tag:blogger.com,1999:blog-182361777497683739.post657220424372112102..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: BSNL-ன் சிறப்பான சேவையும், ஒரு தபால் அலுவலகத்தின் கடுப்பான சேவையும்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-48735874629837099312012-03-06T16:11:42.714+05:302012-03-06T16:11:42.714+05:30@ அமைதி அப்பா,
மிக்க நன்றி.@ அமைதி அப்பா,<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54425876281055134292012-03-04T10:20:55.632+05:302012-03-04T10:20:55.632+05:30//ஒரு நிறுவனம் செயல்படும்போது பாராட்டாமல் இருக்க ம...//ஒரு நிறுவனம் செயல்படும்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.//<br /><br />பாராட்டு என்பது நன்றாக ஓடிக கொண்டிருக்கும் வண்டியை சர்விஸ் செய்வது போல்! அடிக்கடி இப்படி பாராட்டுக் கிடைத்தால், அந்த ஊழியர்கள் தொடர்ந்து சிறப்பான சேவையை அளிப்பார்கள்.<br /><br />மிக நல்ல பதிவு தொடருங்கள்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91974522479141549722012-02-29T11:33:14.098+05:302012-02-29T11:33:14.098+05:30கிரி said...
//தனியார் நிறுவனங்களிலும் நடக்கிறது ஆ...கிரி said...<br />//தனியார் நிறுவனங்களிலும் நடக்கிறது ஆனால் இந்த அளவிற்கு நடந்து கொள்ள முடியாது.//<br /><br />ஆம் உடனுக்குடன் மேலதிகாரியிடம் நாம் புகார் செய்யலாம். செய்ததும் உண்டு. பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ ஓரிருவர் எதிர்ப்பு தெரிவித்தால்தான் ஓரளவேனும் மதித்து நடக்கிறார்கள்.<br /><br /> இப்போது அநேகம் பேர் இணையம் மூலமாகதான் கட்டணங்களை செலுத்துகிறார்கள்.<br /><br />//அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைக்கிறேன் :-)// <br /><br />எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் அப்படிதான் நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />//@சுப்புரத்தினம் <br /><br />சார் உங்க அனுபவம் படித்து மனது கனத்து விட்டது. உங்கள் வயதை கூட கருத்தில் கொள்ளாது இது போல பேசுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். // <br /><br />வயதுக்குக் கூட மரியாதை தராத கனிவு காட்டாத இரக்கமற்ற அரக்க குணம் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் உண்டு பண்ணுவதாக இருக்கின்றன:(! கடைசியாக நீங்கள் சொல்லியிருப்பதும் நிஜம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41159207800278650562012-02-29T11:31:38.367+05:302012-02-29T11:31:38.367+05:30Nithi Clicks said...
//பகிர்வுக்கு நன்றி, வரவேற்கப...Nithi Clicks said...<br />//பகிர்வுக்கு நன்றி, வரவேற்கப்படவேண்டிய பதிவு...சேவை தனியாரிடம் ஒப்படைத்தபின்னர் தான் சேவை மேலோங்கி இருப்பதாக என்னுடைய நண்பர்கள் தரப்பில் அளிக்கப்படும் தகவல்.//<br /><br />உண்மைதான். தனியாரிடம் சென்றாலும் பிரச்சனை என வருகையில் நாம் அணுக வேண்டியிருப்பது இவர்களையே அல்லவா?<br /><br />//நீ,வா போ என்ற ஒருமையில் அழைக்கும் பண்பு முதலில் மாறவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...ஏழையோ பணக்காரரோ,படித்தவரோ படிக்காதவரோ மனிதர்கள் மதிக்கப்படவேண்டும். மிதிக்கப்படவேண்டாம்//<br /><br />சரியாகச் சொன்னீர்கள். மற்றவரை மதிக்கக் கற்றிட வேண்டும். <br /><br />நன்றி நித்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25036463082681496182012-02-29T11:30:58.447+05:302012-02-29T11:30:58.447+05:30Vijayendran said...
