tag:blogger.com,1999:blog-182361777497683739.post7328767537388414164..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: சிற்றருவியின் சங்கீதம் - வடக்கு வாசலில்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-59416675796380903242012-05-01T08:18:46.372+05:302012-05-01T08:18:46.372+05:30சிற்றருவியின் சங்கீதம் எனக்கும் கேட்கின்றது.சிற்றருவியின் சங்கீதம் எனக்கும் கேட்கின்றது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75192567877528719632012-04-21T23:41:33.682+05:302012-04-21T23:41:33.682+05:30வல்லிசிம்ஹன் said...
//இந்தக் கோடைக்கு அழகான படம்....வல்லிசிம்ஹன் said...<br />//இந்தக் கோடைக்கு அழகான படம். கேட்காவிட்டாலும் இனிக்கும் சங்கீதம். அருமை ராமல்க்ஷ்மி.//<br /><br />நன்றி வல்லிம்மா. படம் பிட் போட்டிகளில் அடிக்கடி பங்கு பெறுகிற தோழி ஸ்ருதியுடையது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71146082403489198692012-04-21T23:41:27.483+05:302012-04-21T23:41:27.483+05:30ஸ்ரீராம். said...
//தேவதைக்குப் பிடித்த காலணிகள் ....ஸ்ரீராம். said...<br />//தேவதைக்குப் பிடித்த காலணிகள் ..அருமையான கவிதை. இன்றைய கல்கியில் வெளிவந்திருப்பமைக்குப் பாராட்டுகள். குழந்தையின் மனவுணர்வுகளை......................................................<br /><br />புள்ளியிட்ட இடங்கள் இதன் பதிவை நீங்கள் போடும் போது அங்கு ஃபில் அப் செய்கிறேன்!!!//<br /><br />தகவலுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். இங்கே கிடைக்க இன்னும் சில தினங்கள் ஆகலாம். நிரப்ப இருக்கும் கருத்துக்குக் காத்திருப்பேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65354108200837190902012-04-21T23:40:44.553+05:302012-04-21T23:40:44.553+05:30sury said...
//சல சல சல ...
சிலிர்க்கவைக்கும் சின்...sury said...<br />//சல சல சல ...<br />சிலிர்க்கவைக்கும் சின்னருவி<br />......<br />நீ <br />என்ன வரம் வாங்கி வந்தாய் !!//<br /><br />வற்றாத சின்னருவியின் வரிகள் அனைத்தும் அருமை! மிக்க நன்றி சார்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67455137550413529612012-04-21T23:38:36.843+05:302012-04-21T23:38:36.843+05:30பாச மலர் / Paasa Malar said...
//சிற்றருவியின் சங்...பாச மலர் / Paasa Malar said...<br />//சிற்றருவியின் சங்கீதம்...சாரல் மழை..//<br /><br />நன்றி மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58392745600915705332012-04-21T23:38:24.816+05:302012-04-21T23:38:24.816+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//இனிமையான அழகான சுகமான ...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//இனிமையான அழகான சுகமான ரசனை மிகுந்த கவிதை வரிகள். <br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள்.//<br /><br />நன்றி vgk சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13885746342569461892012-04-21T23:37:24.246+05:302012-04-21T23:37:24.246+05:30வெங்கட் நாகராஜ் said...
//சுகமான கவிதை. வடக்கு வாச...வெங்கட் நாகராஜ் said...<br />//சுகமான கவிதை. வடக்கு வாசலில் உங்கள் கவிதையும் படமும் - புத்தகத்தில் பார்த்து ரசித்தேன். இப்போது மீண்டும் உங்கள் வலைப்பூவில்!//<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52736414477416308572012-04-21T23:37:12.357+05:302012-04-21T23:37:12.357+05:30கே. பி. ஜனா... said...
//சிற்றருவி எனக் கொட்டுகிறத...கே. பி. ஜனா... said...<br />//சிற்றருவி எனக் கொட்டுகிறது கவிதை!//<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13389785050134517502012-04-21T23:36:56.461+05:302012-04-21T23:36:56.461+05:30கணேஷ் said...
