tag:blogger.com,1999:blog-182361777497683739.post912460093057821424..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: நள்ளிரவில் பெற்றோம்.. இன்னும்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-38955974457290435202011-11-28T11:03:46.314+05:302011-11-28T11:03:46.314+05:30சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை ...சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.//<br /><br />சரியாக சொன்னீர்கள் ராமலக்ஷ்மி.<br />படங்கள் மனதை கனக்க வைக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42738464602090770142011-11-26T22:00:03.349+05:302011-11-26T22:00:03.349+05:30@ ராஜ நடராஜன்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ...@ ராஜ நடராஜன்,<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21315204401175392202011-11-26T00:56:25.394+05:302011-11-26T00:56:25.394+05:30தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்கி...தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61468414044381200332011-11-25T21:37:42.990+05:302011-11-25T21:37:42.990+05:30ஈரோடு கதிர் said...
//கர்நாடக குழந்தைகளின் விழிப்ப...ஈரோடு கதிர் said...<br />//கர்நாடக குழந்தைகளின் விழிப்புணர்ச்சி மெச்சத்தக்கது!<br /><br />அவசியமான, வித்தியாசமான இடுகைக்கு பாராட்டுகள்!//<br /><br />நன்றி கதிர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91540744934645170172011-11-25T21:36:41.978+05:302011-11-25T21:36:41.978+05:30அமுதா said...
****/*இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உ...அமுதா said...<br />****/*இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாமாகவே அமைப்பை ஏற்படுத்திக் கடுமையாகப் போராடியே அதைப் பெறும் சூழலில்தான் நம் நாடு இருக்கிறது எனும் போது எத்தனை வெட்கமாக உணர வேண்டியுள்ளது?*/<br /><br />:-( உண்மை தான். எத்தனையோ NGOs , இன்னும் பலர் என்று தனிப்பட்ட நிலைகளில் பலருக்கு உதவி கிடைக்கிறது என்றாலும் சமூகத்தில் பலர் இன்னும் அல்லல் படுகிறார்கள். அரசு அக்கறை கொண்டு ஒழுங்காகத் திட்டமிட்டு செயல்படுத்தினால் ஒழிய தீர்வு கிடைப்பது கஷ்டமோ? ஆனால் யார் அரசேற்றாலும் தூற்றவும் மாற்றவும் தான் நேரம் சரியாக உள்ளது :-(/****<br /><br />அதுதான் வேதனை அமுதா. அக்கறை எடுத்துச் செய்தால் நிச்சயமாய் மாற்றங்கள் கொண்டு வர இயலும். குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ப்பவர்கள் இங்கு அதிகமே. சட்டம் ஒரு கண் துடைப்பாகவே உள்ளது. வயதைக் கூட்டி பொய் சான்றிதழ்கள் பெற முடிவதும் தெரிய வந்தது சிலரிடம் பேசியதில்:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75994578583596509802011-11-25T17:57:10.074+05:302011-11-25T17:57:10.074+05:30கர்நாடக குழந்தைகளின் விழிப்புணர்ச்சி மெச்சத்தக்கது...கர்நாடக குழந்தைகளின் விழிப்புணர்ச்சி மெச்சத்தக்கது!<br /><br />அவசியமான, வித்தியாசமான இடுகைக்கு பாராட்டுகள்!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26823785769417516662011-11-25T14:47:39.222+05:302011-11-25T14:47:39.222+05:30/*இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாம.../*இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாமாகவே அமைப்பை ஏற்படுத்திக் கடுமையாகப் போராடியே அதைப் பெறும் சூழலில்தான் நம் நாடு இருக்கிறது எனும் போது எத்தனை வெட்கமாக உணர வேண்டியுள்ளது?*/<br />:-( உண்மை தான். எத்தனையோ NGOs , இன்னும் பலர் என்று தனிப்பட்ட நிலைகளில் பலருக்கு உதவி கிடைக்கிறது என்றாலும் சமூகத்தில் பலர் இன்னும் அல்லல் படுகிறார்கள். அரசு அக்கறை கொண்டு ஒழுங்காகத் திட்டமிட்டு செயல்படுத்தினால் ஒழிய தீர்வு கிடைப்பது கஷ்டமோ? ஆனால் யார் அரசேற்றாலும் தூற்றவும் மாற்றவும் தான் நேரம் சரியாக உள்ளது :-(அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91171853508462131212011-11-24T12:28:09.240+05:302011-11-24T12:28:09.240+05:30நம்பிக்கைபாண்டியன் said...