//பி.எஸ்.என்.எல் பற்றி பாராட்ட...Vijayendran said...<br />//பி.எஸ்.என்.எல் பற்றி பாராட்டியமைக்கு நன்றி. தங்களின் பாராட்டு எந்தப்பகுதி ஊழியர்களுக்கு உரியது என்பதை அறிவித்தால் மிகவும் நன்று. மற்றும் என்னுடைய வித்தியாசமான விளம்பரத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.//<br /><br />தாங்கள் வடிவமைத்த விளம்பரம் என அறிவதில் மகிழ்ச்சி. பெங்களூர் வடபகுதி ஊழியர்களுக்கானது. பரவலாக மற்ற பகுதிகளிலும் சேவை நன்றெனத் தெரிய வந்தது. சென்னை சேவை குறித்த சில நண்பர்களின் வருத்தங்களைக் களைய ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன். வருகைக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88945977386930478752012-02-28T14:55:01.634+05:302012-02-28T14:55:01.634+05:30ராமலக்ஷ்மி நீங்க கூறியபடி இது ஒவ்வொருவரின் அனுபவத்...ராமலக்ஷ்மி நீங்க கூறியபடி இது ஒவ்வொருவரின் அனுபவத்தை சார்ந்தது.. பொதுவாக நீங்கள் கூறியபடியும் இருக்கிறார்கள் ரொம்ப மோசமாகவும் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களிலும் நடக்கிறது ஆனால் இந்த அளவிற்கு நடந்து கொள்ள முடியாது.<br /><br />நான் சென்னையில் இருந்த போது அப்போது BSNL மொபைல் வைத்து இருந்தேன் மாதாமாதம் BILL கட்டுவதற்குள் பெரும்பாடாகி விடும்.. பிறகு பொறுமை இழந்து Electronic Transfer முறையில் பதிவு செய்து விட்டேன். இதன் பிறகு எந்த தொல்லையும் வரவில்லை..அரசு அலுவலங்களுக்கு முடிந்த வரை போகாமல் இணையத்திலே அனைத்தையும் செய்யும் வசதி இருந்தால் இதையே பயன்படுத்துவது நல்லது.<br /><br />ஒரு வேலை முடிக்க பணம் கேட்பார்கள் அது தான் செம கடுப்பாக இருக்கும். உங்கள் பகுதியில் உள்ளவர்கள் உண்மையில் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நினைக்கிறேன் :-)<br /><br />@சுப்புரத்தினம் <br /><br />சார் உங்க அனுபவம் படித்து மனது கனத்து விட்டது. உங்கள் வயதை கூட கருத்தில் கொள்ளாது இது போல பேசுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை எல்லாம் சுளுக்கெடுக்கணும் சார்.<br /><br />இவருக்கும் இது போல நிலை வேறு வடிவில் வரும்.. என்ன.. இதை நம்மால் காண முடியாது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23627677015996405652012-02-27T08:23:19.912+05:302012-02-27T08:23:19.912+05:30பகிர்வுக்கு நன்றி, வரவேற்கப்படவேண்டிய பதிவு...சேவை...பகிர்வுக்கு நன்றி, வரவேற்கப்படவேண்டிய பதிவு...சேவை தனியாரிடம் ஒப்படைத்தபின்னர் தான் சேவை மேலோங்கி இருப்பதாக என்னுடைய நண்பர்கள் தரப்பில் அளிக்கப்படும் தகவல்.<br /><br />சேவை இரண்டாவதாக இருக்கட்டும்,முதலில் மனிதனை மனிதனாக அரசு அலுவலகங்கள் மதிக்கட்டும்...இன்னும் தேசியமயமாக்கப்பட்ட அரசாங்க வங்கிகளில் மக்கள் படும் துன்பம் மிகவும் வேதனையை அளிக்கின்றது. நீ,வா போ என்ற ஒருமையில் அழைக்கும் பண்பு முதலில் மாறவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...ஏழையோ பணக்காரரோ,படித்தவரோ படிக்காதவரோ மனிதர்கள் மதிக்கப்படவேண்டும். மிதிக்கப்படவேண்டாம்<br /><br />நன்றி இராமலக்ஷ்மிNithi Clickshttps://www.blogger.com/profile/07429127546772672612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73990138644301223262012-02-26T11:30:38.273+05:302012-02-26T11:30:38.273+05:30பி.எஸ்.என்.எல் பற்றி பாராட்டியமைக்கு நன்றி. தங்களி...பி.எஸ்.என்.எல் பற்றி பாராட்டியமைக்கு நன்றி. தங்களின் பாராட்டு எந்தப்பகுதி ஊழியர்களுக்கு உரியது என்பதை அறிவித்தால் மிகவும் நன்று. மற்றும் என்னுடைய வித்தியாசமான விளம்பரத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி.Vijayendran Ghttps://www.blogger.com/profile/14142612321305126351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1886013553691169312012-02-26T11:22:23.601+05:302012-02-26T11:22:23.601+05:30கோமதி அரசு said...
