tag:blogger.com,1999:blog-182361777497683739.post595062188376446521..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: ஒரு நதியின் பயணம் - வடக்கு வாசல் கவிதைராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-26382120791883524082010-08-26T22:17:41.288+05:302010-08-26T22:17:41.288+05:30cheena (சீனா) said...
//அன்பின் ராமலக்ஷ்மி
கவிதை ...cheena (சீனா) said...<br />//அன்பின் ராமலக்ஷ்மி<br /><br />கவிதை - படம் இரண்டுமே அருமை<br />கயல்களை ரசித்துத் தழுவியபடியே ஓடும் நதி - வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம் - எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது - எவ்வித முன்னேற்பாடும் இல்லாது - எச்சுழலையும் - எச்சூழலையும் - எந்நிலையிலும் - எம்முனையிலும் சந்திக்கும் நதியின் திறமை நமக்கும் கிடைக்க வேண்டும்.//<br /><br />அப்படித்தான் மனம் விரும்புகிறது. தங்கள் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சார்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53476477520899123972010-08-26T22:14:49.147+05:302010-08-26T22:14:49.147+05:30!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//நல்ல ...!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br />//நல்ல கவிதை.//<br /><br />நன்றி சங்கர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73741266418993820752010-08-26T05:29:06.484+05:302010-08-26T05:29:06.484+05:30அன்பின் ராமலக்ஷ்மி
கவிதை - படம் இரண்டுமே அருமை
கய...அன்பின் ராமலக்ஷ்மி<br /><br />கவிதை - படம் இரண்டுமே அருமை<br />கயல்களை ரசித்துத் தழுவியபடியே ஓடும் நதி - வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம் - எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது - எவ்வித முன்னேற்பாடும் இல்லாது - எச்சுழலையும் - எச்சூழலையும் - எந்நிலையிலும் - எம்முனையிலும் சந்திக்கும் நதியின் திறமை நமக்கும் கிடைக்க வேண்டும்.<br /><br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60882814949100388762010-08-26T00:39:58.666+05:302010-08-26T00:39:58.666+05:30நல்ல கவிதை.நல்ல கவிதை.பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33144138301808866672010-08-14T12:24:17.848+05:302010-08-14T12:24:17.848+05:30தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இன்ட்லியில...தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 31 பேருக்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57430144534081981702010-08-14T12:22:38.235+05:302010-08-14T12:22:38.235+05:30கடையம் ஆனந்த் said...
//அழகான கவிதை அக்கா.//
நன்ற...கடையம் ஆனந்த் said...<br />//அழகான கவிதை அக்கா.//<br /><br />நன்றி ஆனந்த். நலமா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88026782677577863792010-08-14T12:22:12.374+05:302010-08-14T12:22:12.374+05:30வருண் said...
//As you may have noticed, I am not ...வருண் said...<br />//As you may have noticed, I am not seriously blogging these days! :)//<br /><br />எல்லோருக்கும் ஒரு இடைவெளி, நிதானித்தல் தேவைப்படுகிறது. நல்லதும் கூட:)!<br /><br />//நதியைப் பற்றி இதுபோல் யோசித்ததில்லை! <br /><br />நதியைப்போல தைரியமாக எதையும் சந்தித்து அதை நல்ல அனுபவமாக எடுத்துக்கனும்னு சொல்றீங்க?//<br /><br />அதே. முயன்று பார்ப்போமே.<br /><br />//ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு பல சம்யங்களில் "அனுபவம்" தடங்களாக நிற்பதென்னவோ உண்மைதான்!<br /><br />வடக்கு வாசல் பற்றி இப்போதான் தெரிந்துகொள்கிறேன். வாழ்த்துக்கள்ங்க, ராமலக்ஷ்மி//<br /><br />நன்றி வருண்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82798997677948195762010-08-14T12:21:13.973+05:302010-08-14T12:21:13.973+05:30ஆதிமூலகிருஷ்ணன் said...
