tag:blogger.com,1999:blog-182361777497683739.post5240465877098024186..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: துளசி கோபாலின் ‘என் செல்ல செல்வங்கள்’ - ஒரு பார்வை - அதீதத்தில்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-46370672961364995212012-04-03T16:10:05.198+05:302012-04-03T16:10:05.198+05:30ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. புத்தக கண்காட்சியி...ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. புத்தக கண்காட்சியின் போது இந்த புத்தகத்தை எடுத்து வரவில்லையென பதிப்பகத்தினர் சொன்னாங்க. அதனால அங்கேயே ஆர்டர் கொடுத்து வர வழைத்தோம். இதுவும், நியூசிலாந்தும்....<br /><br />விமர்சனத்தை பார்த்ததும் உடனே படிக்கத் தூண்டுகிறது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70289780343410503882011-08-26T15:44:51.388+05:302011-08-26T15:44:51.388+05:30@ கிரி,
பாராட்டுக்கு மிக்க நன்றி கிரி:)!
உங்கள் ...@ கிரி,<br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றி கிரி:)!<br /><br />உங்கள் கிராமத்து வீட்டுப் படங்களில் வளர்ப்பு நாயினைப் பார்த்து நினைவுள்ளது. பகிர்ந்திடுங்களேன் உங்கள் அனுபவங்களை ஒரு பதிவாக.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79949520768782238022011-08-07T22:56:01.769+05:302011-08-07T22:56:01.769+05:30// தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்...// தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது,//<br /><br />சரியாக கூறினீர்கள்.<br /><br />துளசி அவர்கள் பிராணிகள் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பது அவர்களது பதிவுகளை தொடர்ந்து படிப்பதன் மூலம் அறிந்து இருக்கிறேன்.<br /><br />நீங்களும் ஏனோ தானோவென்று விமர்சிக்காமல் சிறப்பாக அனைத்தையும் தொட்டு வந்துள்ளீர்கள். நாங்கள் செய்யும் திரை விமர்சனத்தை விட உங்கள் புத்தக விமர்சனம் நன்றாக உள்ளது :-)<br /><br />அப்புறம் எனக்கும் நாய் பூனை போன்றவற்றின் மீது ரொம்பப் பிரியம் குறிப்பாக எங்கள் குடும்பத்திற்கும் நாய்க்கும் எதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்குமோ என்று நினைக்கிறேன்.. அனைவருக்கும் பிடிக்கும் அதே போல அவைகளும் எங்கே இருந்தாலும் எங்களுடன் ஒட்டிக்கொள்ளும். எளிதாக பழகி விடும்.<br /><br />மறக்க முடியாத அனுபவங்கள் பல உண்டு.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39974183894210085562011-07-31T16:34:03.023+05:302011-07-31T16:34:03.023+05:30மோகன் குமார் said...
//மிக விரிவாக சிலாகித்து எழு...மோகன் குமார் said...<br /><br />//மிக விரிவாக சிலாகித்து எழுதி உள்ளீர்கள். இத்தனை வித்தியாச அனுபவங்களையும், இவ்வளவு அன்பையும் பெற்ற துளசி டீச்சர் குடுத்து வைத்தவர்.//<br /><br />நிச்சயமாக. நன்றி மோகன்குமார்:)! உங்கள் வளர்ப்புப் பிராணிகள் குறித்த அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81664694999475754432011-07-31T16:33:38.946+05:302011-07-31T16:33:38.946+05:30துளசி கோபால் said...
//மனம் திறந்து வாழ்த்திய அன்...துளசி கோபால் said...<br /><br />//மனம் திறந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் உங்களை வாழ்த்த வச்ச முத்துச்சரத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி. நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த உங்களுக்கும் எங்கள் அன்பான நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61573313196614452092011-07-29T10:06:03.638+05:302011-07-29T10:06:03.638+05:30மிக விரிவாக சிலாகித்து எழுதி உள்ளீர்கள். இத்தனை வ...மிக விரிவாக சிலாகித்து எழுதி உள்ளீர்கள். இத்தனை வித்தியாச அனுபவங்களையும், இவ்வளவு அன்பையும் பெற்ற துளசி டீச்சர் குடுத்து வைத்தவர்.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-29329006581765966362011-07-21T15:34:22.976+05:302011-07-21T15:34:22.976+05:30மனம் திறந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் உங்களை ...மனம் திறந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் உங்களை வாழ்த்த வச்ச முத்துச்சரத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4960677051047368682011-07-19T20:07:06.481+05:302011-07-19T20:07:06.481+05:30மதுமிதா said...