//ராமலக்ஷ்மி, எங்கள் வீட்டில் இ...கோமதி அரசு said...<br />//ராமலக்ஷ்மி, எங்கள் வீட்டில் இணையம் வேலை செய்யவில்லை. போன் வாரம் முதல் நேற்றுதான் வந்து சரிசெய்தார்கள்.BSNL BROAD BOND தான். அடிக்கடி வேலை செய்ய மறுக்கிறது.<br /><br />ஒவ்வொரு முறையும் புகார் செய்தால் ஒருவாரம் ஆகி விடுகிறது. வந்தால் சரி செய்த உடன் பணமும் தரவேண்டி உள்ளது.<br /><br /> பெங்களூரில் நன்றாக நடைபெறுவது அறிந்து மகிழ்ச்சி.//<br /><br />வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு இடத்திலுள்ளவர் அனுபவங்களும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளன. நல்ல சேவை நாடெங்கிலும் ஒரே மாதிரியாகக் கிடைத்தாலே சிறப்பு. கருத்துக்கு நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76308385555855363522012-02-26T11:19:47.012+05:302012-02-26T11:19:47.012+05:30கோவை2தில்லி said...
//நல்லதொரு பகிர்வுங்க.
நாங்க...கோவை2தில்லி said...<br />//நல்லதொரு பகிர்வுங்க. <br /><br />நாங்கள் முன்பிருந்த வீட்டில் லாண்ட் லைன் வாரத்தில் இரண்டு நாள் வேலை செய்யாது. வந்து சரி பார்த்து சென்ற அடுத்த நாளே ரிப்பேர் ஆகி விடும். அதனாலேயே அங்கு சரண்டர் செய்து விட்டோம்...<br /><br />இப்போ இருக்கும் பகுதியில் அப்ளை செய்த அன்றே வந்து கனெக்ஷன் கொடுத்தார்கள். இண்டர்நெட்டும் அடுத்த நாளே ... நெட் கனெக்ட் ஆகாவிட்டால் போன் செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் போன் செய்து சரியாகி விட்டதா என்று இரு முறை கேட்கிறார்கள்....<br /><br />இரண்டு விதமான அனுபவங்கள்...//<br /><br />இதே நிறுவனத்துடன் 12 வருடங்களுக்கு முன்னர் எனக்கும் நேர்மாறான அனுபவங்களே இருந்தன ஆதி. இப்போது மாறி இருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்ததாலேயே பகிர்ந்து கொண்டேன், மற்ற நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக இருக்கட்டுமே என்றும். தங்கள் பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53907563911899426452012-02-26T11:19:01.416+05:302012-02-26T11:19:01.416+05:30அம்பிகா said...
//அருமையான பதிவு மட்டுமல்ல, பின்னூ...அம்பிகா said...<br />//அருமையான பதிவு மட்டுமல்ல, பின்னூட்டங்களும். <br />வாழ்த்துக்கள்//<br /><br />வேலை பளுவுக்கு நடுவிலும் வாசித்து அளித்த கருத்துக்கு நன்றி அம்பிகா. நலம்தானே? விரைவில் மீண்டும் எழுத வாருங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71491438848325770812012-02-26T11:18:40.111+05:302012-02-26T11:18:40.111+05:30திருவாரூர் சரவணன் said...
