tag:blogger.com,1999:blog-182361777497683739.post8879569921453707685..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: பன்னீர் புஷ்பங்களே!ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-39921469247833524052009-10-21T14:51:40.286+05:302009-10-21T14:51:40.286+05:30மின்னஞ்சல் வழியாக..:
//Hi Ramalakshmi,
Congrats!
...மின்னஞ்சல் வழியாக..:<br />//Hi Ramalakshmi,<br /><br />Congrats!<br /><br />Your story titled 'பன்னீர் புஷ்பங்களே!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th September 2009 10:40:02 PM GMT<br /><br />Here is the link to the story: <a href="http://www.tamilish.com/story/119207" rel="nofollow">http://www.tamilish.com/story/119207</a><br /><br />Thank you for using Tamilish.com<br /><br />Regards,<br />-Tamilish Team//<br /><br />தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22194349735052296052009-10-07T16:46:22.376+05:302009-10-07T16:46:22.376+05:30SurveySan said...
//அழகோ அழகு.
just beau...SurveySan said...<br /><br /> //அழகோ அழகு.<br /><br /> just beautiful poem!//<br /><br />பூங்கொத்தாய் ஒரு பாராட்டு. நன்றி சர்வேசன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91965287945459048492009-10-07T12:53:34.803+05:302009-10-07T12:53:34.803+05:30அழகோ அழகு.
just beautiful poem!அழகோ அழகு.<br /><br />just beautiful poem!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53212083470854034732009-10-06T15:44:56.930+05:302009-10-06T15:44:56.930+05:30@ பாசமலர்,
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்ற...@ பாசமலர்,<br /><br />கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பாசமலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19949718336331816622009-10-06T13:21:52.538+05:302009-10-06T13:21:52.538+05:30பூங்கொத்திலும் முள் தேடும் முகங்கள்...எதார்த்தம் ப...பூங்கொத்திலும் முள் தேடும் முகங்கள்...எதார்த்தம் பேசும் கவிதை ராமலக்ஷ்மி..வாழ்த்துகள்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30046961749530642872009-10-05T08:15:01.193+05:302009-10-05T08:15:01.193+05:30கவிநயா said...
//உண்மைதான் ராமலக்ஷ்மி. நம்முடைய உண...கவிநயா said...<br />//உண்மைதான் ராமலக்ஷ்மி. நம்முடைய உண்மையான நலம் விரும்பிகளை பல சமயங்களில் தெரிந்து கொள்ளாமல்தான் நடந்து கொள்கிறோம்.//<br /><br />புரிந்து கொள்ள நேருகையில் மனம் வருந்துவோம். மனித இயல்புகளில் இதுவும் ஒன்றே, அனுபவம் ஆசானாகக் கற்றுக் கொடுத்தபடியே இருக்கும்.<br /><br />//சிந்திக்க வேண்டிய செய்திக்கு நன்றி.//<br /><br />கருத்துக்கு நன்றி கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89199196131415602792009-10-05T07:03:44.687+05:302009-10-05T07:03:44.687+05:30//மனதைரியத்துடன் இருக்கும்படி
மனிதநேயத்துடன் மன்றா...//மனதைரியத்துடன் இருக்கும்படி<br />மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ<br />அடுத்தவர் அல்லல்<br />அறிய இயலாத<br />அற்பப் பதராகிறார்!//<br /><br />உண்மைதான் ராமலக்ஷ்மி. நம்முடைய உண்மையான நலம் விரும்பிகளை பல சமயங்களில் தெரிந்து கொள்ளாமல்தான் நடந்து கொள்கிறோம். சிந்திக்க வேண்டிய செய்திக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10274308708543203912009-10-03T10:59:26.439+05:302009-10-03T10:59:26.439+05:30@ திகழ்,
பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ...@ திகழ்,<br />பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திகழ்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87773424127192438182009-10-02T18:05:42.608+05:302009-10-02T18:05:42.608+05:30அத்தனை வரிகளும் அருமை
சொல்ல வார்த்தை இல்லை
வாழ்த...அத்தனை வரிகளும் அருமை<br /><br />சொல்ல வார்த்தை இல்லை<br /><br />வாழ்த்துகள்<br /><br />அன்புடன்<br />திகழ்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76538863950861652252009-10-01T20:43:38.729+05:302009-10-01T20:43:38.729+05:30@ வருண்,
மறுவருகைக்கும் மறுக்காத கருத்துக்கும் நன...@ வருண்,<br /><br />மறுவருகைக்கும் மறுக்காத கருத்துக்கும் நன்றி வருண்:)!<br /><br />//***அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.***<br /><br /> வழிமொழிகிறேன்! :)//<br /><br />ஆமாம், எல்லோருக்கும் இதம் தரும் வகையில் அமைந்திருக்கும் பின்னூட்டம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68612613097048072522009-10-01T20:29:39.685+05:302009-10-01T20:29:39.685+05:30r.selvakkumar said...
