tag:blogger.com,1999:blog-182361777497683739.post6790474970976744018..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: உண்மை - நவீன விருட்சத்தில்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-23439873178613617592011-10-23T09:15:50.217+05:302011-10-23T09:15:50.217+05:30கவிநயா said...
//:) நல்லாருக்கு.//
நன்றி கவிநயா:)...கவிநயா said...<br />//:) நல்லாருக்கு.//<br /><br />நன்றி கவிநயா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58052552159249388542011-10-23T09:15:44.384+05:302011-10-23T09:15:44.384+05:30திகழ் said...
//இரசித்தேன்//
மகிழ்ச்சியும் நன்றிய...திகழ் said...<br />//இரசித்தேன்//<br /><br />மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55428895906310040132011-10-23T09:15:33.925+05:302011-10-23T09:15:33.925+05:30குமரி எஸ். நீலகண்டன் said...
//உண்மை இங்கு உண்மையா...குமரி எஸ். நீலகண்டன் said...<br />//உண்மை இங்கு உண்மையாய் நல்லக் கவிதையாய்...//<br /><br />கருத்துக்கு மிக்க நன்றி நீலகண்டன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20914048987673817942011-10-23T09:15:15.124+05:302011-10-23T09:15:15.124+05:30அன்புடன் அருணா said...
//அட! இது புதுப் பார்வை!//
...அன்புடன் அருணா said...<br />//அட! இது புதுப் பார்வை!//<br /><br />வாங்க அருணா. நலமா:)? மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90592714223641320252011-10-23T09:14:55.860+05:302011-10-23T09:14:55.860+05:30நம்பிக்கைபாண்டியன் said...
//அரைகுறை உண்மைகளை
அறவே...நம்பிக்கைபாண்டியன் said...<br />//அரைகுறை உண்மைகளை<br />அறவே வெறுத்தான்<br /><br />சந்தைக்கு வராத உண்மைகளைச்<br />சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்!<br /><br />இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன.அனைத்து வரிகளும் அருமை!//<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77695690136052642182011-10-23T09:14:42.914+05:302011-10-23T09:14:42.914+05:30வேங்கட ஸ்ரீனிவாசன் said...
//தேடல் தான் வாழ்க்கை. ...வேங்கட ஸ்ரீனிவாசன் said...<br />//தேடல் தான் வாழ்க்கை. தேடல் இல்லையென்றால் மனிதன் இயந்திரம் தான். <br /><br />நல்ல கவிதைக்கு நன்றிகள்.//<br /><br /><br />ஆம், ஆனால் அவன் தேடும் இயந்திரமாகவே மாறிவிடவும் கூடாதே. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10034574188420299352011-10-23T09:14:30.296+05:302011-10-23T09:14:30.296+05:30ஸ்ரீராம். said...
//சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நா...ஸ்ரீராம். said...<br />//சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்னு தலைவர் சுஜாதா சொன்னார். அதே மாதிரி அடுத்தவங்க மனசுல இருக்கறதெல்லாம் படிக்க முடிஞ்சிட்டாலும் நரகம்தான்! உண்மைகளைத் தேடி அலையும் இவன் ஞானியா, பத்திரிகையாளனா (ஞானியும் பத்திரிகைக் காரர்தான் இல்லை?!!)..உண்மைகளை 'எந்த' வழியில் வேண்டுமானாலும் அறியத் துடிக்கும் இவன் தன்னைப் பற்றிய உண்மைகளை முதலில் அறிந்தானா...(சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி...)<br /><br />இவ்வளவும் மனதில் ஓடியது, இதைப் படித்ததும்...!//<br /><br />தங்கள் சிந்தனையில் எழுந்த கேள்வி மிக நன்று. மிக்க நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72826246106305414022011-10-23T09:14:11.374+05:302011-10-23T09:14:11.374+05:30ஹேமா said...
//உண்மைக் கவிதை.பாராட்டும் உண்மையாகவே...ஹேமா said...<br />//உண்மைக் கவிதை.பாராட்டும் உண்மையாகவே !//<br /><br />மிக்க நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90343531411349540362011-10-23T09:13:58.176+05:302011-10-23T09:13:58.176+05:30அமைதிச்சாரல் said...
***//அறியாதவற்றால் ஏற்படும்
ஆ...அமைதிச்சாரல் said...<br />***//அறியாதவற்றால் ஏற்படும்<br />ஆச்சரியங்களாலும்<br />தெரிய வராதவற்றால் தொடரும்<br />சுவாரஸ்யங்களாலும்<br />உயிர்த்திருக்கும் வாழ்வில்//<br /><br />கையை மூடி வெச்சிருக்கற வரைக்கும்தானே சுவாரஸ்யம் :-))//<br /><br />ஆம் சாந்தி:)! மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5179583048190270912011-10-23T09:13:43.475+05:302011-10-23T09:13:43.475+05:30ஈரோடு கதிர் said...