//தென் மாநிலங்களில், இந...நம்பிக்கைபாண்டியன் said...<br />//தென் மாநிலங்களில், இந்த நிலை குறைவு, ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் இது போன்ற நிலமி அதிகம்,அரசியல்வாதிகளுக்க்கும் துறை சார்ந்த அதிகாரிகளும் அதிக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்!//<br /><br />தென் மாநிலமாகிய கர்நாடகத்தைப் பற்றியே சொல்லியுள்ளேன். இதைவிடவும் வடக்கே அதிகம் என்பது சரியாகவே இருக்கலாம். நீங்கள் சொல்கிற மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே இவர்களுக்கு விடிவு பிறக்கும். கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4410082254577942542011-11-24T12:28:02.334+05:302011-11-24T12:28:02.334+05:30அன்புடன் அருணா said...
//பூங்கொத்து!//
நன்றி அருண...அன்புடன் அருணா said...<br />//பூங்கொத்து!//<br /><br />நன்றி அருணா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-50400827072940231962011-11-24T12:27:53.200+05:302011-11-24T12:27:53.200+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//வண்டியைத் தள்ளினால்தான...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கையைத் தள்ள முடியும்...<br />என்ற நிலையை நினைத்தால் வருத்தமே ஏற்படுகிறது.<br /><br />நல்லதொரு அலசல் பதிவு.<br />பகிர்வுக்கு நன்றி!//<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48790534126086560902011-11-24T12:27:37.543+05:302011-11-24T12:27:37.543+05:30Ramani said...
//மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு
ப...Ramani said...<br />//மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு<br />படங்களுடன் பதிவினைப் படிக்கையில்<br />மனம் பதறத்தான் செய்கிறது//<br /><br />கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83666801323978321632011-11-24T12:27:22.538+05:302011-11-24T12:27:22.538+05:30அமைதிச்சாரல் said...
*****//சின்ன வயதில் கல்வியைத்...அமைதிச்சாரல் said...<br />*****//சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.//<br /><br />ரொம்பச்சரிங்க../*****<br /><br />நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-515387555301282662011-11-24T12:27:06.434+05:302011-11-24T12:27:06.434+05:30ஸ்ரீராம். said...
//ஒருபக்கம் இவர்கள் சம்பளம் இருந...ஸ்ரீராம். said...<br />//ஒருபக்கம் இவர்கள் சம்பளம் இருந்தால்தான் அவர்கள் குடும்பம் சாப்பிட முடியும் என்னும்போது இவர்களை சட்டம் பார்த்து வேலையை விட்டு எடுத்து விட்டால் அந்தக் குடும்பம் என்ன ஆகும் என்றும் தோன்றியது. அரசாங்கம் இந்த மாதிரிக் குடும்பங்களுக்கு எவ்வளவு உதவ முடியும்?//<br /><br />அடிப்படையில் சிறப்பான கல்வி வசதி ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் பட்சத்தில் பெற்றோர் படிக்கட்டுமென்றே நினைப்பார்கள் என்பதே என் எண்ணம். அது இல்லாமல் வேலைக்கு அனுப்ப ஆரம்பித்து அதுவே பழகிப் போகிற சூழலில்தான் பெரும்பாலான குடும்பங்கள். அரசு அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒரு பிரச்சனை இது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90230786827568387812011-11-24T12:26:42.134+05:302011-11-24T12:26:42.134+05:30சத்ரியன் said...
//மாணவர்களின் நிலைமையும் செயலும் ...சத்ரியன் said...<br />//மாணவர்களின் நிலைமையும் செயலும் நெகிழ்ச்சியையும், நொண்டி அரசுகளின் மெத்தனத்தை நினைத்து ஆத்திரத்தையும் ஒருசேர மூட்டும் சிறப்பான பகிர்வு.//<br /><br />நன்றி சத்ரியன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36275796655623377182011-11-24T12:26:21.136+05:302011-11-24T12:26:21.136+05:30மாதேவி said...
//படங்கள் கவலை கொள்ள வைக்கின்றன.
