tag:blogger.com,1999:blog-182361777497683739.post8419069445911632975..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: மீண்டு வந்த ரஸல் மார்க்கெட்டும் பெங்களூர் ஏழை வியாபாரிகளும்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-43568413568754161592016-09-24T11:53:01.954+05:302016-09-24T11:53:01.954+05:30இடத்துக்கு இடம் ஸூப்பர் மார்க்கெட், மால் ஆகியன பெர...இடத்துக்கு இடம் ஸூப்பர் மார்க்கெட், மால் ஆகியன பெருகியிராத காலத்தில் இந்த மார்க்கெட் அருகே இருக்கும் மைதானத்தில் உள்ள "ADAMS" கடைக்கு அடிக்கடி செல்வதுண்டு. இப்போதும் அது இயங்கி வருவது ஆச்சரியமே. <br /><br />ஜெயநகர் காம்ப்ளெக்ஸ் பிரபலமானதாயிற்றே. பாவம் அந்த வியாபாரிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57238874334135332862016-09-24T10:18:47.541+05:302016-09-24T10:18:47.541+05:30இடத்துக்கு இடம் ஸூப்பர் மார்க்கெட், மால் ஆகியன பெர...இடத்துக்கு இடம் ஸூப்பர் மார்க்கெட், மால் ஆகியன பெருகியிராத காலத்தில் இந்த மார்க்கெட் அருகே இருக்கும் மைதானத்தில் உள்ள "ADAMS" கடைக்கு அடிக்கடி செல்வதுண்டு. இப்போதும் அது இயங்கி வருவது ஆச்சரியமே. <br /><br />ஜெயநகர் காம்ப்ளெக்ஸ் பிரபலமானதாயிற்றே. பாவம் அந்த வியாபாரிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67004541126691001612016-09-17T17:56:22.060+05:302016-09-17T17:56:22.060+05:30பெங்களூரின் மிகப்பழைய அடையாளங்களில் இந்த மார்க்கெட...பெங்களூரின் மிகப்பழைய அடையாளங்களில் இந்த மார்க்கெட்டும் ஒன்று. இதைப்பற்றிக் கேள்விப்பட்டு ஒருமுறை இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்றே போய்வந்தோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தீ விபத்து பற்றியும் செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன். பாவம் அந்த வியாபாரிகள். <br />எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஜெயநகர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்- கூட இடிக்கப்படப் போகிறது என்று சொல்லுகிறார்கள். மால்கள் வந்ததில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிறு வியாபாரிகள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12077727210894368802012-03-17T08:36:42.357+05:302012-03-17T08:36:42.357+05:30Vijiskitchencreations said...
//Nice Ramalakshmi. ...Vijiskitchencreations said...<br />//Nice Ramalakshmi. With pictures & details super.//<br /><br />நன்றி விஜி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68022168092960828342012-03-14T06:29:52.434+05:302012-03-14T06:29:52.434+05:30Nice Ramalakshmi. With pictures & details supe...Nice Ramalakshmi. With pictures & details super.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41311949847332150482012-03-13T19:39:17.810+05:302012-03-13T19:39:17.810+05:30கோமதி அரசு said...
//உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்க...கோமதி அரசு said...<br />//உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வாழ்க பல்லாண்டு.<br /><br />நல்ல பகிர்வு.<br /><br />வியாபாரிகளுக்கு நல்ல தீர்வு அமைய வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19012425652522605002012-03-13T19:36:50.585+05:302012-03-13T19:36:50.585+05:30துளசி கோபால் said...
