tag:blogger.com,1999:blog-182361777497683739.post5911731450535961842..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: கணபதியே காப்பாய்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-63777476410245379012012-09-23T00:30:05.972+05:302012-09-23T00:30:05.972+05:30வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு அருமை.பண்டிகைக்குப் பின...வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு அருமை.பண்டிகைக்குப் பின் ஓய்வாக என்னை மிகவும் கவர்ந்தது..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74655803340810754502012-09-22T10:04:44.886+05:302012-09-22T10:04:44.886+05:30@ஹுஸைனம்மா,
முதல் படம் சிங்கப்பூர் Gems and Jade ...@<a href="#c8386590755707920054" rel="nofollow">ஹுஸைனம்மா</a>,<br /><br />முதல் படம் சிங்கப்பூர் Gems and Jade factory, Art gallery_யில் எடுத்தது. அதனால்தான் ஜொலிப்பு. ஒன்றரை அடி அளவிலான wall hanging. <br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி ஹுஸைனம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37936981041899962882012-09-22T09:59:24.609+05:302012-09-22T09:59:24.609+05:30@Kanchana Radhakrishnan,
மிக்க நன்றி மேடம்.@<a href="#c7095624811270515240" rel="nofollow">Kanchana Radhakrishnan</a>,<br /><br />மிக்க நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-25516196796889848072012-09-22T09:58:39.775+05:302012-09-22T09:58:39.775+05:30@அப்பாதுரை,
/socially and environmentally conscio...@<a href="#c9035110546259440010" rel="nofollow">அப்பாதுரை</a>,<br /><br />/socially and environmentally conscious /<br /><br />இது உண்மை. சுற்றுப்புற சூழல் பேண தன்னார்வத் தொண்டர்கள் பல குழுக்களாக இயங்கி வருகிறார்கள். ஓய்வு நேரங்களை இதற்காகவே செலவிடுகிறார்கள். பலனும் இருக்கிறது. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32602587174913937902012-09-22T09:54:37.377+05:302012-09-22T09:54:37.377+05:30@ஷைலஜா,
நன்றி ஷைலஜா!
//பிள்ளையாரப்பன் கடசி போட்ட...@<a href="#c5731009243689344881" rel="nofollow">ஷைலஜா</a>,<br /><br />நன்றி ஷைலஜா!<br /><br />//பிள்ளையாரப்பன் கடசி போட்டோல //<br /><br />பெங்களூரில்தான் இருக்கிறார்:)! ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40853904839390428422012-09-22T09:53:20.424+05:302012-09-22T09:53:20.424+05:30@சுசி,
நன்றி சுசி. மக்கள் மாறுவார்கள் என நம்புவோம...@<a href="#c8213324901786538388" rel="nofollow">சுசி</a>,<br /><br />நன்றி சுசி. மக்கள் மாறுவார்கள் என நம்புவோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39168422343269463132012-09-22T09:51:40.234+05:302012-09-22T09:51:40.234+05:30@ஹேமா,
/ கைவினைப் பிள்ளையார் அழகு !/
நுணுக்கமான ...@<a href="#c6932061071319201948" rel="nofollow">ஹேமா</a>,<br /><br />/ கைவினைப் பிள்ளையார் அழகு !/<br /><br />நுணுக்கமான வேலைப்பாட்டை வியந்து எடுத்த படம். நன்றி ஹேமா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68459662014775316402012-09-22T09:49:35.702+05:302012-09-22T09:49:35.702+05:30@பால கணேஷ்,
