tag:blogger.com,1999:blog-182361777497683739.post516733756295866478..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: நாளை நமதே... - பள்ளி மேடைராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-83633772510304248432015-08-27T12:54:06.812+05:302015-08-27T12:54:06.812+05:30சிறு வயதிலிருந்தே கலைத்துறையில் கலக்கி இருக்கிறீர்...சிறு வயதிலிருந்தே கலைத்துறையில் கலக்கி இருக்கிறீர்கள். இந்தப் பதிவுகளுக்குப் பிறகுதான் நான் உங்கள் தளம் வரை ஆரம்பித்தேன் போலும்.<br /><br />சுவாரஸ்ய அனுபவங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76703702240100723542011-11-29T19:39:21.180+05:302011-11-29T19:39:21.180+05:30கோமதி அரசு said...
உங்கள் நினைவலைகளில் நானும் மகி...கோமதி அரசு said...<br /><br />உங்கள் நினைவலைகளில் நானும் மகிழ்ந்தேன் கோமதிம்மா:)! பகிர்வுக்கு மிக்க நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83407360959756009562011-11-27T23:10:00.163+05:302011-11-27T23:10:00.163+05:30நடிப்பு, பேச்சு, நடனம் பற்றியெல்லாம் சொல்லியாயிற்ற...நடிப்பு, பேச்சு, நடனம் பற்றியெல்லாம் சொல்லியாயிற்று. முக்கியமாகச் சொல்ல வந்த இயக்கம் பற்றிப் பார்ப்போம். மீண்டும் பள்ளிப் பருவத்துக்கு வருகிறேன். வீட்டில் என்னுடைய கொரியோகிராஃபிக்கு தங்கைகள் ஆடிய நடனங்கள் (முற்றத்து ‘மணவட’ மற்றும் பாட்டாலையிலிருந்த தாத்தாவின் தேக்குக் கட்டிலே மேடை) எப்போதும் விருந்தினரால் பாராட்டப்பட்டது அன்பினால் மட்டுமே எனப் புரிய வராத வயது அது.//<br /><br />இதை படிக்கு போது நாங்கள்(தம்பி, த்ங்கைகள், தோழிகளுடன்) வீட்டில்<br />நாடகங்கள், நடனங்கள் என்று நாங்களே தயார் செய்து மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது.<br /><br />அன்பினால் பாராட்டப்பட்டது தான் நிச்சியம். அப்பா தான் என் முதல் ரசிகர் .<br />’ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா ?’ பாட்டுக்கு பாலையா மாதிரி நடித்துப் பாடும் போது கண்களின் ஒரத்தில் கண்ணீர் மல்க உடல் குலுங்க குலுங்க சிரிப்பார்கள் .<br /><br /> கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் பூவிலங்கு மாட்டுற கல்யாணம் என்ற பாட்டுக்கும் நான் ஆடுவதைப் பார்த்து சிரித்து பாராட்டுவார்கள். உங்கள் பதிவு என் அப்பாவையும் என் பழைய சிறுமி பருவத்தையும் நினைக்க வைத்து விட்டது ராமலக்ஷ்மி.<br /><br />அருமையான பதிவு. சிறு வயது ராமலக்ஷ்மி படங்கள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13919870272782013652011-11-27T07:33:18.187+05:302011-11-27T07:33:18.187+05:30@ நீலகண்டன்,
‘மேலிருந்து’ என்பதையும் பதிவில் இப்...@ நீலகண்டன்,<br /> <br />‘மேலிருந்து’ என்பதையும் பதிவில் இப்போது சேர்த்து விட்டேன். பெஞ்சு மேல் நிற்பவர்களில் இடமிருந்து இரண்டாவது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32130007772127267442011-11-27T07:18:38.110+05:302011-11-27T07:18:38.110+05:30நான் உட்கார்ந்திருப்பவர்களையும் ஒரு வரிசையாக கணக்க...நான் உட்கார்ந்திருப்பவர்களையும் ஒரு வரிசையாக கணக்கிட்டுத்தான் மூன்றாவது வரிசையில் இடமிருந்து இரண்டாவதென உங்களை அடையாளப் படுத்தி குறிப்பிட்டிருந்தேன்.. நீங்கள் இரண்டாவது வரிசையில் இடமிருந்து இரண்டாவதென்பது உட்கார்ந்திருக்கும் நபரைக் குறிப்பிடுகிறீர்களோவென எனக்கு சந்தேகம்... ஆனாலும் மூன்றாவது வரிசையில் நிற்கும் இரண்டாவது குழந்தைதான் நீங்களென இன்னும் உறுதியாக நம்புகிறேன். எனக்கு தலை சுற்றுகிறது... நான் உங்களைக் குழப்பி விட்டேனா...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59511544049165886722011-11-26T15:27:03.427+05:302011-11-26T15:27:03.427+05:30அன்புடன் அருணா said...