//நல்ல சப்ஜெக்டிவ்வான கவித...ஆதிமூலகிருஷ்ணன் said...<br />//நல்ல சப்ஜெக்டிவ்வான கவிதை. உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்ததாய் இதைக் குறிப்பிடுவேன்.//<br /><br />மிக்க நன்றி ஆதி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90506751148775774612010-08-14T12:20:59.753+05:302010-08-14T12:20:59.753+05:30அமைதி அப்பா said...
//நல்ல கவிதை.
தொடர்ந்து எழுதுங...அமைதி அப்பா said...<br />//நல்ல கவிதை.<br />தொடர்ந்து எழுதுங்கள் மேடம்!//<br /><br />நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87247148313740046532010-08-14T12:20:46.407+05:302010-08-14T12:20:46.407+05:30yeskha said...
//ம்... கவிதை ஸ்பெஷலிஸ்டா ஆகிட்டு இ...yeskha said...<br />//ம்... கவிதை ஸ்பெஷலிஸ்டா ஆகிட்டு இருக்கீங்க......//<br /><br />அப்படியா சொல்றீங்க:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2036562903008706032010-08-14T12:20:29.567+05:302010-08-14T12:20:29.567+05:30James Vasanth said...
//நல்ல கவிதை..
வாழ்த்துக்கள...James Vasanth said...<br />//நல்ல கவிதை.. <br />வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி !//<br /><br />நன்றி ஜேம்ஸ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9141519070796372242010-08-14T12:20:15.878+05:302010-08-14T12:20:15.878+05:30ஈரோடு கதிர் said...
//நதியின் பயணத்தில் அழகான பாடம...ஈரோடு கதிர் said...<br />//நதியின் பயணத்தில் அழகான பாடம் மிக எளிதாய்//<br /><br />நன்றி கதிர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-78223132227542811792010-08-14T12:20:00.545+05:302010-08-14T12:20:00.545+05:30SELVARAJ said...
//நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.//
ந...SELVARAJ said...<br />//நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி செல்வராஜ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85434668961023644842010-08-14T12:19:47.790+05:302010-08-14T12:19:47.790+05:30சின்ன அம்மிணி said...
//நல்லா இருக்கு கவிதை//
நன்...சின்ன அம்மிணி said...<br />//நல்லா இருக்கு கவிதை//<br /><br />நன்றி அம்மிணி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40633327745773347342010-08-14T12:19:21.537+05:302010-08-14T12:19:21.537+05:30vasan said...
//நதி, விதி வழி செல்லும் வாழ்வைச் ச...vasan said...<br />//நதி, விதி வழி செல்லும் வாழ்வைச் சொல்லுதோ?//<br /><br />அப்படிதான் எனக்குத் தோன்றுகிறது. முதல் வருகைக்கு நன்றி வாசன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88910448645387820632010-08-14T12:19:04.349+05:302010-08-14T12:19:04.349+05:30ஆதவா said...
//வாவ்./...வாவ்....
அருமை!
நதி எனும...ஆதவா said...<br />//வாவ்./...வாவ்....<br /><br />அருமை!<br /><br />நதி எனும் குறியீடு மனதில் மிகவும் பதிந்துகிடக்கிறது. வாழ்வு நதியில் கோணங்கள் கடக்கிறவனே சமுத்திரம் அடைகிறான். நதிக்குத் தெரியும், தான் எங்கே செல்கிறோமென்று.<br /><br />சிறப்பான கவிதை//<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44378627138922980892010-08-14T12:18:44.992+05:302010-08-14T12:18:44.992+05:30goma said...
//மொத்தத்தில் நதி போல் பயணித்தால் நிம...goma said...<br />//மொத்தத்தில் நதி போல் பயணித்தால் நிம்மதி.<br />இல்லையா ராமலஷ்மி.//<br /><br />அதேதான். <br /><br />//அருமையான தெளிந்த ஆழ்ந்த அகன்ற நல்ல நதியோட்டமான கவிதை//<br /><br />நன்றி கோமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45727344867324295052010-08-14T12:18:12.900+05:302010-08-14T12:18:12.900+05:30அம்பிகா said...
//நல்ல கவிதை.