**/ //துயரின் எல்லை என்ப...r.selvakkumar said...<br /><br /> **/ //துயரின் எல்லை என்பது<br /> தாங்கிடும் அவரவர்<br /> மனவலிமையைப்<br /> பொறுத்ததே!// <br /><br /> ரொம்ப நாளாச்சு நான் முத்துச்சரம் பக்கம் வந்து. வந்தவுடன் வரவேற்றன இந்த அருமையான வரிகள்!**/<br /><br />சுசியும் அதே வரிகளை சிலாகித்திருந்தார். நன்றி செல்வக்குமார். இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு என்று சொல்லாதீர்கள், பலமாதம் ஆயிற்று:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51985449154781772862009-10-01T20:20:12.379+05:302009-10-01T20:20:12.379+05:30***ராமலக்ஷ்மி said...
அருமையான பின்னூட்டத்துக்...***ராமலக்ஷ்மி said...<br /><br /> அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.***<br /><br />வழிமொழிகிறேன்! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70168149897322565202009-10-01T20:18:54.544+05:302009-10-01T20:18:54.544+05:30***ஆனால் அதற்கு உதவ ஒருவர் கை நீட்டும் போது அதை சர...***ஆனால் அதற்கு உதவ ஒருவர் கை நீட்டும் போது அதை சரியாகப் புரிந்திடுதலும், அதைப் பற்றிக் கொண்டு எழுந்திட முனைதலுமாய் இருக்க வேண்டுமேயன்றி சுயபச்சாதாபத்தில் தவறாகவே பார்த்து, சொன்னவரை வருத்துவதோடு தன்னையும் வருத்திக் கொள்வது நலம் பயக்குமா?***<br /><br />தவறுதாங்க. ஆனால் அதுபோல் நடந்துகொள்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று எனக்கு தோனுதுங்க. :(வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48835926597902626182009-10-01T20:18:10.755+05:302009-10-01T20:18:10.755+05:30கோமதி அரசு said...
//"பன்னீர் புஷ்பங்களே!”
க...கோமதி அரசு said...<br />//"பன்னீர் புஷ்பங்களே!”<br /><br />கவிதை அருமை ராமலக்ஷ்மி!//<br /><br />பூங்கொத்தை தருகிறீர்கள், நன்றி!<br />-----------------------<br /><br />//சிலர் கவலையை போக்காமல் மேலும்<br />அதிகப் படுத்துவர்.<br /><br />இடம் அறிந்து தான் பூங்கொத்தை நீட்ட வேண்டும்.<br /><br />சிலரிடம் மெளனம் தான் நல்லது.//<br /><br />அழகான புரிதல்.<br />----------------------------<br /><br />புத்தர் கதையுடன் சொல்லியிருக்கும் கருத்துக்கள் யாவும் அற்புதம். கூடவே தந்திருக்கும் மகிரிஷியின் கவிதை:<br /><br />//“ வந்ததுன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க<br />வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து<br />எந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்<br />இன்பமே மிகிதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்”.//<br /> <br />எந்த மனதுக்கும் தந்திடும் இதம்.<br /><br />அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கோமதி அரசு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75703424094099525612009-10-01T15:37:27.734+05:302009-10-01T15:37:27.734+05:30//துயரின் எல்லை என்பது
தாங்கிடும் அவரவர்
மனவலிமையை...//துயரின் எல்லை என்பது<br />தாங்கிடும் அவரவர்<br />மனவலிமையைப்<br />பொறுத்ததே!//<br /><br />ரொம்ப நாளாச்சு நான் முத்துச்சரம் பக்கம் வந்து. வந்தவுடன் வரவேற்றன இந்த அருமையான வரிகள்!ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57993035679712057432009-10-01T12:42:19.406+05:302009-10-01T12:42:19.406+05:30"பன்னீர் புஷ்பங்களே!”