//அடடே கலக்குறீங்க!//
நன்ற...அன்புடன் அருணா said...<br />//அடடே கலக்குறீங்க!//<br /><br />நன்றி அருணா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53482382529271829072011-11-26T15:26:55.031+05:302011-11-26T15:26:55.031+05:30ஈரோடு கதிர் said...
***//இரு இரு. ஏன் எல்லாரும் பட...ஈரோடு கதிர் said...<br />***//இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க//<br /><br />:))))//***<br /><br />நன்றி கதிர்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20204136058273421692011-11-26T15:26:25.535+05:302011-11-26T15:26:25.535+05:30Vasudevan Tirumurti said...
//அப்படி என்ன வயசாயிடு...Vasudevan Tirumurti said...<br />//அப்படி என்ன வயசாயிடுச்சுன்னு மலரும் நினைவுகள் ஆர்ம்பிச்சு இருக்கீங்க? :-)))//<br /><br />வருகைக்கு நன்றி திவா சார்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-38656910679566342322011-11-26T15:24:46.213+05:302011-11-26T15:24:46.213+05:30மாதேவி said...
//சிறுவயது அனுபவங்கள் சுவாரஸ்யம்.//...மாதேவி said...<br />//சிறுவயது அனுபவங்கள் சுவாரஸ்யம்.//<br /><br />நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18006460398767702332011-11-26T15:17:18.895+05:302011-11-26T15:17:18.895+05:30அமுதா said...
****/*“இரு இரு. ஏன் எல்லாரும் படுத்த...அமுதா said...<br />****/*“இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா*/<br /><br />:-) நல்ல அனுபவங்கள். எவ்வளவு நல்லா நினைவு வச்சிருக்கீங்க... நானும் ஒவ்வொரு க்ளாசா யோசிக்க பார்க்கிறேன் ஒரு பனித்திரை தான் தெரியுது .../****<br /><br />இதற்காக யோசித்த வேளையில் பனித்திரை விலகி நிறைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன அமுதா:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-59195269409128666862011-11-26T15:17:00.975+05:302011-11-26T15:17:00.975+05:30Kanchana Radhakrishnan said...
//சூப்பர் பதிவு.//
...Kanchana Radhakrishnan said...<br />//சூப்பர் பதிவு.//<br /><br />நன்றி மேடம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12542674118927070522011-11-26T15:16:45.684+05:302011-11-26T15:16:45.684+05:30ஹேமா said...
//முத்தக்காஆஆஆஆ....அனுபவம் சூப்பர் !/...ஹேமா said...<br />//முத்தக்காஆஆஆஆ....அனுபவம் சூப்பர் !//<br /><br />நன்றி ஹேமா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21056696481031627992011-11-26T15:16:33.402+05:302011-11-26T15:16:33.402+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
//அழகான அருமையான அசத்தலா...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />//அழகான அருமையான அசத்தலான ஆச்சர்யமான பதிவு. பாராட்டுக்கள்.<br />வாழ்த்துக்கள். நன்றிகள்.//<br /><br />நன்றி vgk சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13018731127637179872011-11-26T15:16:22.400+05:302011-11-26T15:16:22.400+05:30புதுகைத் தென்றல் said...
***//நாளை என்ன நேத்தும் உ...புதுகைத் தென்றல் said...<br />***//நாளை என்ன நேத்தும் உங்களூது தான் போல :)) இன்றும் உங்களுது தான் .. கலக்குறீங்க..//<br /><br />முத்துலெட்சுமின்னு பின்னூட்டத்தை ரிப்பீட்டிக்கறேன்.<br /><br />கோர்வையா ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க//<br /><br />மிக்க நன்றி தென்றல்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42767709917379239922011-11-26T15:16:06.024+05:302011-11-26T15:16:06.024+05:30goma said...