//ஆமா இப்படியெல்லாம் எழுதி துளசிய...மதுமிதா said...<br /><br />//ஆமா இப்படியெல்லாம் எழுதி துளசியோட அன்பையும் எழுத்தையும் ஒரு பதிவில் அடைத்து வைக்கமுடியுமுன்னு நினைக்க முடியலியே.//<br /><br />அவர் அனுபவத்தையும் ஆயிரம் பதிவுகளையும்.. அதெப்படி முடியும்:)? இங்கும் ததும்பிக் கொண்டுதான் இருக்கிறது!!<br /><br />புத்தகத்தை வெளிக் கொண்டுவருவதில் தாங்கள் காட்டிய அக்கறை, பங்கைப் பற்றி ஆசிரியர் ‘என்னுரை’ மூலமாக அறிய வந்தேன். வாசகர் சார்பில் உங்களுக்கு நன்றி!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89180874701739727542011-07-19T20:00:39.861+05:302011-07-19T20:00:39.861+05:30மதுமிதா said...
//ராமலக்ஷ்மி வாழ்த்துகளும் பாராட்ட...மதுமிதா said...<br />//ராமலக்ஷ்மி வாழ்த்துகளும் பாராட்டும் பின்னே நன்றியும் :) <br /><br />இதை வாசித்துவிட்டு தோன்றியது.... எப்போ எங்க புத்தகங்களுக்கெல்லாம் எழுதப் போறீங்க???????//<br /><br />நன்றி மதுமிதா. உங்கள் முன்னுரையும் ரசித்து வாசித்தேன். ’இரவு’ வாங்கும் எண்ணம் உள்ளது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64907513615562256192011-07-19T19:58:04.270+05:302011-07-19T19:58:04.270+05:30அமைதி அப்பா said...
***//என் செல்லச் செல்வங்கள்’. ...அமைதி அப்பா said...<br />***//என் செல்லச் செல்வங்கள்’. தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது//<br /><br />ஆமாம், எனக்கும் அப்படிதான் தோன்றியது. //<br /><br />அதற்காகதான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டுள்ளேன்.<br /><br />//நீண்ட விமர்சனம்.//<br /><br />அவர் எழுத்துக்கு என்னால் ஆன சின்ன மரியாதை. உங்கள் வாழ்த்துக்களை சேர்ப்பித்து விடுகிறேன். நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62992899410603418472011-07-19T19:57:17.930+05:302011-07-19T19:57:17.930+05:30ஜிஜி said...
//அருமையான புத்தக விமர்சனத்தின் மூலம்...ஜிஜி said...<br />//அருமையான புத்தக விமர்சனத்தின் மூலம் திருமதி துளசிகோபால் அவர்களின்<br />புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.<br />பகிர்வுக்கு நன்றி.//<br /><br />வாங்க ஜிஜி. மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-86960959807980832072011-07-19T19:57:06.369+05:302011-07-19T19:57:06.369+05:30வெட்டிப்பேச்சு said...
//நயமான விமரிசனம்.
வாழ்த்த...வெட்டிப்பேச்சு said...<br />//நயமான விமரிசனம்.<br /><br />வாழ்த்துக்கள்.//<br /><br />மிக்க நன்றிங்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6804277271567343342011-07-19T19:56:54.784+05:302011-07-19T19:56:54.784+05:30நானானி said...
//துளசியின் வெற்றிக்குப் பின் கோபால...நானானி said...<br />//துளசியின் வெற்றிக்குப் பின் கோபாலிருக்கிறார்!!!//<br /><br />ஆம், மிக்க நன்றி நானானிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37783635144212075492011-07-19T19:56:24.173+05:302011-07-19T19:56:24.173+05:30Geetha6 said...
//புத்தக விமர்சனம் அருமை! பாராட்டு...Geetha6 said...<br />//புத்தக விமர்சனம் அருமை! பாராட்டுக்கள்.//<br /><br />மிக்க நன்றி கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47948521796668172512011-07-19T19:56:08.253+05:302011-07-19T19:56:08.253+05:30சுசி said...
//துளசி டீச்சருக்கு வாழ்த்துகள்.
பகி...சுசி said...<br />//துளசி டீச்சருக்கு வாழ்த்துகள்.<br /><br />பகிர்வுக்கு நன்றி அக்கா.//<br /><br />மிக்க நன்றி சுசி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91873457438898986422011-07-19T19:55:55.179+05:302011-07-19T19:55:55.179+05:30சசிகுமார் said...
//பகிர்விற்கு நன்றி அக்கா//
நன்...சசிகுமார் said...<br />//பகிர்விற்கு நன்றி அக்கா//<br /><br />நன்றி சசிகுமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10016471964110135612011-07-19T19:55:43.194+05:302011-07-19T19:55:43.194+05:30சே.குமார் said...
//அருமையான விமர்சனம்.
புத்தகத்தை...சே.குமார் said...<br />//அருமையான விமர்சனம்.<br />புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.//<br /><br />மிக்க நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31865133149350092962011-07-19T19:55:31.052+05:302011-07-19T19:55:31.052+05:30ஸாதிகா said...