கவிதை அருமை ராமலக்ஷ்மி..."பன்னீர் புஷ்பங்களே!”<br /><br />கவிதை அருமை ராமலக்ஷ்மி!<br /><br />//வாழ்வோடு வலியும் காலத்தோடு கவலையும் கலந்ததுதான் மானுடம் என்பது இறைவனின் கணக்கு.இதில் எவருக்குத்தான் தரப்படுகிறது விதிவிலக்கு?//<br /><br />உண்மை தான் ராமலக்ஷ்மி .<br /><br /> ஒரு பெண் புத்தரிடம் தன் இறந்த குழந்தையை எடுத்துச் சென்று உயிர்ப்பிக்க கேட்ட போது புத்தர் அந்த பெண்ணிடம் இறப்பில்லா வீட்டில் கடுகு வாங்கி வந்தால் உன் குழந்தையை உயிர்ப்பித்து தருகிறேன் என்று சொன்ன கதை தான் நினைவுக்கு வ்ருகிறது.<br /><br />கவலை இல்லாத வீடு உண்டா?<br /><br />கவலைப் படும் விஷயம் தான் மாறுபடும்.<br /><br />பழம்மொழி சொல்வார்களே கால் இல்லாதவனுக்கு கால் இல்லையே என்று கவலை. கால் இருப்பவனுக்கு <br />செருப்பு இல்லையே என்று கவலை.<br /><br />சிலர் கவலையை போக்காமல் மேலும்<br />அதிகப் படுத்துவர்.<br /><br />இடம் அறிந்து தான் பூங்கொத்தை நீட்ட வேண்டும்.<br /><br />சிலரிடம் மெளனம் தான் நல்லது.<br /><br />மகரிஷியின் கவலை ஒழித்தலில் வரும் கவிதையை இங்கு உங்களுடன்<br />பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />“ வந்ததுன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க<br />வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து<br />எந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்<br />இன்பமே மிகிதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்.//<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85941934287152131432009-10-01T11:50:23.381+05:302009-10-01T11:50:23.381+05:30ஜெரி ஈசானந்தா. said...
// மணக்கிறது புஸ்பங்கள்...ஜெரி ஈசானந்தா. said...<br /><br /> // மணக்கிறது புஸ்பங்கள்..//<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெரி ஈசானந்தா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36605480906327894512009-10-01T11:47:27.808+05:302009-10-01T11:47:27.808+05:30லவ்டேல் மேடி said...
//அழகான கவிதைங்க சகோதரி....லவ்டேல் மேடி said...<br /><br /> //அழகான கவிதைங்க சகோதரி.....//<br /><br />நன்றி மேடி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26512645859500065032009-10-01T11:47:05.572+05:302009-10-01T11:47:05.572+05:30♥ தூயா ♥ Thooya ♥ said...
//அருமை//
நீண்ட இட...♥ தூயா ♥ Thooya ♥ said...<br /><br /> //அருமை//<br /><br />நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளீர்கள்:)! நன்றி தூயா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53215041456173935732009-10-01T11:44:46.027+05:302009-10-01T11:44:46.027+05:30நசரேயன் said...
//நல்ல கவிதை//
நன்றி நசரேயன்...நசரேயன் said...<br /><br /> //நல்ல கவிதை//<br /><br />நன்றி நசரேயன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20955147500271885972009-10-01T11:44:07.121+05:302009-10-01T11:44:07.121+05:30சந்ரு said...
//நல்ல வரிகள் அத்தனை வரிகளையும்...சந்ரு said...<br /><br /> //நல்ல வரிகள் அத்தனை வரிகளையும் இரசித்தேன்.//<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்ரு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11219185467418021032009-10-01T11:42:56.102+05:302009-10-01T11:42:56.102+05:30சதங்கா (Sathanga) said...
//தன்னம்பிக்கை ஊட்ட...சதங்கா (Sathanga) said...<br /><br /> //தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான வரிகளில் கவிதை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி சதங்கா, பாஸிடிவ்வா எதையும் பார்க்கணும் என்பதே கவிதை.<br />--------------------------<br />**/ //ஆறுதலாய் சொல்லப்படும்<br /> வார்த்தைகள் கூட சிலருக்கு<br /> வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்<br /> வேல்களாய்த் தோன்றுவது<br /> வேதனையான விந்தை!//<br /><br /> இந்த gap நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் இருக்கிறது உறவுகளுள், நட்புகளுள். வேதனையானதும் கூட./**<br /><br />உண்மை.<br />சரியான புரிதல்கள் இருப்பின் சங்கடங்கள் தவிர்த்திடலாம்.<br />-------------------------------<br /><br /> //எங்கே 'ஹல்லோ நாந்தாங்க' மிஸ்ஸிங் இப்பதிவில் ?//<br /><br />போனபதிவிலும்தான்:)! சற்றே சீரியஸான பதிவுகளில் குட்டிப்பெண் ஒரு டைவர்ஷன் எனத் தோன்றியது. சொல்லிட்டீங்கல்ல, அடுத்தபதிவில் அழைத்து வருகிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8989928675170443892009-10-01T11:22:37.472+05:302009-10-01T11:22:37.472+05:30வருண் said...