//நீங்கள் கான்வெண்டில் படிக்கும் ஆண்...goma said...<br /><br />//நீங்கள் கான்வெண்டில் படிக்கும் ஆண்டுகளில் நானும் மாணவியாக இல்லாமல் போனேனே....நீங்கள் பள்ளிக்குள் நுழையும் போது நான் ஃபேர்வெல் பாடலோடு வெளியே வந்து விட்டேன்<br /><br />லொயலாவிலிருந்து கான்வெண்ட் போனது பிக்னிக் போவது போலிருந்தது என்ற வரிகள் அருமையான உணர்வு வெளிப்பாடு...<br /><br /><br />அருமையான பதிவு...வரிக்கு வரி ஹாஸ்யம் இழையோடியது...வாழ்த்துக்கள்.//<br /><br />விரிவாக ரசித்துப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி. ஆம் வீட்டில் மேடை நிகழ்ச்சிகள் கூட ஐந்தாம் வகுப்புக்குக் காலக் கட்டத்தில்தான்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64100137777420097442011-11-26T15:15:37.549+05:302011-11-26T15:15:37.549+05:30KSGOA said...
//ரொம்ப நல்லா இருக்குங்க.//
மிக்க ந...KSGOA said...<br />//ரொம்ப நல்லா இருக்குங்க.//<br /><br />மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60846990705812742662011-11-26T09:45:05.708+05:302011-11-26T09:45:05.708+05:30Shakthiprabha said...
//கலக்கல் போஸ்ட். எல்லாருக்க...Shakthiprabha said...<br />//கலக்கல் போஸ்ட். எல்லாருக்கும் அவங்க அவங்க பள்ளி கல்லூரி நாளெல்லாம் நியாபகம் வரும். க்ரூப் படத்தில் நீங்க யாருன்னு சொல்லுங்க!<br /><br />அந்த தாமரைப் பூ மாதிரி மலரும் கொரியோக்ரஃபி அருமை. :D உங்க சீனியர் அக்காக்கு கற்பனை வளம் கம்மி :))//<br /><br />அட, அன்பு மலர் ஐடியாவுக்கு காலங்கடந்தேனும் ஒரு பாராட்டு!! மகிழ்ச்சி. படத்தில் எங்கே இருக்கிறேன் எனப் பதிவிலேயே சேர்த்து விட்டேன் இப்போது. நன்றி ஷக்தி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36823084751504564752011-11-26T09:44:55.391+05:302011-11-26T09:44:55.391+05:30அமைதிச்சாரல் said...
***//அன்பு மலர் மொட்டுவிடத் த...அமைதிச்சாரல் said...<br />***//அன்பு மலர் மொட்டுவிடத் தயாராக இருந்தது. பெருமையாக ரெகார்ட் மேலே முள்ளை வைக்கப் போனேன். “இரு இரு. ஏன் எல்லாரும் படுத்துக் கெடக்கப் பொண்ணு மேலே குமிஞ்சு கெடந்து அழறாங்க” என்றார் சீனியர் அக்கா.//<br /><br />லொள்ளு சீனியர் :-))))<br /><br />சுவாரஸ்யமான அனுபவங்கள்.. என்றும் உங்களுதே :-))//***<br /><br />நன்றி சாந்தி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17530106769401314682011-11-26T09:44:42.949+05:302011-11-26T09:44:42.949+05:30மோகன் குமார் said...
//Very humourous, Enjoyed thi...மோகன் குமார் said...<br />//Very humourous, Enjoyed this post fully :)) Pl. continue.//<br /><br />நன்றி மோகன் குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63963011376929767992011-11-26T09:44:32.328+05:302011-11-26T09:44:32.328+05:30asiya omar said...
****// “இன்னுமா இந்த உலகம் நம்ப...asiya omar said...<br />****// “இன்னுமா இந்த உலகம் நம்பள நம்புது”//<br />அப்பவே நம்ப ஆரம்பிச்சுட்டாங்க,இப்ப கேட்கணுமா?<br />உங்களுக்கு என்னுடைய செம கைதட்டல்கள்../****<br /><br />நன்றி ஆசியா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65396738462521975082011-11-26T09:44:14.821+05:302011-11-26T09:44:14.821+05:30கணேஷ் said...
//அடாடா... சின்ன வயசு ஞாபகங்களை அசை ...கணேஷ் said...<br />//அடாடா... சின்ன வயசு ஞாபகங்களை அசை போடறது தனி சுகம்தான்... சொல்றதுக்கு நிறைய வெச்சிருக்கீங்க போல.. சிரிச்சுக்கிட்டே தொடர்ந்து படிக்கக் காத்திருக்கோம்...//<br /><br />தொடர்ந்தது தலைப்பையொட்டிய பகிர்வுகளை:)! ரசித்தமைக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3091870981496625542011-11-26T09:43:56.959+05:302011-11-26T09:43:56.959+05:30SurveySan said...
