tag:blogger.com,1999:blog-182361777497683739.post8478308419050762988..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: சிறுகதை: சின்னஞ்சிறு கிளியே.. - ‘சொல்வனம்’ பெண்கள் சிறப்பிதழில்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-43311450669469213592014-11-11T12:36:01.365+05:302014-11-11T12:36:01.365+05:30@ அமைதி அப்பா,
விரிவான கருத்துகளுக்கும், வாழ்த்து...@ அமைதி அப்பா,<br /><br />விரிவான கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-29192053549959858142014-11-11T12:36:00.924+05:302014-11-11T12:36:00.924+05:30@ அமைதி அப்பா,
விரிவான கருத்துகளுக்கும், வாழ்த்து...@ அமைதி அப்பா,<br /><br />விரிவான கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53993923673529791682014-11-11T12:34:27.410+05:302014-11-11T12:34:27.410+05:30@ வெங்கட் நாகராஜ்,
நன்றி வெங்கட்.@ வெங்கட் நாகராஜ்,<br /><br />நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27599716716122404422014-11-09T22:48:32.844+05:302014-11-09T22:48:32.844+05:30"குழந்தைத் திருமணங்களில் குற்றவாளிகள் பெற்றோர..."குழந்தைத் திருமணங்களில் குற்றவாளிகள் பெற்றோர்கள் அல்ல, சமூகம்தான் என்பதைச் சொல்லிய விதமும், நுணுக்கமான விளக்கங்களும் (வழக்கம்போல) அருமை" என்று ஹுஸைனம்மா சொல்லியதுதான் என்னுடைய கருத்தும்.<br /><br /> 'அமைதி விரும்பி' பிறக்கு முன், ஏன்,எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டாம் என்று நினைகிறேன் என்று நண்பர்களிடம் நான் சொன்னக் கராணம், "பெண் பிறந்தால், என் கொள்கைகளை நான் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதே நேரத்தில், பையன் என்றால் என்னுடைய கொள்கைக்கு பாதிப்பு வராது" என்றேன். <br /><br />பெண் குழந்தைகளை வளர்ப்பதில் இவ்வளவு சிரமங்களை அப்பொழுது நான் அறிந்தவனில்லை. ஆனால், இன்றைய காலச் சூழல் வேறு மாதிரி உள்ளது. 'டெல்லி பஸ் முதல் காரைக்கால் ஆசிட் வரை' நினைப்பதற்கே பயமாக உள்ளது.<br /><br />ஒரு பெண்ணுக்கு நல்ல அப்பாவாக இருப்பதைவிட நல்ல மாமனாராக இருப்பதையே நானும் விரும்புகிறேன்.<br /><br />பெண்களுக்கு இந்த சமூகம் இன்னும் கூடுதல் பாதுக்காப்பும், முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்க வேண்டும் என்பதை சொல்கிறது இக்கதை. <br /> <br />வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் மேடம்!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70349799496860045472014-11-07T20:53:31.615+05:302014-11-07T20:53:31.615+05:30பெண்களுக்கான பிரச்சனைகள் நிறையவே உள்ளன......
எத...பெண்களுக்கான பிரச்சனைகள் நிறையவே உள்ளன...... <br /><br />எத்தனை எத்தனை இன்னல்கள்.....<br /><br />சிறப்பான கதை. சொல்வனத்தில் வெளியானமைக்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2764956192147321402014-11-07T11:31:43.973+05:302014-11-07T11:31:43.973+05:30@ கோமதி அரசு,
இந்தியா முழுவதுமே பால்ய விவாகங்கள் ...@ கோமதி அரசு,<br /><br />இந்தியா முழுவதுமே பால்ய விவாகங்கள் தடுக்க முடியாத அளவில் இன்னமும் நடைபெற்று வருகின்றன. <br />நன்றி கோமதிம்மா. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18051827694450195222014-11-07T11:29:02.620+05:302014-11-07T11:29:02.620+05:30@ -'பரிவை' சே.குமார்,
மிக்க நன்றி குமார...@ -'பரிவை' சே.குமார்,<br /><br /><br />மிக்க நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80961408801122091982014-11-07T11:28:22.367+05:302014-11-07T11:28:22.367+05:30@ஹுஸைனம்மா,