/ஏழை வியாபாரிகள் பணத்தில் மட...துளசி கோபால் said...<br /><br />/ஏழை வியாபாரிகள் பணத்தில் மட்டுமே ஏழைகள்! <br /><br />சென்னை மூர்மார்கெட் எரிஞ்சுபோனப்ப 'ஐயோ'ன்னு இருந்துச்சுங்க. அங்கே பழைய புத்தகக்கடையில் பொக்கிஷங்கள் ரொம்ப சல்லீசா வாங்கி இருக்கேன்./<br /><br />சரியாகச் சொன்னீர்கள்.<br /><br />மூர் மார்க்கெட் விபத்தில் எல்லோரும் புத்தகங்கள் குறித்து ஆதங்கப்பட்டிருந்தது நினைவிலுள்ளது.<br /><br />நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-50724790382144307782012-03-13T19:36:36.831+05:302012-03-13T19:36:36.831+05:30seenivasan ramakrishnan said... /பெர்வஸ் அஹமது ......seenivasan ramakrishnan said... /பெர்வஸ் அஹமது .... அவருக்குத் துணை சென்றவர்களும் நல்லாயிருக்கட்டும்./<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83402866052971166352012-03-13T19:36:26.567+05:302012-03-13T19:36:26.567+05:30வெங்கட் நாகராஜ் said...
/கஷ்டமான விஷயம். எப்போது வ...வெங்கட் நாகராஜ் said...<br />/கஷ்டமான விஷயம். எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கக் கூடிய வாய்ப்புகள் இந்த மாதிரி இடங்களில் இருக்கின்றன. சரியான பாதுகாப்பு இருக்க வேண்டும்.... தில்லியில் உள்ள கடைத்தெருக்களில் இந்த அபாயம் அதிகம். அதுவும் பழைய தில்லியில்..../<br /><br />சென்ற வருட கார்டன் விபத்துக்குப் பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு இங்கு வலியுறுத்தியே வருகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-50423844574320161482012-03-13T19:36:14.045+05:302012-03-13T19:36:14.045+05:30Nithi Clicks said...
/மனிதனென்பவன் தெய்வமாகலாம் என...Nithi Clicks said...<br />/மனிதனென்பவன் தெய்வமாகலாம் என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது திரு.பர்வேஸ் அகமதுவை பார்க்கும்போது..../<br /><br />பொருத்தமான பாடல்.<br /><br />***\\ஒருமணி நேரம் கழித்து வந்த தீயணைப்புத் துறை// <br /><br />என்ன கொடுமை?/****<br /><br />இது குறித்தும் எழுத வேண்டியுள்ளது:(. விரைவில் எழுதுகிறேன்.<br /><br />//வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் தானோ?//<br /><br />வேற்று மொழி என்பதால் பதிலளிக்கமாட்டார்கள் என்பதல்ல அர்த்தம். எண்ணப் பரிமாற்றம் சிரமம் என்று பொருள். கன்னடம், ஹிந்தி கற்று வைக்காதது என் பிழையே.<br /><br />நன்றி நித்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72529111417843340612012-03-13T19:35:50.529+05:302012-03-13T19:35:50.529+05:30S.Menaga said...
/அந்த நல்ல மனிதருக்கு என் வாழ்த்த...S.Menaga said...<br />/அந்த நல்ல மனிதருக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்...மீண்டும் அதே உற்சாகத்துடன் வியபாரிகள் வலம்வர ப்ரார்த்தனைகள்!!/<br /><br />நன்றி மேனகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76445011018779846972012-03-13T19:35:39.365+05:302012-03-13T19:35:39.365+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
/படிக்கும் போதே மிகவும் ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />/படிக்கும் போதே மிகவும் வேதனையாக உள்ளது. பாவம் அந்த ஏழை வியாபாரிகள். எவ்வளவு பொருட்கள் நஷ்டமாகி இருக்கும். மீண்டும் மீண்டு வந்து புது வாழ்க்கைத் தொடர வேண்டுமே.<br /><br />வேறு இடம் கிடைத்தாலும் இது போல வியாபாரம் சூடு பிடிக்காது தான். இந்த இடத்திலேயே அவர்கள் கடைபோட அனுமதித்தால் தான் நல்லது./<br /><br />ஆம் சார். இந்த இடம் கைவிட்டுப் போய்விடக் கூடாதென்றுதான் தங்கள் சொந்த செலவிலேயே புனரமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13660849640284060562012-03-13T19:35:20.544+05:302012-03-13T19:35:20.544+05:30குமரி எஸ். நீலகண்டன் said...
