tag:blogger.com,1999:blog-182361777497683739.post6041243555179755067..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: ஏன் பாடுகிறது கூண்டுப் பறவை.. நானறிவேன்! - மாயா ஏஞ்சலோ கவிதை (1)ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-65753936955454009872012-02-16T12:17:41.936+05:302012-02-16T12:17:41.936+05:30thamizhparavai said...
//ஸ்டால் நம்பர் சொன்னாலும் ...thamizhparavai said...<br />//ஸ்டால் நம்பர் சொன்னாலும் கண்டுபிடித்திருக்கமுடியாதுதான். செம பிரம்மாண்டமாய் இருந்தது. என்னாலும் முழுவதும் சுற்ற இயலவில்லை...:))//<br /><br />எந்த இடத்தில் ஸ்டால் இருக்கிறது எனக் கேட்டறிந்து வந்திருக்க இயலும். என் உறவினர் ஸ்டாலை அப்படிதான் கண்டு பிடித்தோம்:)!<br /><br />முழுவதுமாய் சுற்றினால் தலை சுற்றிப்போகும் போலிருந்தது:)!<br /><br />//சித்திரச்சந்தை புகைப்படங்களை நீங்கள் பதிவிடவில்லையா??//<br /><br />நிச்சயமாகப் பதிவு உண்டு! நேரமின்மையால் இன்னும் படங்களைக் கணினியில் ஏற்றவில்லை. விரைவில் செய்கிறேன். ஆர்வத்துடன் கேட்டிருப்பதற்கு மிக்க நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17422603075367801302012-02-16T12:15:13.104+05:302012-02-16T12:15:13.104+05:30raji said...
//அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.
பகிர்...raji said...<br /><br />//அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.<br />பகிர்விற்கு நன்றி<br /><br />படித்ததும் என் பேனா மீண்டும் பதிவுலகத்திற்காக நிமிர்கிறது//<br /><br />நன்றி ராஜி. உங்கள் பேனா வடிக்கப் போகின்றவற்றை வாசிக்கக் காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61343238111001041482012-02-16T12:14:53.172+05:302012-02-16T12:14:53.172+05:30raji said...
//எனது பதிவில் தங்களுக்கு VERSATILE B...raji said...<br />//எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி//<br /><br />மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ராஜி. எப்போதும் போலவே இதைப் பதிவுலகில் எழுதி வரும் அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87721223066000556592012-02-13T00:41:59.052+05:302012-02-13T00:41:59.052+05:30பதிவிற்குச் சம்பந்தமில்லாத கருத்து.
தாமதமான பதிலுக...பதிவிற்குச் சம்பந்தமில்லாத கருத்து.<br />தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ராமலஷ்மி மேடம்.எனது மெயில் இன்பாக்ஸில் சமீபத்தில் கமெண்டுகள் வந்தால் தெரிவதில்லை. ஸ்பாமில் சென்றுவிட்டிருந்தன உங்கள் கமெண்டுகள்...<br />சித்திரசந்தையில் ஸ்டால் நம்பர் சொன்னாலும் கண்டுபிடித்திருக்கமுடியாதுதான். செம பிரம்மாண்டமாய் இருந்தது. என்னாலும் முழுவதும் சுற்ற இயலவில்லை...:))<br /><br />சித்திரச்சந்தை புகைப்படங்களை நீங்கள் பதிவிடவில்லையா??thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28858518295289538722012-02-12T01:46:54.012+05:302012-02-12T01:46:54.012+05:30அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.
பகிர்விற்கு நன்றி
பட...அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.<br />பகிர்விற்கு நன்றி<br /><br />படித்ததும் என் பேனா மீண்டும் பதிவுலகத்திற்காக நிமிர்கிறதுrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60871721785478970152012-02-12T01:08:53.440+05:302012-02-12T01:08:53.440+05:30எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அள...எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3704339333889482082012-02-10T19:35:39.188+05:302012-02-10T19:35:39.188+05:30கே. பி. ஜனா... said...