சமூகம் துரத்திக் கொண்டேயிருக்கிறது இவ...@ஹுஸைனம்மா,<br /><br />சமூகம் துரத்திக் கொண்டேயிருக்கிறது இவர்களை. இயலாமையில்தான் பெரும்பாலான பெற்றோர்கள் இத்தகைய முடிவுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66353760349820502272014-11-07T11:27:31.015+05:302014-11-07T11:27:31.015+05:30@ ஸ்ரீராம்,
நன்றி ஸ்ரீராம். படிப்பும் அவசியமே. ஆன...@ ஸ்ரீராம்,<br /><br />நன்றி ஸ்ரீராம். படிப்பும் அவசியமே. ஆனால் படிக்கப் போகும் இடங்களிலும் கூட பாதுகாப்பில்லை. இச்சிறுமிக்கு வேறு திறமைகள் இருந்தும் கூட அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அப்பாவியாக இருப்பதும் அவரவருக்கு வாய்க்கும் சூழலைப் பொறுத்தே அமைகிறது. ஹுஸைனம்மா சொல்லியிருப்பது போல் இதில் கிராமம் நகரமென்ற பாகுபாடில்லை. மேலும் பெருநகரங்களின் மறுபக்கத்து நிகழ்வுகளே இவை. கர்நாடகாவில் மட்டும் நடக்கிற திருமணங்களில் 50 சதிவிகிதம் பால்ய விவாகங்களே. மணப்பெண்கள் பதினெட்டைத் தாண்டியிருப்பதில்லை என்கிறது புள்ளிவிவரங்கள். <br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13153218334102271072014-11-05T06:37:16.808+05:302014-11-05T06:37:16.808+05:30சொல்வனம் இதழில் கதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் ர...சொல்வனம் இதழில் கதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.<br /><br />சின்னஞ்சிறு கிளிக்கு இவ்வளவு துன்பங்களா?<br /><br />வெளிஉலகம் எப்படி பட்டது அதில் பலரும் பல குணத்துடன் இருப்பார்கள். எதிர்கொள்ளும் மனவலிமை இல்லையென்றால் குழந்தைகள் பாடு கஷ்டம் தான்.<br />ஏழைகளின் கதி இது தான் என்று நினைக்கும் போது மனம் கனத்து போகிறது. <br /><br />தேவகி பூமாவை காப்பாற்றும் இடம் மனம் பதை பதைத்து போகிறது. சரியான நேரத்தில் தேவகி காப்பாற்றினாள்.<br /><br /><br /><br /><br /> <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62531881697830579322014-11-05T00:30:37.305+05:302014-11-05T00:30:37.305+05:30மிகவும் சிறப்பான கதை அக்கா...
குழந்தைத் திருமணம் இ...மிகவும் சிறப்பான கதை அக்கா...<br />குழந்தைத் திருமணம் இன்னும் இந்தச் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது.... <br />நெருப்பை வயிற்றில் கட்டிக் கொள்ள முடியாத அன்னம் மாதிரி பெற்றோர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது...<br />அருமை அக்கா...<br />சொல்வனத்துக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22888853729889783462014-11-04T21:29:55.593+05:302014-11-04T21:29:55.593+05:30சொல்வனம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் அக்கா.சொல்வனம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள் அக்கா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34327607913805484152014-11-04T21:29:24.000+05:302014-11-04T21:29:24.000+05:30குழந்தைத் திருமணங்களில் குற்றவாளிகள் பெற்றோர்கள் அ...குழந்தைத் திருமணங்களில் குற்றவாளிகள் பெற்றோர்கள் அல்ல, சமூகம்தான் என்பதைச் சொல்லிய விதமும், நுணுக்கமான விளக்கங்களும் (வழக்கம்போல) அருமை. <br /><br />//நகரத்துப் பெண்கள் இவ்வளவு அப்பாவியாய் இருப்பதில்லை//<br /><br />ஸ்ரீராம் சார்!! :-) ஏமாறும் பெண்களில் நகரம், கிராமம் என்றெல்லாம் அதிக வித்தியாசம் இல்லை சார்!! என்ன, நகரம்னா ஃபேஸ்புக்கி(னா)ல் ஏமாறுவார்கள்; கிராமம்னா இந்த மாதிரி ஆலை, வயற்காடு...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51681546103782235152014-11-04T18:33:52.412+05:302014-11-04T18:33:52.412+05:30அடப்பாவமே..
கடைசியில் இதுதான் கதியா? படிப்புத்தான...அடப்பாவமே..<br /><br />கடைசியில் இதுதான் கதியா? படிப்புத்தான் ஒரு பெண்ணுக்கு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது கதை. நகரத்துப் பெண்கள் இவ்வளவு அப்பாவியாய் இருப்பதில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com