tag:blogger.com,1999:blog-182361777497683739.post5012570522936670452..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: பொட்டலம்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-90987889019307960652009-12-08T12:22:25.432+05:302009-12-08T12:22:25.432+05:30@ சரண்,
தங்கள் பகிர்வுக்கு நன்றி சரண். நீங்கள் கட...@ சரண்,<br /><br />தங்கள் பகிர்வுக்கு நன்றி சரண். நீங்கள் கடைசியாக சொல்லியிருப்பதும் ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மைதான். அரசு தனியார் என்ற பாகுபாடுகளும் இல்லை இங்கே. நல்ல ஆசிரியர்களுக்கு மத்தியில் மாற்றானவர்களும் இருக்கிறார்கள் இப்படி:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34373288912644419182009-12-08T11:51:42.597+05:302009-12-08T11:51:42.597+05:30இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமே அல்ல.
ஒரு பள்ளியில...இது மிகைப்படுத்தப்பட்ட விஷயமே அல்ல.<br /><br /> ஒரு பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியரே ஒரு மாணவனின் ஊனத்தைக் குறிப்பிட்டு திட்டிவிட்டார். அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வராமல் வகுப்புக்கும் போகாமல் ஆசிரியர் மன்னிப்பு கேட்கும் வரை போராடினார்கள். இது நான் நேரில் கண்ட உண்மை.<br /><br />தலைமுடியை வெட்டிய ஆசிரியகள் பற்றி மட்டுமல்ல இன்னும் கொடூரமாக நடந்து கொண்ட ஆசிரியர்கள் பற்றியும் செய்திகளில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பத்திரிகை நிருபர்கள் பலரின் நட்பு எனக்கு இருப்பதால் அவர்கள் மூலம் தெரிய வரும் விஷயங்கள் இதை விட மோசமான அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.<br /><br />சமீபத்தில் வேதாரண்யம் வேன் விபத்தில் ஒரு சில குழந்தைகளைக் காப்பாற்றி, தன் உயிரைத் தியாகம் செய்த சுகந்தி என்ற ஆசிரியைக்கு (இவர் ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கி இருந்தால் அதிகம்.) இருந்த அக்கறையில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசுப் பள்ளிகளில் பல ஆயிரம் ஊதியம் வாங்கும் ஆசிரியர்களில் பலருக்கு இல்லை என்பது கசப்பான உண்மை.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51703810019703513642009-07-07T14:51:23.344+05:302009-07-07T14:51:23.344+05:30கே.ரவிஷங்கர் said...
//கதை நல்லா இருக்கு. உரையாடல்...கே.ரவிஷங்கர் said...<br />//கதை நல்லா இருக்கு. உரையாடல்கள் யதார்த்தம். நல்ல flow.அழகாக இடம் விட்டு பாராக்கள்.சூப்பர்.<br />வழுக்கிக்கொண்டுப் போகிறது.//<br /><br />உங்கள் பாராட்டு, கதைகளில் அதிக கவனம் செலுத்தும் ஆர்வத்தைத் தருகிறது, நன்றி.<br /><br />//டீச்சர் செய்கை இந்த காலகட்டத்தில் சாத்தியமா?//<br /><br />சாத்தியமா என்றால்? சட்டத்துக்கு பயந்து இப்படி செய்வதில்லை என்கிற அர்த்தத்தில் கேட்கிறீர்களா எனப் புரியவில்லை. இப்படியும் ஆசிரியர் இருக்க முடியுமா எனப் பலரும் கேட்டு விட்டார்கள், ஒருவர் தன் பதிவொன்றிலே இக்கதையைக் குறிப்பிட்டே!