//நான் சாக்ரட்டீஸ் நாடகத்தில் நட...SurveySan said...<br />//நான் சாக்ரட்டீஸ் நாடகத்தில் நடித்தது நினைவில் வந்தது. இனிமையான நாட்கள். சாக்ரடீஸ் நான் இல்லை, சாக்ரடீஸுக்கு விஷம் கொடுக்கும் காவலனாய் நானு. <br />தனிப் பதிவு எழுத நல்ல டாப்பிக் இது ;)//<br /><br />நன்றி, காத்திருக்கிறேன் உங்கள் பதிவுக்கு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18245300401803073212011-11-26T09:43:44.097+05:302011-11-26T09:43:44.097+05:30kalps said...
//wow!!ungalin pakirvugal annaithum ...kalps said...<br />//wow!!ungalin pakirvugal annaithum nandraga irrunthathu..1 nimidam namma schooluku sendruvandha anupavamm kiddaithathu.thodarratumm ungal pakirvugal:)//<br /><br />நன்றி, முதல் வருகைக்கும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5405440980167547742011-11-26T09:43:33.917+05:302011-11-26T09:43:33.917+05:30வல்லிசிம்ஹன் said...
//அட தை ஒரு சூப்பர் தொடரா அமை...வல்லிசிம்ஹன் said...<br />//அட தை ஒரு சூப்பர் தொடரா அமைக்கலாம் போல இருக்கே.:)//<br /><br />முன்னர் கூட ‘ஆரம்பப்பள்ளி நினைவுகள்’ என ஒரு தொடர் ஓடியதே வல்லிம்மா:)! ஆனால் மேடை அனுபவங்கள் என இல்லை. ஆரம்பிக்கலாம்தான்.<br /><br />//நல்லாவெ சிரமப் பட்டிருக்கீங்க,.:)<br />இதுதான் மேகிங் ஆஃப் அ கதை ஆசிரியர். சிரித்துச் சிரித்து தாவு தீர்ந்தது போங்க. ஸச் அ குட் நரெட்டர் பா நீங்க ராமலக்ஷ்மி.<br />நல்ல பதிவு.<br />என் பெண்ணைக் 'குறத்தி வாடி என் குப்பி 'நாட்டியத்துக்காக ஆட்டிவச்ச அம்மா''என்ற பேர் எனக்குக் கிடைச்சாச்சு!!//<br /><br />ரசித்தமைக்கு நன்றி வல்லிம்மா:)! என் தங்கைகள் நான் ஆட்டி வச்ச பாடல்களைப் பற்றி இப்பவும் ‘எப்படியெல்லாம் மானத்த வாங்கிருக்கே’ என்றே சண்டைக்கு வருவார்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75759174165170601872011-11-26T09:43:09.589+05:302011-11-26T09:43:09.589+05:30குமரி எஸ். நீலகண்டன் said...
//உங்களது இளவயது அனுப...குமரி எஸ். நீலகண்டன் said...<br />//உங்களது இளவயது அனுபவங்கள் எங்களுக்கே அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கும் போது உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் பெற்றோருக்கும் எவ்வளவு ஆனந்தத்தை அளிக்கும் இந்த அனுபவங்கள்... தொடர்ந்து இந்த அனுபவங்களை எழுதுங்கள்.. அதை ஒரு நல்ல நூலாக படிக்க விழைகிறேன்...//<br /><br />தொடர்ந்து எழுதும்படி சுவாரஸ்யங்கள் நிறைந்ததா தெரியவில்லை. இருப்பினும் இதை எழுதுகையில் மீட்கப்பட்ட சில நினைவுகளைப் பகிர்ந்திடும் எண்ணம் உள்ளது:)! மிக்க நன்றி.<br /><br />//க்ரூப் ஃபோட்டோவில் கீழிருந்து மூன்றாவது வரிசையில் இடமிருந்து இரண்டாவது...//<br /><br />அதுதான் வள்ளலின் தம்பி சித்ரா:)! குரு கோதையாண்டாள் அவர்களின் காலடியில் அமர்ந்திருப்பது வசந்த லக்ஷ்மி. நான் எங்கே என்பதைப் பதிவில் சேர்த்து விட்டேன் இப்போது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com