//......அடுத்த சில மாதங்...திருவாரூர் சரவணன் said...<br />//......அடுத்த சில மாதங்கள்ல மின் வாரிய அலுவலகத்துல இணைய இணைப்பு மூலமா பில் போட ஆரம்பிச்சதும் அந்த ஆளை தவிர்த்து வேற கேஷியர்கிட்ட பணம் கட்டிட்டு வருவேன்.//<br /><br />இதைத்தான் செய்ய முடிகிறது. வாடிக்கையாளர்களிடம் நடக்கும் விதத்தை கண்காணிப்பு கேமரா வைத்துக் கவனித்து மேலிடம் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.<br /><br />// என்ன கொடுமை சரவணன் அப்படின்னு என்னை நானே கேள்வி கேட்டுக்க வேண்டியதுதான்.<br /><br />இதுக்கு முதல்ல ஒரு கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதணும்.//<br /><br />எழுதிப் போடுங்கள். உங்கள் பெயரே சரவணன் என்பதால் சொல்லிக் கொள்ள வசதியாயிற்று. நாங்கள் அவரவர் பெயரை போட்டுக் கொள்ளுகிறோம், அதுதான் வித்தியாசம்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83297737986042603152012-02-26T11:18:01.749+05:302012-02-26T11:18:01.749+05:30அமைதிச்சாரல் said...
//எங்கியுமே இப்படி ஒன்னு ரெண்...அமைதிச்சாரல் said...<br />//எங்கியுமே இப்படி ஒன்னு ரெண்டு பேர் செய்யற தப்புகளால மொத்த நிறுவனத்துக்கும் கெட்ட பேர்.. என்ன செய்யறது!!. இதனால உண்மைக்குமே சேவை செய்யறவங்க பேரும் சேர்ந்துல்ல கெடுது.//<br /><br />உண்மை. சில இடங்களில் ஒட்டுமொத்தமாக இப்படி அலட்சியப் போக்கில் இருப்பது அயர்ச்சியை அளிக்கிறது. நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77940940852485013072012-02-26T11:17:43.903+05:302012-02-26T11:17:43.903+05:30meenakshi said...
//அவர்களுடைய வேலை பளுவின் காரணமா...meenakshi said...<br />//அவர்களுடைய வேலை பளுவின் காரணமாக இருக்கலாம். ஒரே வேலையைத் திருப்பி திருப்பிச் செய்வதால், அதையே நாள் முழுவதும் செய்வதால் அவர்களுடைய மனம் சோர்வடைகிறது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது என்ற வாதமும்இல்லாமல் இல்லை. //<br /><br />அதை வாடிக்கையாளர்களிடம் காட்டுவது தவறானது என்பது கடுமையாக உணர்த்தப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டாக வேண்டும். <br /><br />//பி.எஸ்.என்.எல். , போஸ்ட் ஆஃபீஸ், வங்கி, மின்சாரக் கட்டண வசூலிப்பாளர் , என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவேண்டாம். இன்றைய சமூகம் புறையோடிப் போய் இருக்கிறது. //<br /><br />உண்மை. தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1582009051958966482012-02-26T09:07:59.851+05:302012-02-26T09:07:59.851+05:30cheena (சீனா) said...
//அண்ணே தரும் அண்ணே - துளசி ...cheena (சீனா) said...<br />//அண்ணே தரும் அண்ணே - துளசி கொடுத்த கொழுக்கட்டைக்கு நாட்டு மருந்தா - சரி சரி - தயா இப்ப என்ன பண்றாரு ....//<br /><br />முதலில் என்ன கொழுக்கட்டை, என்ன மருந்து என ஒன்றும் புரியவில்லை. இப்போது புரிந்து விட்டது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8431049004412250292012-02-26T09:07:42.274+05:302012-02-26T09:07:42.274+05:30தருமி said...
