tag:blogger.com,1999:blog-182361777497683739.post4704860861086800669..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: ஒரு பூ வனத்தில்..- நூறாவது பதிவுராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-82986683682669319842010-06-30T21:43:30.060+05:302010-06-30T21:43:30.060+05:30மனமார்ந்த வாழ்த்துகளை (மிகத் தாமதமாக) தெரிவித்துக்...மனமார்ந்த வாழ்த்துகளை (மிகத் தாமதமாக) தெரிவித்துக் கொள்கிறேன், ராமலக்ஷ்மி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89582057507193971662010-06-26T18:27:22.986+05:302010-06-26T18:27:22.986+05:30வாழ்த்துகள்....வாழ்த்துகள்....பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30667494377850746972010-06-18T16:44:04.789+05:302010-06-18T16:44:04.789+05:30வாழ்த்துகள் ராமலஷ்மி! மேலும் மேலும் சாதனை புரிய வா...வாழ்த்துகள் ராமலஷ்மி! மேலும் மேலும் சாதனை புரிய வாழ்த்துகள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61091722261844994622010-06-17T09:40:13.853+05:302010-06-17T09:40:13.853+05:30வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69264266409939529922010-06-17T08:53:05.446+05:302010-06-17T08:53:05.446+05:30@ கிரி,
//தாமதமான வாழ்த்துக்கள் :-) மெதுவா மெதுவா...@ கிரி,<br /><br />//தாமதமான வாழ்த்துக்கள் :-) மெதுவா மெதுவா வந்து நூறை தொட்டுட்டீங்க! :-) பெரிய விஷயம் தான்//<br /><br />தாமதம் இல்லை. மேலும் உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் எனக்கு உண்டெனத் தெரியும். ரொம்ப 'மெதுவா மெதுவா’-தான்:))!<br /><br />//"தவிரவும் ரீடரில் தொடரும் 70 பேருக்கும்,"<br /><br />உங்களை ரீடரில் 70 பேர் தொடரவில்லை 282 பேர் தொடருகிறார்கள்.. :-) இது உத்தேசமான எண்ணிக்கை தான் கண்டிப்பாக இதை விட அதிகமாக இருக்கும்.//<br /><br />ப்ளாகரில் தொடருபவர் எண்ணிக்கை டிஃபால்டாக ரீடரில் சேர்ந்து விடுமென நினைத்து அப்படிக் கூறினேன். திருத்திட்டால் போயிற்று:)! இன்னும் ‘தெம்பு’ கூடுமே:)! <br /><br />//இப்பவும் நான் கூறுவது குடும்பம் வேலை நண்பர்கள் இவற்றிக்கு பிறகு வலைப்பதிவை வைத்துக்கொள்ளுங்கள்..எந்த வித சுணக்கமும் வராமல் வெறுப்பும் வராமல் உற்சாகமாக எழுத முடியும் எப்போதும் போல.//<br /><br />உண்மைதான். தமிழ் வெங்கட் அவர்களும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பாருங்கள். அதைதான் ‘நேரம் அனுமதிக்கையில்’ என நானும் குறிப்பிட்டுள்ளேன். பதிவர்கள் எல்லோரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. நீங்கள் சொல்வது போல அப்போதுதான் உற்சாகமாய் பதிவதைத் தொடர இயலும். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி கிரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13624602542751625642010-06-16T20:12:15.489+05:302010-06-16T20:12:15.489+05:30தாமதமான வாழ்த்துக்கள் :-) மெதுவா மெதுவா வந்து நூறை...தாமதமான வாழ்த்துக்கள் :-) மெதுவா மெதுவா வந்து நூறை தொட்டுட்டீங்க! :-) பெரிய விஷயம் தான் <br /><br />"தவிரவும் ரீடரில் தொடரும் 70 பேருக்கும்,"<br /><br />உங்களை ரீடரில் 70 பேர் தொடரவில்லை 282 பேர் தொடருகிறார்கள்.. :-) இது உத்தேசமான எண்ணிக்கை தான் கண்டிப்பாக இதை விட அதிகமாக இருக்கும்.<br /><br />இப்பவும் நான் கூறுவது குடும்பம் வேலை நண்பர்கள் இவற்றிக்கு பிறகு வலைப்பதிவை வைத்துக்கொள்ளுங்கள்..எந்த வித சுணக்கமும் வராமல் வெறுப்பும் வராமல் உற்சாகமாக எழுத முடியும் எப்போதும் போல.<br /><br />மேலும் சிறப்பான இடுகைகளை தர அன்பான வாழ்த்துக்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26510786910375750522010-06-16T19:27:48.630+05:302010-06-16T19:27:48.630+05:30தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், தமிழிஷில்...தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், தமிழிஷில் வாக்களித்த 20 பேருக்கும் என் நன்றிகள் நன்றிகள்:)!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70139685875622399962010-06-16T19:26:52.824+05:302010-06-16T19:26:52.824+05:30அமைதி அப்பா said...