இ...மாதேவி said...<br />//படங்கள் கவலை கொள்ள வைக்கின்றன. <br />இந்நிலை முடிவது எப்போது ?//<br /><br />இதே கேள்வியுடன் சிறுவர்களே இன்று களமிறங்கிப் போராடுகிறார்கள். <br /><br />நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13094055368397602292011-11-24T12:25:52.343+05:302011-11-24T12:25:52.343+05:30பாச மலர் / Paasa Malar said...
//இதை நினைத்தால் எப...பாச மலர் / Paasa Malar said...<br />//இதை நினைத்தால் எப்போதும் மனதில் வலிதான்...நம்மால் முடிந்தவரை ஒரு சில குழந்தைகளின் வாழ்வையேனும் மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டியது என்பது ஒரு தற்காலைகத் தீர்வு...//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் மலர். அதை என்னால் இயன்றவரை செய்து வருகிறேன். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7925820517487186142011-11-24T12:25:38.439+05:302011-11-24T12:25:38.439+05:30ஹேமா said...
//அக்கா...காலத்துக்கேற்ற பதிவு !//
ந...ஹேமா said...<br />//அக்கா...காலத்துக்கேற்ற பதிவு !//<br /><br />நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75408062249982976562011-11-24T12:25:26.606+05:302011-11-24T12:25:26.606+05:30@ சசிகுமார், வருகைக்கு நன்றி!@ சசிகுமார், வருகைக்கு நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-56818934125629151012011-11-24T12:25:12.631+05:302011-11-24T12:25:12.631+05:30கணேஷ் said...
//இந்த இரண்டு புகைப்படங்களும், அது ஏ...கணேஷ் said...<br />//இந்த இரண்டு புகைப்படங்களும், அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் தமிழ்நாட்டிற்கும் பொருந்தக் கூடியவையே. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற இலக்கு எட்டாக்கனியாகவே இன்னும் இருக்கிறது. இந்தப் பிஞ்சுகளைப் பார்க்கையில் மனதில் பாரம் கூடுகிறது...//<br /><br />கருத்துக்கு நன்றி கணேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8030790462626563872011-11-24T00:43:19.281+05:302011-11-24T00:43:19.281+05:30தென் மாநிலங்களில், இந்த நிலை குறைவு, ஆனால் வட கிழக...தென் மாநிலங்களில், இந்த நிலை குறைவு, ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் இது போன்ற நிலமி அதிகம்,அரசியல்வாதிகளுக்க்கும் துறை சார்ந்த அதிகாரிகளும் அதிக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40004698266391980052011-11-23T21:28:53.290+05:302011-11-23T21:28:53.290+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44738639144983744132011-11-23T20:55:42.042+05:302011-11-23T20:55:42.042+05:30வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கையைத் தள்ள முடியும்...வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கையைத் தள்ள முடியும்...<br />என்ற நிலையை நினைத்தால் வருத்தமே ஏற்படுகிறது.<br /><br />நல்லதொரு அலசல் பதிவு.<br />பகிர்வுக்கு நன்றி!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60768130563079571702011-11-23T20:49:33.696+05:302011-11-23T20:49:33.696+05:30மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு
படங்களுடன் பதிவினை...மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு<br />படங்களுடன் பதிவினைப் படிக்கையில்<br />மனம் பதறத்தான் செய்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63922318617975429812011-11-23T20:36:19.551+05:302011-11-23T20:36:19.551+05:30//சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகள...//சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.//<br /><br />ரொம்பச்சரிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58513245082721536792011-11-23T20:04:08.102+05:302011-11-23T20:04:08.102+05:30இரண்டாவது படம் :
வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கை...இரண்டாவது படம் : <br />வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கையைத் தள்ள முடியும்...<br /><br />கருப்பு வெள்ளையில் இருக்கும் இது போன்ற படங்கள் பதினைந்து இருக்கும் ஒரு தளத்தில் பார்த்தேன். வருத்தமாக இருந்தது.<br />ஒருபக்கம் இவர்கள் சம்பளம் இருந்தால்தான் அவர்கள் குடும்பம் சாப்பிட முடியும் என்னும்போது இவர்களை சட்டம் பார்த்து வேலையை விட்டு எடுத்து விட்டால் அந்தக் குடும்பம் என்ன ஆகும் என்றும் தோன்றியது. அரசாங்கம் இந்த மாதிரிக் குடும்பங்களுக்கு எவ்வளவு உதவ முடியும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com