/ஆபத்திலிருந்து பல உய...குமரி எஸ். நீலகண்டன் said...<br />/ஆபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய பர்வேஸின் சேவை மகத்தானது. பாரம்பரிய கட்டிடங்கள் தீக்கு இரையாகும் மோது மனதிற்கு மிகவும் கடினத்தை தருகிறது. தரமற்ற மின்சார இணைப்புக்களே பல தீ விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன./<br /><br />உண்மைதான், இப்படி பல இடங்களில் நேர்ந்துள்ளதே. நன்றி நீலகண்டன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53442908355577263502012-03-13T19:35:07.449+05:302012-03-13T19:35:07.449+05:30நித்திலம்-சிப்பிக்குள் முத்து said.../சிந்திக்க வை...நித்திலம்-சிப்பிக்குள் முத்து said.../சிந்திக்க வைத்த பதிவு. படங்களும் அழகு... நன்றி ராமலஷ்மி./<br /><br />நன்றி பவளா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1281465155200189612012-03-13T19:34:52.269+05:302012-03-13T19:34:52.269+05:30ராஜி said...
/படங்களுடன் நிலமையை அழகாக புரிய வைத்த...ராஜி said...<br />/படங்களுடன் நிலமையை அழகாக புரிய வைத்தது உங்க பதிவு. மீண்டு வர இறைவனை கேட்டுக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி/<br /><br />நன்றி ராஜி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-784149999691607352012-03-13T19:34:41.669+05:302012-03-13T19:34:41.669+05:30கோவை2தில்லி said...
/உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்...கோவை2தில்லி said...<br />/உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றியவரை கடவுள் நல்ல விதமாக வைத்திருக்கட்டும்....<br /><br />உண்மை நிலை தெரிந்தது..../<br /><br />நன்றி ஆதி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82778156366309325432012-03-13T19:34:30.602+05:302012-03-13T19:34:30.602+05:30ஹேமா said...
//சமூகத்துடனான உங்கள் அக்கறை சந்தோஷமா...ஹேமா said...<br />//சமூகத்துடனான உங்கள் அக்கறை சந்தோஷமாக இருக்கிறது !//<br /><br />நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32770481918154372012012-03-13T19:34:19.434+05:302012-03-13T19:34:19.434+05:30Asiya Omar said...
//நானும் ரஸல் மார்க்கெட் போயிரு...Asiya Omar said...<br />//நானும் ரஸல் மார்க்கெட் போயிருக்கிறேன்.தீ விபத்து குறித்து உங்கள் பதிவு மூலம் தான் தெரிய வந்தது.நன்கு அலசி எழுதிய விதம் அருமை.உயிர் சேதமில்லை என்ற செய்தி மனதிற்கு நிம்மதியை தருகிறது.<br />மீண்டும் புத்துணர்வோடு வியாபாரம் நடைபெறுவதும் ஒரு ஆறுதல் தான்.//<br /><br />ஆம் ஆசியா. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49842151356550831122012-03-13T18:40:01.240+05:302012-03-13T18:40:01.240+05:30பெர்வஸ் அஹமது தன்னுடன் நாலைந்து தைரியசாலிகளை அழைத்...பெர்வஸ் அஹமது தன்னுடன் நாலைந்து தைரியசாலிகளை அழைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் பாய்ந்து ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் ஓடி ஓடி ஆங்காங்கே தம் கடை வாசல்களில் உறங்கிக் கொண்டிருந்த 150 பேரை எழுப்பி எச்சரித்துக் காப்பாற்றியிருக்கிறார். புண்ணியவான் அவரும் அவருக்குத் துணை சென்றவர்களும் நல்லாயிருக்கட்டும்.//<br /><br />உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் வாழ்க பல்லாண்டு.<br /><br />நல்ல பகிர்வு.<br />வியாபாரிகளுக்கு நல்ல தீர்வு அமைய வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41676052336006557892012-03-13T15:53:01.534+05:302012-03-13T15:53:01.534+05:30மோகன் குமார் said...