<br /><br />இப்படிப் பட்ட சம்பவங்கள் பரவலாக நடந்தபடிதான் உள்ளன. நான் இக்கதையைப் பதிவிட்ட ஒரு வாரம் கழித்து கூட 13 ஜூன் TOI-ல் இது போன்ற ஒரு சம்பவம் செய்தியாக வந்திருந்தது. பள்ளிக்கு சுத்தமாக வராததால் 3 மாணவர்களின் தலை முடியை வழித்தெடுத்து, டாய்லெட்டில் அடைத்து வைக்கப் பட்டதாக. இருதினம் கழித்துப் பெற்றோர் ஒருவழியாக துணிந்து போலிசில் புகார் செய்ய சம்பந்தப் பட்ட மூன்று ஆசிரியர்கள் மேலும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. :(!<br /><br />//கடைசி பாரா இல்லாமல் இருந்தால்<br />யதார்த்தமா இருந்திருக்கும்.//<br /><br />இருக்கலாம். ஆனால் சீதாவின் இயலாமைக்குப் பின் இருக்கும் அறியாமையையும் காட்டுகிறதே அந்தப் பத்தி. சமூகத்தில் நியாயம் என்பது ஒவ்வொரு தட்டு மக்களுக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதும் கிடைப்பதும் கண்கூடு. ஒருவேளை போராடியிருந்தால் அவளுக்கும் கிடைத்திருக்கலாம் நியாயம்.<br /><br />//நீதி?//<br /><br />சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன்! [நீங்கள்தானே கலைமகளில் வெளியான என் ‘விசுவாசம்’ சிறுகதைக்கான பின்னூட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல வேண்டாமே எனக் கேட்டுக் கொண்டீர்கள்:)!]<br /><br />//வாழ்த்துக்கள்.//<br /><br />கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவிஷங்கர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12559649744325857122009-07-06T21:49:49.569+05:302009-07-06T21:49:49.569+05:30மேடம்,
கதை நல்லா இருக்கு.உரையாடல்கள் யதார்த்தம். ...மேடம்,<br /><br />கதை நல்லா இருக்கு.உரையாடல்கள் யதார்த்தம். நல்ல flow.அழகாக இடம் விட்டு பாராக்கள்.சூப்பர்.<br />வழுக்கிக்கொண்டுப் போகிறது.<br /><br />டீச்சர் செய்கை இந்த காலகட்டத்தில் சாத்தியமா?<br /><br />கடைசி பாரா இல்லாமல் இருந்தால்<br />யதார்த்தமா இருந்திருக்கும்.<br /><br />நீதி?<br /><br />வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20852872146272536572009-06-19T17:36:36.297+05:302009-06-19T17:36:36.297+05:30ஷைலஜா said...
//கதை சொன்ன விதம் நன்றாக இருக்க...ஷைலஜா said...<br /><br /> //கதை சொன்ன விதம் நன்றாக இருக்கு வாழ்த்துகள் ராமலஷ்மி//<br /><br />நன்றி ஷைலஜா! உங்கள் கருத்துக்காகத்தான் காத்திருந்தேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46323125246255808662009-06-19T17:35:05.218+05:302009-06-19T17:35:05.218+05:30லவ்டேல் மேடி said...
//நல்ல கதை..... !! அருமை...லவ்டேல் மேடி said...<br /><br /> //நல்ல கதை..... !! அருமை...!!! வாழ்த்துக்கள் சகோதரி.....!!!!//<br /><br />நன்றி மேடி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77586024243217789652009-06-18T10:11:51.185+05:302009-06-18T10:11:51.185+05:30கதை சொன்ன விதம் நன்றாக இருக்கு வாழ்த்துகள் ராம...கதை சொன்ன விதம் நன்றாக இருக்கு வாழ்த்துகள் ராமலஷ்மி<br /><br />நேரமின்மை காரணமாக தாமதமாகபின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62485419823124640502009-06-17T23:54:13.423+05:302009-06-17T23:54:13.423+05:30நல்ல கதை..... !! அருமை...!!! வாழ்த்துக்கள் சகோ...நல்ல கதை..... !! அருமை...!!! வாழ்த்துக்கள் சகோதரி.....!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61469710331914228312009-06-11T11:09:42.338+05:302009-06-11T11:09:42.338+05:30அனுஜன்யா said...