//நோய்வாய்படும்போதுதான் நமக்குத் தெ...வருண் said...<br /> //நோய்வாய்படும்போதுதான் நமக்குத் தெரியும் இந்த உலகத்தில் நான் ஒரு "தனி மனிதர்" என்று. We just have to deal ourselves, ALONE!//<br /><br />உடல்நலக் குறைவு வருகையில் பெரியவர் குழந்தையாவதில் இருந்து மீண்டு வரப் போராடும் நோய் தாக்கியவர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் கேள்விகள் வரை நீங்கள் சொல்லியிருப்பது யாவும் சரியே. அதேசமயம், என் பின்குறிப்பையும் சற்று பாருங்கள். அவர்களைப் பற்றி அல்ல இக்கவிதை.<br /><br />கவிதையின் முதல் பாகம் ஒரு உதாரணத்துக்கு சொல்லப் பட்டது. 'நோயாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை'. எந்த ஒரு மனச் சோர்விலிருந்தும் விடுபட்டு வெளிவருவது நீங்கள் சொன்ன மாதிரி 'நம் மனதில் நம் கையில்தான்'.//We just have to deal ourselves, ALONE!// ஆனால் அதற்கு உதவ ஒருவர் கை நீட்டும் போது அதை சரியாகப் புரிந்திடுதலும், அதைப் பற்றிக் கொண்டு எழுந்திட முனைதலுமாய் இருக்க வேண்டுமேயன்றி சுயபச்சாதாபத்தில் தவறாகவே பார்த்து, சொன்னவரை வருத்துவதோடு தன்னையும் வருத்திக் கொள்வது நலம் பயக்குமா?. அக்கறையை அனுபவத்தை ஆக்கப் பூர்வமாய நோக்கத் தெரியணும் என்பதுவும், அன்பை ஆறுதலை இனம் புரிந்து ஏற்கத் தெரியணும் என்பதுவுமே கவிதையில் சொல்ல வந்தது.<br />----------------------<br /><br />// **பாவம்பாவம் எனப்<br />பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்<br />உற்றார் பலர் உத்தமராகிறார்**<br /><br />ஒரு சிலருக்கு! :)//<br /><br />அந்த ஒருசிலருக்குதான் இது!<br /><br />//ஆனால் ஒரு சிலருக்கு "sympathy" சுத்தமாகப் பிடிக்காதுனு நினைக்கிறேன்.//<br /><br />பெரும்பாலினருக்குப் பிடிக்காதுதான் என்றாலும் சிலருக்கு சிம்பதிதான் மனதுக்கு எப்போதும் இதம் என்கிற மாயை உண்டு. இதனால் சுயபச்சாதாபம் அதிகரிக்கும். இதை ஒரு தவறாகவும் நாம் பார்க்கமுடியாது. மனித இயல்புகளில் இதுவும் ஒன்று, ஒருவகையான அறியாமை என்றே கொள்ள வேண்டும். அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தால், நீட்டப்படும் பூங்கொத்தால் அவர்கள் பூரித்தால் நமக்கும் மகிழ்ச்சியே:)!<br />-----------------------------<br /><br />//பேசவேண்டிய, எல்லோரும் அனுபவிக்கும் ஒரு விசயத்தை அழகா கவிதைல சொல்லி இருக்கீங்க!//<br /><br />ஒவ்வொருவர் அனுபவத்திலும் அவருக்கும், மற்ற யாரேனும் ஒருசிலருக்கும் இருக்கிறதுதானே ஏதேனும் பாடம்? <br /><br />வாழ்த்துக்களுக்கும், விரிவாக சிந்தனையில் எழுந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி வருண்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80486522726044612142009-10-01T11:15:44.768+05:302009-10-01T11:15:44.768+05:30பிரியமுடன்...வசந்த் said...
//வரிகளில் இயல்பா...பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> //வரிகளில் இயல்பாய் சொல்லவேண்டிய கருத்துகளை சிறப்பாய் எடுத்துணர்த்தியிருக்கிறீர்கள்...மேடம்//<br /><br />நன்றி வசந்த், தங்கள் பார்வையில் கவிதைக்கான விமர்சனத்துக்கும், மனித இயல்பைப் பற்றிய தங்கள் விரிவான கருத்துக்களுக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63849263101186170682009-10-01T11:13:25.320+05:302009-10-01T11:13:25.320+05:30அன்புடன் அருணா said...
//அன்புடன் பூங்கொத்து!...அன்புடன் அருணா said...<br /><br /> //அன்புடன் பூங்கொத்து!//<br /><br />நன்றி அருணா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com