//வாழ்த்துக்கள் மேடம்//
...அமைதி அப்பா said...<br /><br /> //வாழ்த்துக்கள் மேடம்//<br /><br />நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11907083248085145662010-06-16T19:24:16.417+05:302010-06-16T19:24:16.417+05:30அன்புடன் அருணா said...
//அச்சச்சோ கொஞ்சம் லேட...அன்புடன் அருணா said...<br /><br /> //அச்சச்சோ கொஞ்சம் லேட்டாயிடுச்சு!பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் 100க்கும் உங்கள் அடித்து ஆடும் திறமைக்கும்!//<br /><br />உங்கள் பூங்கொத்துக்காகக் காத்திருந்தேன்:)! நன்றி அருணா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36987680771618004992010-06-16T19:23:32.958+05:302010-06-16T19:23:32.958+05:30ஸ்ரீராம். said...
// இப்போதுதான் நூறாவது பதிவா...ஸ்ரீராம். said...<br /><br /> // இப்போதுதான் நூறாவது பதிவா? ஆச்சர்யம்தான்.. வாழ்த்துக்கள் வசந்தின் பாராட்டில் இருந்த குறிப்பை மனதில் வாங்கிக் கொண்டேன்...மறுபடியும் வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி ஸ்ரீராம். நல்லது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17677128385405708362010-06-16T19:22:42.336+05:302010-06-16T19:22:42.336+05:30Ammu said...
// மேலும் மேலும் சதமடிக்க வாழ்த்த...Ammu said...<br /><br /> // மேலும் மேலும் சதமடிக்க வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி...//<br /><br />நன்றி அம்மு. உனது வாழ்த்தினை நம் அத்தனை பள்ளி, கல்லூரி தோழிகளின் நல்வாழ்த்துக்களாக நினைத்து அக மகிழ்கிறேன். உண்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10489973469904643042010-06-16T19:20:15.819+05:302010-06-16T19:20:15.819+05:30Dammam Bala (தமாம் பாலா) said...
// ஆறாக ஓடும...Dammam Bala (தமாம் பாலா) said...<br /><br /> // ஆறாக ஓடும் எழுத்தும்<br /> நூறாக பலே பதிவுகளும்<br /> ஜோராகவே படங்களும்<br /> கூராக நற்சிந்தனையும்<br /><br /> தாராளமாய் மனம்விட்டு<br /> பாராட்டும் நற்குணமும்<br /> சேராமல் சேர்ந்த விந்தை<br /> ஊராரை உற்றார் ஆக்கும்<br /><br /> நாராலான மாலை அல்ல<br /> யாராலும் கோர்க்க இயலா<br /> ஓராயிரம் நல்முத்துக்களை<br /> சீராக கோர்த்த முத்துசரம்!<br /><br /> என்றும் அன்புடன்<br /> தமாம் பாலா//<br /><br />அருவியெனப் பொங்கி வந்த அழகான பாடலுக்கும், பாராட்டின் பின் இருக்கும் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பாலா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82747263905308776762010-06-16T19:18:12.604+05:302010-06-16T19:18:12.604+05:30malar said...