வடக்கு வாசல் அறிமுகத...அம்பிகா said...<br />//நல்ல கவிதை.<br />வடக்கு வாசல் அறிமுகத்திற்கும் நன்றி ராமலக்ஷ்மி.//<br /><br />நன்றி அம்பிகா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52228118616638277892010-08-14T12:17:54.600+05:302010-08-14T12:17:54.600+05:30கண்ணகி said...
***எவையும் தெரியாமலே தேடாமலே
தன்மூல...கண்ணகி said...<br />***எவையும் தெரியாமலே தேடாமலே<br />தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே<br />எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே<br />அனுபவத்தில் அதுவாகக்<br />கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்<br />திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி<br />பயணிப்பதாலேயே<br /><br />வாழ்க்கையும் இப்படித்தான்...<br /><br />புதியதளத்தின் அறிமுகத்திற்கு நன்றி..***<br /><br />கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கண்ணகி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20768394267721660352010-08-14T12:17:23.979+05:302010-08-14T12:17:23.979+05:30ஷைலஜா said...
//வடக்கு வாசலில் வரும் கவிதைகள் தரமா...ஷைலஜா said...<br />//வடக்கு வாசலில் வரும் கவிதைகள் தரமானவை.அதிலும் நதிபற்றிய உங்கள் கவிதை நதிபோலவே நெஞ்சக்கடலில் சங்கமம் ஆகிற தகுதியையும் பெறுகிறது வாழ்த்துகள்!<br /><br />மிக்க நன்றி ஷைலஜா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1204800299913704842010-08-14T12:17:04.271+05:302010-08-14T12:17:04.271+05:30க.பாலாசி said...
***//அனுபவத்தில் அதுவாகக்
கிடைத்த...க.பாலாசி said...<br />***//அனுபவத்தில் அதுவாகக்<br />கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்<br />திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி<br />பயணிப்பதாலேயே//<br /><br />உண்மைதானுங்க... எவ்வளவோ சொல்கிறது கவிதை...***<br /><br />நன்றி பாலாசி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31712273978570680172010-08-14T12:16:50.749+05:302010-08-14T12:16:50.749+05:30சசிகுமார் said...
//சூப்பர் அக்கா, ரொம்ப நாளா எங்க...சசிகுமார் said...<br />//சூப்பர் அக்கா, ரொம்ப நாளா எங்கே போனீங்க ஆளே காணோம்//<br /><br />ஊர் பக்கம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-24318469426738866902010-08-14T12:16:24.488+05:302010-08-14T12:16:24.488+05:30Jeeves said...
//நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.//
நன்...Jeeves said...<br />//நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி ஜீவ்ஸ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20148434622052610142010-08-14T12:16:05.141+05:302010-08-14T12:16:05.141+05:30கோமதி அரசு said...
//ராமலக்ஷ்மி,நல்ல கவிதை.
வடக்க...கோமதி அரசு said...<br />//ராமலக்ஷ்மி,நல்ல கவிதை.<br /><br />வடக்கு வாசலில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.<br /><br />நதி அதன் போக்கில் போவது போல் வாழ்க்கையை அதன் போக்கில் போக விட்டு அனுபவத்தை பெற வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னதை சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.//<br /><br />அழகாகச் சொன்னீர்கள். நன்றிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31219307679730078432010-08-14T12:15:22.080+05:302010-08-14T12:15:22.080+05:30அமைதிச்சாரல் said...
//நதியின் ஓட்டம், வாழ்க்கையின...அமைதிச்சாரல் said...<br />//நதியின் ஓட்டம், வாழ்க்கையின் ஓட்டம் இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாகவே எப்போதும் எனக்குப்படும். இப்போதும் அப்படித்தான். வடக்கு வாசலில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//<br /><br />நிறையவே ஒற்றுமை. நதியினைப் போல எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொண்டு கடக்க எல்லாராலும் இயலுவதில்லை. ஆனால் அபூர்வமாக அப்படியும் சில பேர் இருக்கவே செய்கிறார்கள். நன்றிகள் சாரல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com