//அருவி பற்றின கவிதை ரொம்பவே ரசனைக்க...கணேஷ் said...<br />//அருவி பற்றின கவிதை ரொம்பவே ரசனைக்கு விருந்தளித்தது.//<br /><br />நன்றி.<br /><br />//உங்களோட படம் அட்டையில வெளிவந்தது....//<br /><br />அளிக்கப்பட்ட கெளரவமாக உணர்கிறேன். அதுவே சரி. அன்புக்கு நன்றி:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2021260189487134322012-04-21T23:36:10.607+05:302012-04-21T23:36:10.607+05:30நிரஞ்சனா said...
//I Feel like having a Bath in Ar...நிரஞ்சனா said...<br />//I Feel like having a Bath in Aruvi. கவிதை அவ்வளவு இனிமையா நல்லா வந்திருக்கு.//<br /><br />நன்றி நிரஞ்சனா:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69028417499828138992012-04-21T23:35:57.774+05:302012-04-21T23:35:57.774+05:30கோமதி அரசு said...
//வற்றாத சங்கீதமாய் நிற்காமல் ச...கோமதி அரசு said...<br />//வற்றாத சங்கீதமாய் நிற்காமல் சிற்றருவி விழுந்து கொண்டு இருக்கட்டும்.<br /><br />வாழ்த்துக்கள். கவிதை அருமையாக இருக்கிறது ராமல்க்ஷ்மி.//<br /><br />நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31390742213731037092012-04-21T23:35:25.456+05:302012-04-21T23:35:25.456+05:30S.Menaga said...
//சுகமான கவிதை,வாழ்த்துக்கள் அக்க...S.Menaga said...<br />//சுகமான கவிதை,வாழ்த்துக்கள் அக்கா!!//<br /><br />நன்றி மேனகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21947576603416491392012-04-21T23:35:09.847+05:302012-04-21T23:35:09.847+05:30கோவை2தில்லி said...
//அழகான கவிதை. பாராட்டுகள்.//
...கோவை2தில்லி said...<br />//அழகான கவிதை. பாராட்டுகள்.//<br /><br />நன்றி ஆதி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76034055096236289942012-04-21T23:34:58.250+05:302012-04-21T23:34:58.250+05:30ஹேமா said...
//சிலிர்ப்பாயிருக்கிறது கவிதை.அத்தனை ...ஹேமா said...<br />//சிலிர்ப்பாயிருக்கிறது கவிதை.அத்தனை குளிர்ச்சி !//<br /><br />நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48504564719686887772012-04-21T23:34:39.397+05:302012-04-21T23:34:39.397+05:30ஸ்ரீராம். said...
//சுகமான கவிதை.யார் என்ன சொன்னால...ஸ்ரீராம். said...<br />//சுகமான கவிதை.யார் என்ன சொன்னால் என்ன, யார் மதித்தால் என்ன, மதிக்கா விட்டால் என்ன...என் கடமை சலசலத்து ஓடுவதே...!//<br /><br />அதே..<br /><br />//அடுத்தவர் சந்தோஷமாக இருந்தால் பொறாமைப் படும் மனிதர்களை நினைவூட்டுகிறது கவிதை. என் அனுமானம் தவறோ?//<br /><br />தவறில்லை. நன்றி ஸ்ரீராம்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67725683463862698002012-04-21T23:33:56.919+05:302012-04-21T23:33:56.919+05:30இராஜராஜேஸ்வரி said...
//ரசனை நிரம்பிய வரிகளுக்குப...இராஜராஜேஸ்வரி said...<br /><br />//ரசனை நிரம்பிய வரிகளுக்குப் பாராட்டுக்கள்..//<br /><br />நன்றி இராஜராஜேஸ்வரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89408292128678305612012-04-21T23:33:44.411+05:302012-04-21T23:33:44.411+05:30Lakshmi said...