//விளிம்பு நிலை மனிதர்கள் பற...அனுஜன்யா said...<br /><br /> //விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி இவ்வளவு விரிவாக எழுத நல்ல அவதானிப்பு இருக்க வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது.//<br /><br />வாழ்க்கையில் நாம் காண நேரும் மனிதர்களைக் கவனிப்பதும், சமயங்களில் அவர்கள் பிரச்சனைகளுக்குக் காது கொடுப்பதும் மனித வாழ்க்கையைப் புரிந்திட உதவுகின்றன.<br /><br />//இதற்கு முன்பும் கூட 'இரத்த பாசம்' கதையில் ஏழைகளின் அன்றாட அவலங்களை எழுதியிருந்த ஞாபகம்.//<br /><br />மிக நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்களே. அப்போது நீங்கள் தந்த ஊக்கம்தான் என்னை கலைமகளில் கொண்டு நிறுத்தியது என்றால் அது மிகையல்ல.<br /><br /> //களம், கரு, கதாபாத்திரங்கள் எல்லாமே சிறப்பு. முடிவு உண்மையில் யதார்த்தம். நல்ல கதை சகோ.//<br /><br />நன்றி அனுஜன்யா, உங்களிடம் நான் பாஸ் மார்க் வாங்கி விட்டதில் திருப்தி.<br /><br /> //இந்தக் கதையைப் படிக்கும் ஆசிரியப்பணியில் இருக்கும் யாருக்காவது வருத்தம் ஏற்படுமோ என்று யோசித்தேன்; அருணாவே வந்து பாராட்டி விட்டதில் நிம்மதி.//<br /><br />ஆசிரியர் பணி என்பது உன்னதமான ஒன்று. ஒரு சிலரால் அந்த பணிக்கு ஏற்படும் களங்கம் களையப் பட வேண்டுமல்லவா? இது போன்ற சம்பவங்கள் பல காலமாக தொடர்ந்து நடக்கின்றன. ஊடகங்களின் கவனத்துக்கு வர வாய்ப்பின்றி எத்தனையோ நிகழ்வுகள் உள்ளேயே புதைந்தும் போகின்றன. <br />குழந்தைகளின் மனவலி புரியாதவர்கள் இந்தத் துறைக்கே வரக் கூடாதெனப் பிரார்த்திப்போமாக. மற்றபடி நல்ல ஆசிரியர்கள் போற்றி வணங்கத்தக்கவர்கள் என்பதில் என்றைக்கும் மாற்றுக் கருத்தில்லை.<br /><br />உங்கள் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32622865343196153192009-06-10T18:54:47.929+05:302009-06-10T18:54:47.929+05:30விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி இவ்வளவு விரிவாக எழுத...விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி இவ்வளவு விரிவாக எழுத நல்ல அவதானிப்பு இருக்க வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. இதற்கு முன்பும் கூட 'இரத்த பாசம்' கதையில் ஏழைகளின் அன்றாட அவலங்களை எழுதியிருந்த ஞாபகம். <br /><br />களம், கரு, கதாபாத்திரங்கள் எல்லாமே சிறப்பு. முடிவு உண்மையில் யதார்த்தம். நல்ல கதை சகோ. <br /><br />இந்தக் கதையைப் படிக்கும் ஆசிரியப்பணியில் இருக்கும் யாருக்காவது வருத்தம் ஏற்படுமோ என்று யோசித்தேன்; அருணாவே வந்து பாராட்டி விட்டதில் நிம்மதி. பரிசு கிடைக்க மனப்பூர்வ வாழ்த்துகள். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66108140407057293382009-06-09T07:55:56.489+05:302009-06-09T07:55:56.489+05:30கார்த்திக் said...
//நாட்ல இந்தமாதிரி சீத்தாக்களும...கார்த்திக் said...<br />//நாட்ல இந்தமாதிரி சீத்தாக்களும் அஜித்தும் இருக்கத்தானா செய்யுராங்க.//<br /><br />நிறைய..:(!<br /><br />கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-185383254949792992009-06-08T22:46:01.416+05:302009-06-08T22:46:01.416+05:30கதை நல்லா இருக்குங்க.
நாட்ல இந்தமாதிரி சீத்தாக்கள...கதை நல்லா இருக்குங்க.<br /><br />நாட்ல இந்தமாதிரி சீத்தாக்களும் அஜித்தும் இருக்கத்தானா செய்யுராங்க.<br /><br />வெற்றிபெற வாழ்துக்கள்கா.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32556720256271432312009-06-07T16:07:01.980+05:302009-06-07T16:07:01.980+05:30SUREஷ் (பழனியிலிருந்து) said...
//குழ்ந்தைகளி...SUREஷ் (பழனியிலிருந்து) said...<br /><br /> //குழ்ந்தைகளின் மனம் அறியா முட்டாள்கள்..,//<br /><br />அப்படித்தான் தோன்றுகிறது :( !<br />கருத்துக்கு நன்றி SUREஷ்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-38135994144181810432009-06-07T15:01:18.881+05:302009-06-07T15:01:18.881+05:30குழ்ந்தைகளின் மனம் அறியா முட்டாள்கள்..,குழ்ந்தைகளின் மனம் அறியா முட்டாள்கள்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85471016918121252552009-06-07T08:51:34.269+05:302009-06-07T08:51:34.269+05:30SUMAZLA/சுமஜ்லா said..