//நாங்களும் அந்தக் காலத்திலேயே (2005...தருமி said...<br />//நாங்களும் அந்தக் காலத்திலேயே (2005) பி எஸ் என் எல் பத்தி நல்லா சொல்லிருக்கோம்ல .. பாருங்க ... //<br /><br />வாசித்தேன். ப்ராட் பேண்ட் கிடைத்த போது எல்லோருக்குமே ஒரு பரபரப்புதான்:).<br /><br />//அப்போது வந்த பின்னூட்டங்கள் மாதிரியெல்லாம் இப்போ வர்ரது இல்லியோன்னு தோணுச்சு ..ம்ம்.. .ம்.. அதெல்லாம் அந்தக் காலம்!!!//<br /><br />அந்த பொற்காலத்தின் பிற்பாகத்தில் வந்து இணைந்தேன் என்பதில் மகிழ்ச்சியும், முடிந்து போனதில் சற்று ஆதங்கமும் உண்டு எனக்கும். பெரும்பாலோனோர் ஜாகையை FB, Buzz-யை தொடர்ந்து Plus, twitter என மாற்றிக் கொண்டு விட்டதுடன், “இன்னுமா blog-ல் எழுதிக்கிட்டிருக்கீங்க” என பரிதாபப்படுகிறார்கள் நம் போன்றவரைப் பார்த்து:). ஆனால் நம் எண்ணங்களை ஓரிடமாகச் சேமிக்க (கூகுள் மனசு வைக்கிற வரை) Blog-தான் சிறப்பு என்பது என் கருத்து. பின்னூட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடருவோம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59456199765617834562012-02-26T09:07:18.023+05:302012-02-26T09:07:18.023+05:30cheena (சீனா) said...
//அன்பின் ராமலக்ஷ்மி - உண்மை...cheena (சீனா) said...<br />//அன்பின் ராமலக்ஷ்மி - உண்மை - பி எஸ் என் எல் - சேவை பாராட்டத்தக்கது - எனது அனுபவத்தில் கடந்த ஆறாண்டுகளாக - சேவை அருமை. உடனுக்குடன் இணையத் தொடர்பான பிரசனைகளைத் மகிழ்வுடன் சரி செய்து கொடுக்கும் அவர்களின் சேவை மனப்பான்மை தொடரட்டும். //<br /><br />அறிய வருவதில் மகிழ்ச்சி. பில் கணக்கை ஒருமுறை அவர்கள் அலுவலகம் போய் கேட்டறிந்திடலாமே. நன்றி சீனா சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25190016609091226282012-02-26T09:06:41.757+05:302012-02-26T09:06:41.757+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//நல்லதொரு அலசல் பதிவு.
...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//நல்லதொரு அலசல் பதிவு.<br />பாராட்டுக்கள்.<br /><br />வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//<br /><br />நன்றி vgk சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17830399337374972032012-02-26T09:06:29.418+05:302012-02-26T09:06:29.418+05:30வருண் said...
//கிழித்து எறிவதெல்லாம் சட்டப்படிக் ...வருண் said...<br />//கிழித்து எறிவதெல்லாம் சட்டப்படிக் குற்றம்ங்க. //<br /><br />அதுதான் எனக்கும் வருத்தம். பாமர மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லையென்ற திமிரான செயலாகவே தோன்றியது. சில்லறை கொடுக்கும் கடமையும் உள்ளது. பொதுவாக இங்கே மேலிடமும் இதே மனப்போக்கில் இருப்பதால் எவருக்கும் தம் நடத்தை குறித்த குற்ற உணர்வே இருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />கருத்துக்கு நன்றி வருண்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77750428708446687122012-02-26T09:06:01.355+05:302012-02-26T09:06:01.355+05:30Lakshmi said...