//அருமையான பாடல்! அற்புதமான...கே. பி. ஜனா... said...<br />//அருமையான பாடல்! அற்புதமான மொழிபெயர்ப்பு!//<br /><br />வருகையில் மகிழ்ச்சியும் கருத்திற்கு நன்றியும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60435885945273121492012-02-10T19:34:29.197+05:302012-02-10T19:34:29.197+05:30geethasmbsvm6 said...
//கூண்டுப் பறவை கதவைத் திறந்...geethasmbsvm6 said...<br />//கூண்டுப் பறவை கதவைத் திறந்தாலும் தைரியமாப் பறக்குமா? இல்லை மறுபடி கூண்டுக்கே திரும்பி வருமா? :(//<br /><br />யோசிக்க வைக்கும் கேள்வி.<br /><br />//மொழிபெயர்ப்பு அருமை.//<br /><br />நன்றி மேடம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46895466940742506562012-02-09T22:36:34.899+05:302012-02-09T22:36:34.899+05:30அருமையான பாடல்! அற்புதமான மொழிபெயர்ப்பு!அருமையான பாடல்! அற்புதமான மொழிபெயர்ப்பு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81746849362742017422012-02-09T19:07:53.303+05:302012-02-09T19:07:53.303+05:30தொடரதொடரgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13004178531975758932012-02-09T19:07:45.740+05:302012-02-09T19:07:45.740+05:30கூண்டுப் பறவை கதவைத் திறந்தாலும் தைரியமாப் பறக்கும...கூண்டுப் பறவை கதவைத் திறந்தாலும் தைரியமாப் பறக்குமா? இல்லை மறுபடி கூண்டுக்கே திரும்பி வருமா? :(<br /><br />மொழிபெயர்ப்பு அருமை. பல கவிதைகளும் படித்தாலும் மொழிபெயர்க்க ஆவல் இருந்தாலும் கவிதை வடிவில் மொழிபெயர்க்க வருவதில்லை. கவிதைனா ரசிக்க மட்டுமே தெரியும். :))))))) அதனாலே நம்மளாலே உங்களுக்கெல்லாம் தொந்திரவு குறைஞ்சிருக்காக்கும்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65041654445891525402012-02-09T18:08:55.346+05:302012-02-09T18:08:55.346+05:30சுசி said...
//ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)//
மிக...சுசி said...<br />//ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)//<br /><br />மிக்க நன்றி சுசி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26372526122226311532012-02-09T18:08:17.606+05:302012-02-09T18:08:17.606+05:30சசிகுமார் said...
//அக்கா திரட்டிகள் பிரச்சினையை த...சசிகுமார் said...<br />//அக்கா திரட்டிகள் பிரச்சினையை தீர்க்க பிளாக்கர் நண்பனின் பதிவை பார்க்கவும்.//<br /><br />பார்த்தேன் சசிகுமார். அந்த முறையில் மேற்கொண்ட திருத்தத்தில் எனது வலைப்பூவில் பிரச்சனை சரியாகவில்லை. காந்திருக்கிறேன் பலரையும் போல் வேறு தீர்வுக்கு:)! அக்கறையுடனான பகிர்வுக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63920261756011452782012-02-09T17:33:42.372+05:302012-02-09T17:33:42.372+05:30ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73137022332508288872012-02-09T17:01:14.225+05:302012-02-09T17:01:14.225+05:30அமைதிச்சாரல் said...
//எப்போதான் விடுதலை கிடைக்கும...அமைதிச்சாரல் said...<br />//எப்போதான் விடுதலை கிடைக்குமோ கூண்டுப்பறவைக்கு..<br /><br />அருமையான கவிதை.//<br /><br />காலகாலமாக கூண்டிலே பறவைகள். நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72352717132068146802012-02-09T17:01:06.378+05:302012-02-09T17:01:06.378+05:30S.Menaga said...
//கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை,ப...S.Menaga said...<br />//கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை,பாரட்டுக்கள் அக்கா!!//<br /><br />மிக்க நன்றி மேனகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-50849365879588533682012-02-09T17:00:51.838+05:302012-02-09T17:00:51.838+05:30ஹேமா said...
//அருமையான கவிதை அக்கா.கூண்டுப்பறவை எ...ஹேமா said...<br />//அருமையான கவிதை அக்கா.கூண்டுப்பறவை என்று சொல்லிப் பரிதாபப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்போல ரொம்பக் காலமாகவே !//<br /><br />உண்மைதான் ஹேமா. மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74308066003202472752012-02-09T17:00:37.147+05:302012-02-09T17:00:37.147+05:30”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
//கூண்டு பறவ...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...<br />//கூண்டு பறவையின் கவிதை!<br />கனக்க வைத்தது மனதை!!//<br /><br />நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகையில் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9257038230959671802012-02-09T17:00:23.886+05:302012-02-09T17:00:23.886+05:30Lakshmi said...
//கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்க...Lakshmi said...<br />//கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.//<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71310633092760400872012-02-09T16:59:18.665+05:302012-02-09T16:59:18.665+05:30dhanasekaran .S said...
//கூண்டுப்பறவையோ நிற்கிறது...dhanasekaran .S said...<br />//கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்<br />கனவுகளின் கல்லறை மேலே.<br /><br />பலரும் கனவுகளின் கல்லறை மேலே நிற்கிறார்கள்.வலிகளைச் சொல்லும் அருமைக் கவிதை வாழ்த்துகள்//<br /><br />கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28154424539452149692012-02-09T16:49:27.467+05:302012-02-09T16:49:27.467+05:30பாச மலர் / Paasa Malar said...
//விடுதலைக்கான கூக்...பாச மலர் / Paasa Malar said...<br />//விடுதலைக்கான கூக்குரல்கள் நூற்றாண்டு தாண்டியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே.....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..மொழிபெயர்ப்பு சிறப்பாய் இருக்கிறது....//<br /><br />மிக்க நன்றி மலர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81548472688493994242012-02-09T16:43:59.708+05:302012-02-09T16:43:59.708+05:30மாதேவி said...
//கூண்டுப் பறவையின் ஏக்கக் குரல் ஒல...மாதேவி said...<br />//கூண்டுப் பறவையின் ஏக்கக் குரல் ஒலிக்கின்றது....//<br /><br />நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89045436598751035812012-02-09T16:43:51.792+05:302012-02-09T16:43:51.792+05:30கோவை2தில்லி said...
//கவிதையின் மொழிபெயர்ப்பு அரும...கோவை2தில்லி said...<br />//கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை.... பாராட்டுகள்.//<br /><br />நன்றி ஆதி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4640072497294245962012-02-09T16:43:38.481+05:302012-02-09T16:43:38.481+05:30வல்லிசிம்ஹன் said...
/நூறு வருடப் பழமக் கூவலா.
அப்...வல்லிசிம்ஹன் said...<br />/நூறு வருடப் பழமக் கூவலா.<br />அப்போதிலிருந்து கூவி இப்போது தமிழுக்கும் வந்துவிட்டது ராமலக்ஷ்மியின் கருணையால்.அதன் ஏக்கம் எங்கள் நெஞ்சிலும் எதிரொலிக்க வைத்துவிட்டீர்கள்.<br />திறந்துவிட்டு விடலாமா அந்தக் கதவை./<br /><br />நிச்சயமாகத் திறந்து விட வேண்டும் வல்லிம்மா. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91905896943416707132012-02-09T16:43:11.125+05:302012-02-09T16:43:11.125+05:30@ ஸ்ரீராம்,
/பார்த்தேன். படித்தேன். நன்றி./
மகிழ...@ ஸ்ரீராம்,<br /><br />/பார்த்தேன். படித்தேன். நன்றி./<br /><br />மகிழ்ச்சியும் மீள் வருகைக்கு நன்றியும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com