//இது கதையா இல்லை நிஜமா? அவ...SUMAZLA/சுமஜ்லா said..<br />//இது கதையா இல்லை நிஜமா? அவ்வளவு அருமையான தெளிவான நடை!//<br /><br />நிஜத்தில் பார்க்க கேட்க நேரும் சம்பவங்களின் பாதிப்பில் பிறந்த கதை என்பதுதான் நிஜம்.<br /><br />//குடிகாரனுக்கு மனைவியாய் வாய்த்த ஒரு ஏழைப் பெண்ணின் மனப்போராட்டத்தையும், தன் மகனை, பெரிய ஆளாக பார்க்க நினைக்கும் பாசப் போராட்டத்தையும் மிக தெளிவாக வடித்துள்ளீர்கள்.//<br /><br />அழகான விமர்சனத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சுமஜலா.<br /><br />//நான் எழுத நினைத்த கதையை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன், எழுதலாமா வேண்டாமா என்று?! //<br /><br />செய்யாதீர்கள் அப்படி. கண்டிப்பாக எழுதுங்கள். பரிசினைத் தாண்டி நம் ஒவ்வொருவரின் பங்களிப்புத்தான் முக்கியம். அனைவரின் படைப்புகளையும் ஒருசேர அங்கு வாசிக்கையில்.. வித்தியாசமான பல களங்களில் புனையப் பட்ட அக்கதைகளும், அவற்றில் காணப்படும் வேறுபட்ட பல சிந்தனை வடிவங்களும் நம்மையும் நம் எழுத்தையும் செதுக்கிக் கொள்ள உதவும் என்பதில் எந்த ஐயமுமில்லைதானே? அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன் உங்கள் கதையை எதிர்நோக்கி...<br /><br />அன்பு<br />ராமலக்ஷ்மிராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72087948569382140972009-06-07T08:49:03.928+05:302009-06-07T08:49:03.928+05:30ஜெஸ்வந்தி said...
//நல்ல கதை. அருமையான நடை. உங்கள்...ஜெஸ்வந்தி said...<br />//நல்ல கதை. அருமையான நடை. உங்கள் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள். //<br /><br />உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13502821895675308092009-06-07T08:47:55.218+05:302009-06-07T08:47:55.218+05:30அபி அப்பா said...
//மெதுவா நிதானிச்சு படிக்க படிக...அபி அப்பா said...<br /><br />//மெதுவா நிதானிச்சு படிக்க படிக்க //<br /><br />//யப்பா யப்பா எத்தனை உணர்ச்சிகள் இந்த சின்ன கதையில்......//<br /><br />யோசித்து யோசித்து நான் எழுதிய கதைக்கு உங்களது விரிவான விமர்சனம் தந்து விட்டது பெரும் மனநிறைவை.<br /><br />//அடிக்கடி இனி நீங்க கதை எழுதலாமே!//<br /><br />முயற்சிக்கிறேன். உங்களது 'பச்சை பெல்டும் குள்ளமாமாவும்’ சிறுகதையைப் படித்து வியந்த தருணத்தில்தான் எனக்கும் ஏற்பட்டது ஆர்வம் போட்டியில் கலந்து கொள்ள. பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அபி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62613502396188298972009-06-07T08:47:00.576+05:302009-06-07T08:47:00.576+05:30Deepa said...
