங்கள் நாளை ஒருநாள் புரிதலுடன் ஏற்கப்பட்டே தீரும்.//<br /><br /> ம்ம்ம். நிச்சயமா.//<br /><br />நன்றி சதங்கா, இது வெறும் எதிர்பார்ப்பன்று. நிச்சயம் நடக்கும்.<br /><br /> //படேல் அவர்களின் சிந்தனை, தாகூர் அவர்களின் உருக்கமான வரிகள் (உங்களின் தமிழாக்கமும் சேர்த்து) எல்லாம் படிக்க படிக்க இன்பம்.//<br /><br />மிகவும் நன்றி, குறிப்பாக என் தமிழாக்கத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26854568800737637352009-08-16T11:26:10.321+05:302009-08-16T11:26:10.321+05:30லவ்டேல் மேடி said...
//சுதந்திர தின நல்வாழ்த்...லவ்டேல் மேடி said...<br /><br /> //சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....<br /> <br /> பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ....!!!//<br /><br />நல்வாழ்த்துக்களுக்கு நன்றி மேடி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47332927233255837982009-08-16T11:24:03.326+05:302009-08-16T11:24:03.326+05:30sury said...
// தானும் வளைந்து, தனக்கேற்றாற்போல், ...sury said...<br />// தானும் வளைந்து, தனக்கேற்றாற்போல், எதையும் எச்சட்டத்தையும், வளைக்கவும் தெரியவேண்டும்.<br /> அதுதானே இன்றைய சட்டம்.!!!//<br /><br />சட்டம் பற்றிய தங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி சூரி சார்! வருந்தத்தக்க உண்மைகளை உடைத்துச் சொல்லியிருக்கிறீர்கள். எத்தனையையோ கடந்து வந்து விட்டோம். ‘இதுவும் கடந்து போகும்’! இவர்களிலும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் வருவார்கள் என நம்புவோம்.<br /><br /> //வாழிய பாரத மணித்திருநாடு .<br /> வந்தே மாதரம் !! வந்தே மாதரம் !!//<br /><br />வந்தே மாதரம்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82440596452288709632009-08-16T11:20:14.744+05:302009-08-16T11:20:14.744+05:30அபி அப்பா said...
//நெல்லைக்கு போறீங்களா? டீச...அபி அப்பா said...<br /><br /> //நெல்லைக்கு போறீங்களா? டீச்சரை பார்க்கவும். அருமையான பதிவு!!!!!//<br /><br />இந்தமுறை நேரம் வாய்ப்பது கடினம். அடுத்தமுறை முயற்சிக்கிறேன்:)! கருத்துக்கு மிகவும் நன்றி அபி அப்பா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com