நன்றி கணேஷ்:)!@<a href="#c5988163440985896004" rel="nofollow">பால கணேஷ்</a>,<br /><br />நன்றி கணேஷ்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83865907557079200542012-09-22T01:07:55.811+05:302012-09-22T01:07:55.811+05:30பதிவின் முதல் படம், ஓவியமா, சிலையா? ஜொலிபப்து எப்ப...பதிவின் முதல் படம், ஓவியமா, சிலையா? ஜொலிபப்து எப்படி?<br /><br />கடைசி படம் - ரசிக்க வைக்கிறது. கொஞ்சம் டெல்லி ஆஷியாட்-டின் அப்புவும் நினைவுக்கு வருகிறது. :-)))<br /><br />மாசுக்க்கட்டுப்பாட்டுத் துறையின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அடுத்த வருடம் இன்னும் சிறப்பான பலன்தருபவையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.<br /><br />(லேட்டாக என்றாலும்) பண்டிகைதின வாழ்த்துகள்.<br /><br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70956248112705152402012-09-21T22:23:42.446+05:302012-09-21T22:23:42.446+05:30
பதிவும் படங்களும் அருமை.<br />பதிவும் படங்களும் அருமை.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90351105462594400102012-09-21T17:32:12.677+05:302012-09-21T17:32:12.677+05:30socially and environmentally conscious என்று பெங்க...socially and environmentally conscious என்று பெங்களூரு வாசிகளைச் சொல்லலாம் - பிற நகரங்களைப் பார்க்கையில் (கல்கத்தா, சென்னை தவிர பிற பெரிய நகரங்கள் ஓரளவுக்கு இந்த வகையில் சேர்த்தி என்று நினைக்கிறேன். சென்னையில் வசிப்பது பாவத்தின் சம்பளம் :).<br /><br />conscious vs responsible - இது புரிய இன்னும் நாளாகும். நீங்கள் சொல்லியிருப்பது போல தொடங்கினால் தான் முடியும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57310092436893448812012-09-21T16:38:34.836+05:302012-09-21T16:38:34.836+05:30நல்ல இடுகை ராமலஷ்மி///பிள்ளையாரப்பன் கடசி போட்டோல...நல்ல இடுகை ராமலஷ்மி///பிள்ளையாரப்பன் கடசி போட்டோல அழகா ரெஸ்ட் எடுப்பது சூப்பர்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82133249017865383882012-09-21T15:16:28.614+05:302012-09-21T15:16:28.614+05:30//எளிய கடவுள் பிள்ளையார். அருளை வாரி வழங்குவதில் ம...//எளிய கடவுள் பிள்ளையார். அருளை வாரி வழங்குவதில் முதன்மையானவர். நட்பானவர். Friendly God எனக் கொண்டாடப்படுபவர். அன்போடும் மனசுத்தியோடும் எளிமையாக வழிபட்டாலே போதும். இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம்.//<br /><br />அருமையா சொன்னிங்க அக்கா :))<br /><br />//வீட்டிலேயே வாளிநீரில் கரைத்து நன்கு கலக்கிச் செடிகளுக்கு ஊற்றிவிடலாம் எனத் தோழி மூலமாக அறியவந்தபின் அதையே வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம் கடந்த பல ஆண்டுகளாக.//<br /><br />மிக நல்ல யோசனை.. எந்த கெடுதலும் யாருக்கும் வராது.. நம்ம மக்கள் கேட்டிட்டாலும் :((<br />சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69320610713192019482012-09-21T14:03:50.851+05:302012-09-21T14:03:50.851+05:30பிள்ளையாரைப்பற்று சுவாரஸ்யமான கதைகள் பல இடங்களிலும...பிள்ளையாரைப்பற்று சுவாரஸ்யமான கதைகள் பல இடங்களிலும் படிக்கிறேன்.நம்பிக்கைகள் தொடர்ந்தபடிதான்.முதலாவதாக இருக்கும் கைவினைப் பிள்ளையார் அழகு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59881634409858960042012-09-21T12:59:31.861+05:302012-09-21T12:59:31.861+05:30வண்ணப் பிள்ளையார்களைப் பயன்படுத்துதல் எனக்கும் அறவ...வண்ணப் பிள்ளையார்களைப் பயன்படுத்துதல் எனக்கும் அறவே பிடிக்காத ஒன்று. உங்கள் பகிர்வில் படங்கள் அனைத்தும் (வழமை போல்) அருமை. அதிலும் ஓய்வெடுக்கும விநாயகர்... சூப்பர்ப்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-80175339110627075262012-09-21T12:34:19.940+05:302012-09-21T12:34:19.940+05:30@Thenammai Lakshmanan,
கருப்புக் களிமண்ணில் இங்கு...@<a href="#c7317583430045742634" rel="nofollow">Thenammai Lakshmanan</a>,<br /><br />கருப்புக் களிமண்ணில் இங்கு பார்த்ததில்லை. மக்கள் மனதில் நாளடைவில் மாற்றங்கள் வரும். நன்றி தேனம்மை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9851698986379399262012-09-21T12:32:39.184+05:302012-09-21T12:32:39.184+05:30@வல்லிசிம்ஹன்,