//Longlive பெர்வஸ் அஹமது !
...மோகன் குமார் said...<br />//Longlive பெர்வஸ் அஹமது ! <br /><br />Samooga poruppulla article. Thanks//<br /><br />நன்றி மோகன் குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12071294716592270952012-03-13T15:52:54.095+05:302012-03-13T15:52:54.095+05:30பாச மலர் / Paasa Malar said...
//துயர் கண்டு துவண்...பாச மலர் / Paasa Malar said...<br />//துயர் கண்டு துவண்டு விடாமல் மிகவும் எதார்த்தமாக, தொடர்ந்து அடுத்து என்ன யோசித்து உடனடியாகச் செயல்படும் அவர்கள் மனப்போக்குக்கு ஒரு சல்யூட்! பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி..//<br /><br />நன்றி மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33255170821417257452012-03-13T15:52:42.480+05:302012-03-13T15:52:42.480+05:30தமிழ் உதயம் said...
//எல்லா ஊர்களிலும் ரஸல் மார்க்...தமிழ் உதயம் said...<br />//எல்லா ஊர்களிலும் ரஸல் மார்க்கெட் போல ஒன்றுள்ளது. அரசுக்கும், அந்த ஏழை கடைக்காரர்களுக்கும் எப்போதும் பிணக்குள்ளது.//<br /><br />கருத்துக்கு நன்றி ரமேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46604344973625092112012-03-13T15:52:31.459+05:302012-03-13T15:52:31.459+05:30ஸ்ரீராம். said...
//முன்னெச்சரிக்கை மிக்க மற்றும் ...ஸ்ரீராம். said...<br />//முன்னெச்சரிக்கை மிக்க மற்றும் நம்பிக்கையான உழைப்பாளிகள். பெர்வேஸ் அகமதுவின் தீரம் பாராட்டத்தக்கது. இன்னும் உங்களுக்கு மொழிப் பிரச்னையா....அட...!//<br /><br />தப்புதான். தமிழையும் ஆங்கிலத்தையும் வைத்தே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன். கன்னடத்தை விட இப்பகுதியில் ஹிந்தி அவசியமாகிறது. ஓரளவு புரியுமென்றாலும் நான் பத்திரிகையிலிருந்து வரவில்லை(பத்திரிகை என்றால் சங்கத்தின் அனுமதியோடுதான் பேசுவார்கள்) எனப் புரியும்படி சொல்லி அவர்களைப் பேச வைக்க நான் நிறைய பேச வேண்டுமே:(.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66383141172465580002012-03-13T15:50:30.858+05:302012-03-13T15:50:30.858+05:30ஸாதிகா said...
//அவலத்தினை புகைப்படங்கள் வழியே பார...ஸாதிகா said...<br />//அவலத்தினை புகைப்படங்கள் வழியே பார்க்கும் பொழுது கஷ்டமாக உள்ளது.//<br /><br />நன்றி ஸாதிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20145284336207668442012-03-13T15:50:20.254+05:302012-03-13T15:50:20.254+05:30கணேஷ் said...
//அந்த வியாபாரிகளுக்கு நல்லது நடக்க ...கணேஷ் said...<br />//அந்த வியாபாரிகளுக்கு நல்லது நடக்க வேண்டுகிறேன். பெர்வஸ் அகமது போன்ற மனிதர்களால்தான் நாட்டில் மழைக்கிறது எனத் தோன்றுகிறது. அழகான உங்கள் படங்களுடன் அருமையான பகிர்வு.//<br /><br />நன்றி கணேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com