// வாழ்த்துக்கள்.....//
நன்றி ம...malar said...<br /><br /> // வாழ்த்துக்கள்.....//<br /><br />நன்றி மலர்.<br /><br />// பின்னூட்டம் இடுவதே எனக்கு விருப்பம் .. அதும் அதிக கை வலியால் பதிவுகளை படிக்கும் போது எதிர் கேள்வியும் சண்டையும் போடமுடியவில்லை...//<br /><br />எதிர் கேள்வி கேளுங்க. சண்டையெல்லாம் போடாதீங்க:))!<br />கைவலிக்குக் காரணம் நீங்கள் கணினி உபயோகிக்கிற போஸ்ச்சராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதையும் சற்று கவனியுங்கள். இந்தப் பிரச்சனை முன்னர் எனக்கும் இருந்திருக்கிறது. ஏன், பலருக்கும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31656824889243599032010-06-16T19:15:43.548+05:302010-06-16T19:15:43.548+05:30மனோ சாமிநாதன் said...
//நூறு மலர்களைத் தொடுத்...மனோ சாமிநாதன் said...<br /><br /> //நூறு மலர்களைத் தொடுத்துக் கோத்த முத்துச் சரம் வாச மிகு மலர்மாலையாக இருக்கிறது. இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!//<br /><br />மிகவும் நன்றிங்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46140994908955421262010-06-16T19:15:14.046+05:302010-06-16T19:15:14.046+05:30ரசிகன்! said...
//excellent mam :):):)
c...ரசிகன்! said...<br /><br /> //excellent mam :):):)<br /><br /> congrats... and keep going... :)<br /><br /> my best wishes....//<br /><br />நன்றி ரசிகன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91018837064131955222010-06-16T19:14:45.235+05:302010-06-16T19:14:45.235+05:30நசரேயன் said...
// வாழ்த்துக்கள்//
நன்றி நசரே...நசரேயன் said...<br /><br /> // வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி நசரேயன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60948586456626109282010-06-16T19:14:04.397+05:302010-06-16T19:14:04.397+05:30துளசி கோபால் said...
// இது முத்தான சதம் &...துளசி கோபால் said...<br /><br /> // இது முத்தான சதம் & சத்தான சதம்.<br /><br /> இனிய வாழ்த்து(க்)கள்.<br /><br /> எண்ணிக்கை மேன்மேலும் வளர என் ஆசிகள்.<br /><br /> நல்லா இருங்க.//<br /><br />என்னையும் சேர்த்து எத்தனையோ பதிவர்களுக்கு மானசீக குருவாகிய உங்கள் ஆசிகளும் வாழ்த்துகளும் இந்த நேரத்தில் எனக்கு அவசியம் தேவை. மிக்க நன்றி மேடம்.<br /><br />சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை அத்தனை பதிவர்களுக்கும் எழுதும் உத்வேகத்தைத் தந்து கொண்டிருப்பது தாங்கள்தான் என்பதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58980922779043173342010-06-16T19:07:26.720+05:302010-06-16T19:07:26.720+05:30சுந்தரா said...
// மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்...சுந்தரா said...<br /><br /> // மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!<br /><br /> முத்துக்கள் இன்னும் பலநூறாகப் பெருகட்டும்.//<br /><br />நன்றி சுந்தரா. அப்படியே ஆகட்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-84112409939894075642010-06-16T19:06:44.277+05:302010-06-16T19:06:44.277+05:30ஹுஸைனம்மா said...