//சிற்றருவியின் சங்கீதம் சுகமோ சுக...Lakshmi said...<br />//சிற்றருவியின் சங்கீதம் சுகமோ சுகம்.//<br /><br />நன்றி லக்ஷ்மிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18031434359732359202012-04-21T20:05:40.315+05:302012-04-21T20:05:40.315+05:30இந்தக் கோடைக்கு அழகான படம். கேட்காவிட்டாலும் இனிக்...இந்தக் கோடைக்கு அழகான படம். கேட்காவிட்டாலும் இனிக்கும் சங்கீதம். அருமை ராமல்க்ஷ்மி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90835454280518194852012-04-21T19:27:45.184+05:302012-04-21T19:27:45.184+05:30தேவதைக்குப் பிடித்த காலணிகள் ..அருமையான கவிதை. இன்...தேவதைக்குப் பிடித்த காலணிகள் ..அருமையான கவிதை. இன்றைய கல்கியில் வெளிவந்திருப்பமைக்குப் பாராட்டுகள். குழந்தையின் மனவுணர்வுகளை....................................................................................................................................................................................................<br /><br />புள்ளியிட்ட இடங்கள் இதன் பதிவை நீங்கள் போடும் போது அங்கு ஃபில் அப் செய்கிறேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32024890947598878402012-04-21T08:36:38.886+05:302012-04-21T08:36:38.886+05:30//சுருதி லயத்தோடு
சலசலத்து விழுந்து
வற்றாத சங்கீதம...//சுருதி லயத்தோடு<br />சலசலத்து விழுந்து<br />வற்றாத சங்கீதமாக<br />நிற்காமல் சிற்றருவி//<br /><br /> சல சல சல ...<br /> சிலிர்க்கவைக்கும் சின்னருவி<br /> சீரான ச்ருதி லயம்<br /> சுகமளிக்கும் சங்கீதம். <br /><br /> குருவியில்லை, குயிலுமில்லை.<br /> கும்பலாய் சேர்ந்திசைக்க<br /> கண்கவரும் சிறகடிக்கும் <br /> பட்டுப்பூச்சி ஒன்றில்லை<br /> <br /> <br /> மேலே அம்மேகங்கள் <br /> மெல்லவே நகர்ந்து செல்ல<br /> கதிரவனின் ஒளிக்கதிர்கள்<br /> காதலுடன் மனமுவந்து <br /><br /> சின்னருவி கூந்தலிலே <br /> சித்திரம் போல் பூக்கள் தூவி<br /> அழகே ! என் ஆரணங்கே என<br /> அன்புடனே அரவணைக்க <br /><br /> மனமின்றி மலைகள் பக்கம்<br /> முகமதைத் திருப்பிக்கொள்ள<br /> மலைகளுமே இறுகி நிற்க<br /><br /> மன்ந்தரளா இதயத்தோடு<br /> இன்னிசைக்கும் சின்னருவி !<br /> நீ <br /> என்ன வரம் வாங்கி வந்தாய் !!<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22932858962791797092012-04-20T19:52:38.488+05:302012-04-20T19:52:38.488+05:30சிற்றருவியின் சங்கீதம்...சாரல் மழை..சிற்றருவியின் சங்கீதம்...சாரல் மழை..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79265900802963029392012-04-20T13:04:04.213+05:302012-04-20T13:04:04.213+05:30இனிமையான அழகான சுகமான ரசனை மிகுந்த கவிதை வரிகள்.
...இனிமையான அழகான சுகமான ரசனை மிகுந்த கவிதை வரிகள். <br /><br />மனமார்ந்த பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20175960252106626552012-04-20T07:26:22.938+05:302012-04-20T07:26:22.938+05:30சுகமான கவிதை. வடக்கு வாசலில் உங்கள் கவிதையும் படம...சுகமான கவிதை. வடக்கு வாசலில் உங்கள் கவிதையும் படமும் - புத்தகத்தில் பார்த்து ரசித்தேன். இப்போது மீண்டும் உங்கள் வலைப்பூவில்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69129706970801806892012-04-20T05:53:08.085+05:302012-04-20T05:53:08.085+05:30சிற்றருவி எனக் கொட்டுகிறது கவிதை!சிற்றருவி எனக் கொட்டுகிறது கவிதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20427093226161194082012-04-19T20:47:26.906+05:302012-04-19T20:47:26.906+05:30அருவி பற்றின கவிதை ரொம்பவே ரசனைக்கு விருந்தளித்தத...அருவி பற்றின கவிதை ரொம்பவே ரசனைக்கு விருந்தளித்தது. மனசைத் தொட்டுச் சொல்லணும்னா... உங்களோட படம் அட்டையில வெளிவந்ததுக்கு ‘வடக்கு வாசல்’தான் பெருமைப்படணும். (நிஜமா மனசுல உணர்றதைதான் சொல்றேன்!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com