//அருமையான விமர்சனம் .புத்தகத்தை வா...ஸாதிகா said...<br />//அருமையான விமர்சனம் .புத்தகத்தை வாங்கிப்படிக்கத்தூண்டி விட்டது.//<br /><br />நல்லது ஸாதிகா. மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2406860661059314992011-07-19T19:55:17.395+05:302011-07-19T19:55:17.395+05:30அமைதிச்சாரல் said...
//மரத்தடியிலும், அவங்க தளத்தி...அமைதிச்சாரல் said...<br />//மரத்தடியிலும், அவங்க தளத்திலும் துளித்துளியா வாசிச்சிருந்தாலும், இப்போதும் மறுபடிமறுபடி தேடி வாசிக்கும் பகுதிகள் அவை :-)//<br /><br />தேடி வாசிக்க நிறைய உள்ளன. நன்றி சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64028533502670168692011-07-19T19:54:36.503+05:302011-07-19T19:54:36.503+05:30ஜோ said...
//துளசி அக்காவின் எழுத்துக்களை அருமையாக...ஜோ said...<br />//துளசி அக்காவின் எழுத்துக்களை அருமையாக விவரித்தமைக்கு நன்றி.<br /><br />சென்னை வரும்போது இந்த புத்தகத்தினை படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.//<br /><br />அவசியம் படியுங்கள். மிக்க நன்றிங்க ஜோ.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67167390444348156462011-07-19T19:50:17.921+05:302011-07-19T19:50:17.921+05:30கவி அழகன் said...
//அருமையான படைப்பு//
நன்றி கவி ...கவி அழகன் said...<br />//அருமையான படைப்பு//<br /><br />நன்றி கவி அழகன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55116702754572592362011-07-19T19:49:54.935+05:302011-07-19T19:49:54.935+05:30முத்துலெட்சுமி/muthuletchumi said...
//ஆயிரமாயிரம்...முத்துலெட்சுமி/muthuletchumi said...<br />//ஆயிரமாயிரம் கதைகளை வச்சிருக்காங்க.. அதுல ஒரு துளி இது அதைப் பார்த்தே நாம இவ்வளவு ஆச்சரியப்படறோம்..<br /><br />அழகா எழுதி இருக்கீங்க ராமலக்ஷ்மி..<br />படிக்கும் ஆவலைத்தூண்டவைக்கின்ற விமர்சனம்.//<br /><br />ஆம் கதைகள் கணக்கிலடங்கா. நன்றி முத்துலெட்சுமி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77092441341586754452011-07-19T19:49:29.077+05:302011-07-19T19:49:29.077+05:30தமிழ் உதயம் said...
//செல்லப்பிராணிகள் குறித்த புத...தமிழ் உதயம் said...<br />//செல்லப்பிராணிகள் குறித்த புத்தகம். நிச்சயம் ஆச்சர்யப்பட வைத்தது. புத்தக விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது.//<br /><br />நன்றி தமிழ் உதயம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40902570520170129892011-07-19T19:49:14.282+05:302011-07-19T19:49:14.282+05:30எல் கே said...
//எனக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும்...எல் கே said...<br />//எனக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் தூரம் அதிகம். இருந்தாலும் டீச்சரின் எழுத்திற்காக வாங்கணும். அடுத்த தெருவில்தான் டிஸ்கவரி இருக்கு,//<br /><br />வாங்கிடுங்க எல் கே சீக்கிரம்:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61449399579481467092011-07-19T19:48:55.008+05:302011-07-19T19:48:55.008+05:30ஸ்ரீராம். said...
//புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் ...ஸ்ரீராம். said...<br />//புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். சீக்கிரம் வாங்கி விடுகிறேன். இவரளவு இல்லா விட்டாலும் நானும் பிராணி நேசன்தான்! குறிப்பாய் போன ஜென்மத்தில் நாயாய் இருந்திருப்பேனோ என்று நினைத்துக் கொள்வதுண்டு...(போன ஜென்மமா...இந்த ஜென்மத்துக்கு என்ன குறைச்சல்....' என்று நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள்..!) அந்த வகையில் இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது.அதுவும் உங்கள் பகிர்வைப் படித்தவுடன். இவரின் ஃபிஜித் தீவுப் பயணக் கட்டுரைப் புத்தகமும் என் வாங்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கிறது.//<br /><br />உங்கள் பிராணி நேசத்தை ‘நாய்க்குட்டி மனசு’ சிறுகதையிலிருந்தே என்னால் ஊகிக்க முடிந்தது ஸ்ரீராம். இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். நெருக்கமாக உணர்வீர்கள்.<br /><br />ஃபிஜித் தீவு பயணக் கட்டுரை என் லிஸ்டிலும்:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com