// அக்கா, சில பேர் ரொம்பக் க...ஹுஸைனம்மா said...<br /><br /> // அக்கா, சில பேர் ரொம்பக் குறைவா, அளவா, அவசியமாத்தான் பேசுவாங்க; ஆனா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ஆணி அடிச்சா மாதிரி இருக்கும். அதேமாதிரி நீங்க நூறுதான் எழுதிருக்கீங்கன்னாலும், அழுத்தமா எல்லார் மனசிலயும் ஆயிரம் பதிவுகளா இருக்கீங்கன்னு புரியுது!!<br /><br /> மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!!//<br /><br />அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஹுஸைனம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19407837532090344332010-06-16T19:05:51.839+05:302010-06-16T19:05:51.839+05:30மாதேவி said...
// முத்துச்சரத்தின் 100 வது சரம...மாதேவி said...<br /><br /> // முத்துச்சரத்தின் 100 வது சரம் வாழ்த்துகள்.<br /> மேலும் பூத்துக் குலுங்கட்டும்.//<br /><br />நன்றி மாதேவி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66396929742728391242010-06-16T15:42:38.776+05:302010-06-16T15:42:38.776+05:30"உழவன்" "Uzhavan" said...
..."உழவன்" "Uzhavan" said...<br /><br /> // மிக்க மகிழ்ச்சி.. சொன்ன விதமும் நன்று.<br /> கோடான கோடி வாழ்த்துகள் :-))//<br /><br />நன்றிகள் உழவன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1735399332701037512010-06-16T15:42:05.276+05:302010-06-16T15:42:05.276+05:30நியோ said...
// வாழ்த்துக்கள் தோழர் !
&quo...நியோ said...<br /><br /> // வாழ்த்துக்கள் தோழர் !<br /> " விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம். "<br /> uruthi kolgiren தோழர் !//<br /><br />முதல் வருகைக்கும், ஒத்த கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53277544129451687942010-06-16T15:39:11.543+05:302010-06-16T15:39:11.543+05:30கண்ணா.. said...
// செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்....கண்ணா.. said...<br /><br /> // செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...//<br /><br />நன்றி கண்ணா.<br /><br /> ***/ //நானறிந்து அற்புதமான பதிவுகள் தந்து கொண்டிருந்த பலர், பல்வேறு காரணங்களால் ஒதுங்கிக் கொண்டு விட்டுள்ளார்கள்.<br /><br /> அவர்களில் சிலர் அவ்வப்போது மைதானத்தில் தலை காட்டுவதும், சிலபல சிக்ஸர்களை விளாசி மகிழ்வித்து விட்டு ‘மீண்டும் விரைவில் சந்திப்போம்’ என உத்திரவு வாங்கிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.<br /><br /> சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்//<br /><br /> நானும் இப்படித்தான் நினைத்தேன். நீங்கள் அழகான வரிகளில் கொண்டு வந்து விட்டீர்கள்//***<br /><br />நானறிந்தவர்கள் பெயரினைக் குறிப்பிடவில்லை. ஒவ்வொருவர் அனுபவத்துக்கும் இது ஒத்துப்போகுமென்றும் தெரியும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53323512138682472802010-06-16T15:37:08.818+05:302010-06-16T15:37:08.818+05:30RAMYA said...
//நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்க...RAMYA said...<br /><br /> //நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அக்கா :)//<br /><br />மிக்க நன்றி ரம்யா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13965737306667284592010-06-16T15:36:27.512+05:302010-06-16T15:36:27.512+05:30தமிழ் வெங்கட் said...
***/ // நேரம் அனுமதிக்கை...தமிழ் வெங்கட் said...<br /><br /> ***/ // நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம்.//<br /> இதுதான் உண்மை முதலில் நாம், நம்<br /> குடும்பம்.நம் வேலை,இதுதான் முக்கியம் ,பாலோயர்,ஹிட்,பின்னூட்டம் இதெல்லாம் பின்னர்தான்,நம் மன திருப்திக்காதான் எழுதுகிறோம் ,எதுக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள அவசியமில்லை 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா../***<br /><br />சரியாகச் சொன்னீர்கள். ‘ஆத்ம திருப்தி’ அதுவே முதலில். கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com