//நானும் பி எஸ் என் எல் லாண்ட் லைன...Lakshmi said...<br />//நானும் பி எஸ் என் எல் லாண்ட் லைன்தான் மாசாமாசம் தகராருதான் லைன்மேனுக்கு காசு கொடுக்காம வேலையே ஆகாது.//<br /><br />லைன்மேன் குறித்து பலரும் இதே கருத்தை சொல்லியுள்ளார்கள். தங்கள் பகிர்வுக்கு நன்றி லக்ஷ்மிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3481270284180310962012-02-26T08:31:13.555+05:302012-02-26T08:31:13.555+05:30கீதா சாம்பசிவம் said...
//பிஎஸ் என் எல்லுடன் ஆன என...கீதா சாம்பசிவம் said...<br />//பிஎஸ் என் எல்லுடன் ஆன எனது அனுபவங்களும் மிகவும் நன்றாகவே இருந்தது; இருக்கிறது. அதே சமயம் தபால் அலுவலகத்தோடு கசப்பான அனுபவங்கள் நிறையவே. :(((((//<br /><br />சென்னை BSNL குறித்தே மாறுபட்ட கருத்துகள். என் அனுபவமே தங்களுக்கும் எனத் தெரிகிறது. நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80896084043034436322012-02-26T08:31:06.388+05:302012-02-26T08:31:06.388+05:30VADAKKU VAASAL said...
//இப்போதெல்லாம் அரசு, தனியா...VADAKKU VAASAL said...<br />//இப்போதெல்லாம் அரசு, தனியார் என்ற பேதமே இல்லாது ஒருவகையான அபேத ரீதியில் விஷயங்கள் செல்கின்றன. ........நம்மைப் போன்ற வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். நாளாக நாளாக நிலைமை இன்னும் மோசமாகத் தான் போகும் என்று தோன்றுகிறது.//<br /><br />தனியார் ஓரளவு பரவாயில்லை என நினைத்திருந்தேன். உங்கள் அனுபவம் இல்லை என்கிறது. பெருகி வரும் போட்டிகளுக்காகவாவது மாறினால்தான் உண்டு போலும் :(! கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9032688954431285902012-02-26T08:30:46.261+05:302012-02-26T08:30:46.261+05:30ஸ்ரீராம். said...
//சில நேரங்களில், சில இடங்களில்,...ஸ்ரீராம். said...<br />//சில நேரங்களில், சில இடங்களில், சில அலுவலகங்களில், சில மனிதர்கள், சில அனுபவங்கள்.//<br /><br /> நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-7746173459700216952012-02-25T18:46:51.700+05:302012-02-25T18:46:51.700+05:30sury said...
//பொது நிறுவனங்கள் 1970 முதல் 1990 வர...sury said...<br />//பொது நிறுவனங்கள் 1970 முதல் 1990 வரை இருந்ததை விட இப்பொழுது பரவாயில்லை . //<br /><br />ஆம், கடந்த பத்து பனிரெண்டு ஆண்டுகளாக.. <br /><br />//இப்பொழுதும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இது போன்ற அலுவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ... .. பொது நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும்போலும். ////<br /><br />சுற்று வட்டத்திலிருக்கும் வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் மட்டுமே சேமிப்புக் கணக்கிற்கு குறைந்தபட்ச வைப்பு நிதி ரூ 500 என்பதால் இங்குதான் இப்பெண்ணுக்கு முதல் சேமிப்பை தொடங்கிக் கொடுத்திருந்தேன். படித்தவர்களுக்கே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இவருக்கு அங்கு தொடர்வதில் சிரமம் ஏற்படவேதான் அடுத்த சேமிப்புக்குத் தபால் அலுவலகத்தைக் கைகாட்டினேன். அவமதிப்புகள், சங்கடங்கள் அங்கும் தொடருகின்றன. <br /><br />தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-423224050809360952012-02-25T18:11:51.290+05:302012-02-25T18:11:51.290+05:30Rathnavel Natarajan said...
//BSNL சேவையும், தபால்...Rathnavel Natarajan said...<br />//BSNL சேவையும், தபால் அலுவலகத்தின் சேவையும் அருமையாக இருக்கிறது. நல்ல மாற்றம்.//<br /><br />நல்லது. நன்றி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com