//உண்மைதான்!//
நன்றி கதிர்:)!...ஈரோடு கதிர் said...<br />//உண்மைதான்!//<br /><br />நன்றி கதிர்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1623030199852180422011-10-23T09:13:31.749+05:302011-10-23T09:13:31.749+05:30மாதேவி said...
//நாளையைப்பற்றிய நம்பிக்கை .... கண்...மாதேவி said...<br />//நாளையைப்பற்றிய நம்பிக்கை .... கண்சிமிட்டி சவாரி செய்து கொண்டிருந்தது....<br /><br />அருமை வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11273440023051036622011-10-23T09:13:22.121+05:302011-10-23T09:13:22.121+05:30Ramani said...
//ஆழமான அருமையான சிந்தனை
அள்வான சொற...Ramani said...<br />//ஆழமான அருமையான சிந்தனை<br />அள்வான சொற்பிரயோகம்<br />மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்<br />அருமையான படைப்பு<br />முத்துச் சரத்தில் கோர்த்த மாணிக்கம்<br />தொடர வாழ்த்துக்கள்//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59408486733670870232011-10-23T09:13:09.207+05:302011-10-23T09:13:09.207+05:30Kanchana Radhakrishnan said...
//கவிதை அருமை.//
ந...Kanchana Radhakrishnan said...<br />//கவிதை அருமை.//<br /><br />நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28222594288727614552011-10-23T09:12:58.883+05:302011-10-23T09:12:58.883+05:30kothai said...
//மிக அற்புதமான கோணத்தில் உண்மையின்...kothai said...<br />//மிக அற்புதமான கோணத்தில் உண்மையின் நிலைப் பாடுகள் சித்தரிக்கப் பட்டுள்ளது தங்கள் கவிதையில்... நாளை நடப்பது யாரும் அறியார்.தெரிந்தால் தானே விலை வைக்க முடியும்.//<br /><br />மிக்க நன்றிங்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34922659519836177822011-10-23T09:12:47.811+05:302011-10-23T09:12:47.811+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//Very Nice article. Con...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//Very Nice article. Congratulations.//<br /><br />நன்றி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-24591599049380799462011-10-23T09:12:37.163+05:302011-10-23T09:12:37.163+05:30Lalitha Mittal said...
//சூப்பர் கவிதை!//
மிக்க ந...Lalitha Mittal said...<br />//சூப்பர் கவிதை!//<br /><br />மிக்க நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37481014782420748342011-10-23T09:12:26.222+05:302011-10-23T09:12:26.222+05:30கோமதி அரசு said...
//கவிதை அருமை.
வாழ்த்துக்கள் ரா...கோமதி அரசு said...<br />//கவிதை அருமை.<br />வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//<br /><br />நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12104248199863275312011-10-23T09:12:15.357+05:302011-10-23T09:12:15.357+05:30Rathnavel said...
//அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் ...Rathnavel said...<br />//அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள் அம்மா//<br /><br /><br />மிக்க நன்றி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88258068380740428542011-10-23T09:12:05.710+05:302011-10-23T09:12:05.710+05:30சே.குமார் said...
//அருமையான வரிகள் அக்கா.
கவிதை ந...சே.குமார் said...<br />//அருமையான வரிகள் அக்கா.<br />கவிதை நல்லாயிருக்கு.<br />நவீன விருட்சத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18705931225398702632011-10-23T09:10:50.935+05:302011-10-23T09:10:50.935+05:30ஸாதிகா said...
//தன்னை விலை பேசவே முடியாதென்று.///...ஸாதிகா said...<br />//தன்னை விலை பேசவே முடியாதென்று.////<br /><br />ஆஹா அருமை.வாழ்த்துக்கள்!//<br /><br /><br />நன்றி ஸாதிகா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28600185957244106122011-10-21T07:30:00.527+05:302011-10-21T07:30:00.527+05:30:) நல்லாருக்கு.:) நல்லாருக்கு.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6484568084156526622011-10-21T02:50:57.112+05:302011-10-21T02:50:57.112+05:30இரசித்தேன்இரசித்தேன்திகழ்https://www.blogger.com/profile/17825514951450710514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-56692611752527759782011-10-20T22:42:55.688+05:302011-10-20T22:42:55.688+05:30உண்மை இங்கு உண்மையாய் நல்லக் கவிதையாய்...உண்மை இங்கு உண்மையாய் நல்லக் கவிதையாய்...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68573145286868095052011-10-20T19:43:51.859+05:302011-10-20T19:43:51.859+05:30அட! இது புதுப் பார்வை!அட! இது புதுப் பார்வை!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17281917850099273662011-10-20T16:47:14.991+05:302011-10-20T16:47:14.991+05:30அரைகுறை உண்மைகளை
அறவே வெறுத்தான்
சந்தைக்கு வராத உ...அரைகுறை உண்மைகளை<br />அறவே வெறுத்தான்<br /><br />சந்தைக்கு வராத உண்மைகளைச்<br />சந்திப்பவரிடமெல்லாம் தேடினான்!<br /><br />இந்த வரிகள் மிகவும் கவர்ந்தன.அனைத்து வரிகளும் அருமை!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.com