//அருமையான களம். நேர்த்தியான நடை. வ...Deepa said...<br /><br />//அருமையான களம். நேர்த்தியான நடை. வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.//<br /><br />பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தீபா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14774112764085050892009-06-07T00:42:19.378+05:302009-06-07T00:42:19.378+05:30இது கதையா இல்லை நிஜமா? அவ்வளவு அருமையான தெளிவான நட...இது கதையா இல்லை நிஜமா? அவ்வளவு அருமையான தெளிவான நடை!<br /><br />குடிகாரனுக்கு மனைவியாய் வாய்த்த ஒரு ஏழைப் பெண்ணின் மனப்போராட்டத்தையும், தன் மகனை, பெரிய ஆளாக பார்க்க நினைக்கும் பாசப் போராட்டத்தையும் மிக தெளிவாக வடித்துள்ளீர்கள்.<br /><br />பரிசு கிடைக்க, கிடைக்க என்ன? கண்டிப்பாக உண்டு! அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இதை உதட்டளவில் சொல்லவில்லை, உள்ளத்தளவில் சொல்கிறேன்.<br /><br />உழவன் சாரின் கதை மற்றும் தங்கள் கதையெல்லாம் படித்து, நான் எழுத நினைத்த கதையை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன், எழுதலாமா வேண்டாமா என்று?!SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49693733530201071452009-06-06T22:11:39.318+05:302009-06-06T22:11:39.318+05:30நல்ல கதை. அருமையான நடை. உங்கள் கதை வெற்றி பெற வாழ்...நல்ல கதை. அருமையான நடை. உங்கள் கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-65326819276768795602009-06-06T19:37:49.497+05:302009-06-06T19:37:49.497+05:30கொஞ்சம் பொறுமையா படிப்போமேன்னு தள்ளி போட்டுகிட்டே ...கொஞ்சம் பொறுமையா படிப்போமேன்னு தள்ளி போட்டுகிட்டே வந்தேன் பிரண்ட்!<br />மெதுவா நிதானிச்சு படிக்க படிக்க ஏழ்மையின் உக்கிரமும், குடிகார கணவன் மீது கோவமும், ஏழி சொல் அம்பலமாகாது என்கிற விரக்தியும், பச்சை புடவை மேல் ஆசைவைத்த அம்மாவின் அல்ப்ப சந்தோஷமும், அத்ஹனால் அவளின் குற்ற உணர்வும், பையன் முடியை தாருமாறாக வெட்டிய ஆசிரியையின் கொடூரமும், அத்தோடு நில்லாமல் அதை சாப்பிடும் டப்பாவில் வைத்து அடைத்து அனுப்பிய ஆசிரியையின் வக்கிரமும், சிறுவன் அஜீத்தின் வெட்க அவமான உணர்வும் .....கடைசியாக அந்த தினத்தந்தியில் இருந்த வாசகமும்..................யப்பா யப்பா எத்தனை உணர்ச்சிகள் இந்த சின்ன கதையில்......<br /><br />கண்டிப்பாக பரிசு கன்பாஃர்ம்டு!<br /><br />அடிக்கடி இனி நீங்க கதை எழுதலாமே!<br /><br />என் வாழ்த்துக்கள்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73031147060143390932009-06-06T13:18:38.767+05:302009-06-06T13:18:38.767+05:30அருமையான களம். நேர்த்தியான நடை. வெற்றி பெற மனப்பூர...அருமையான களம். நேர்த்தியான நடை. வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68867395190407407582009-06-05T17:52:19.220+05:302009-06-05T17:52:19.220+05:30உண்மைதான், நன்றி அமுதா. ஆனால் இப்படிப் பட்ட ஆசிரிய...உண்மைதான், நன்றி அமுதா. ஆனால் இப்படிப் பட்ட ஆசிரியர்களை அடையாளங்காட்ட வேண்டிய கட்டாயத்தில்.. தவறினைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியத்தில்.. அல்லவா நாம் இருக்கின்றோம் :( !ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26360237491561165002009-06-05T16:03:53.632+05:302009-06-05T16:03:53.632+05:30/*மனதிலிருந்து வழித்து எறிய முடியாத தன் இயலாமையையு.../*மனதிலிருந்து வழித்து எறிய முடியாத தன் இயலாமையையும் குற்ற உணர்வையும் எண்ணி நொந்தபடி.<br />*/<br />உண்மை. அழகாக கூறியுள்ளீர்கள் யதார்த்தமான ஒரு நிகழ்வை. படிக்கும் பொழுது மனம் வருந்தியது.. இது போன்ற ஆசிரியர்கள் கதையில் கூட வேண்டாமென்று...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-72183268848238365112009-06-05T12:14:04.841+05:302009-06-05T12:14:04.841+05:30கும்க்கி said...
// நல்ல நடை.அருமையான கரு.//
...கும்க்கி said...<br /><br /> // நல்ல நடை.அருமையான கரு.//<br /><br />முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கும்க்கி.<br /><br /> // முடிவு வேறு மாதிரி இன்னும் வலுவாக அமைத்திருக்கலாமோ...//<br /><br />என்னைப் பொறுத்தவரை கடைசிக்கு முந்தைய பத்தியோடு கதை அழகாய் முடிந்து விட்டதாகவே கருதுகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com