ஆம், நம் ஊர் வழக்கமே களிமண் பிள்ளை...@<a href="#c1474526918026531796" rel="nofollow">வல்லிசிம்ஹன்</a>,<br /><br />ஆம், நம் ஊர் வழக்கமே களிமண் பிள்ளையாரை வணங்கி மறுநாள் காலை கிணற்றில் சேர்ப்பதுதான்.<br /><br />/படுத்துக்கங்களேன்/<br /><br />தாயுள்ளம் உங்களுக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65269323073782852442012-09-21T12:29:33.134+05:302012-09-21T12:29:33.134+05:30@வரலாற்று சுவடுகள்,
கருத்துக்கு நன்றி.@<a href="#c2602618774433307159" rel="nofollow">வரலாற்று சுவடுகள்</a>,<br /><br />கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37977750737334524102012-09-21T12:29:08.851+05:302012-09-21T12:29:08.851+05:30@சே. குமார்,
நன்றி குமார்.@<a href="#c4343317507396573718" rel="nofollow">சே. குமார்</a>,<br /><br />நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75518036187666919122012-09-21T12:28:56.772+05:302012-09-21T12:28:56.772+05:30@அமைதிச்சாரல்,
இங்கே விட மும்பையில் எப்போதுமே சில...@<a href="#c1373337938149111435" rel="nofollow">அமைதிச்சாரல்</a>,<br /><br />இங்கே விட மும்பையில் எப்போதுமே சிலைகள் பெரிதாக இருக்குமே. நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3403730469132835242012-09-21T12:27:10.438+05:302012-09-21T12:27:10.438+05:30@ஸ்ரீராம்.,
ஆம், அப்பாதுரை சொல்லியிருப்பது போல் வ...@<a href="#c230295394614069542" rel="nofollow">ஸ்ரீராம்.</a>,<br /><br />ஆம், அப்பாதுரை சொல்லியிருப்பது போல் வாங்கி வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவர் அருளும் கருணையும் ஒரேமாதிரியாகவே எப்போதும் எல்லோருக்கும் இருக்கும். நன்றி ஸ்ரீராம். கடைசிப் படம் குறித்த உங்கள் கருத்து அருமை:)! வல்லிம்மா சொல்லியிருப்பதும் கவனியுங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72349596737417499582012-09-21T12:18:04.595+05:302012-09-21T12:18:04.595+05:30@அமைதி அப்பா,
நன்றி அமைதி அப்பா.@<a href="#c5424275121763136784" rel="nofollow">அமைதி அப்பா</a>,<br /><br />நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49795154692200726532012-09-21T12:17:48.936+05:302012-09-21T12:17:48.936+05:30@s suresh,
நன்றி சுரேஷ்.@<a href="#c7370475598852754518" rel="nofollow">s suresh</a>,<br /><br />நன்றி சுரேஷ்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73175834300457426342012-09-21T11:38:22.857+05:302012-09-21T11:38:22.857+05:30அழகா அருமையா சொல்லி இருக்கீங்க. வண்ணம் கண்ணைக் கவர...அழகா அருமையா சொல்லி இருக்கீங்க. வண்ணம் கண்ணைக் கவருதுன்னாலும் கருப்புக் களிமண்ணில் இருக்கும் சில பிள்ளையார் பார்த்தேன். அவரும் கொள்ளை அழகுதான். ECO FRIENDLY ஆகப் பிள்ளையார்கள் மாற வேண்டும்.. அதுதான் ஒரே தீர்வு. ஹாஹாஹா.:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14745269180265317962012-09-21T11:29:57.022+05:302012-09-21T11:29:57.022+05:30எங்களூரில் களிமண் பிள்ளையார்தான் இப்பவும் .கிணறு இ...எங்களூரில் களிமண் பிள்ளையார்தான் இப்பவும் .கிணறு இருப்பதால் கவலை இல்லை.<br />பெரியவர்கள் சொன்ன வழக்க்த்தைப் பின்பற்றுகிறோம்.<br /><br />அதற்கு வர்ணம் பூடிக் கொடுமைப் படுத்தாமல் இருந்தால் தேவலை.<br />படங்கள் எல்லாமே அழகு. குழந்தைக் கடவுளின் கடைசிப் படத்தில் ,பார்த்துவிட்டு படுத்துக்கங்களேன் என்று சொன்னேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com