tag:blogger.com,1999:blog-182361777497683739.post4484850685298073529..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: வயலோடு உறவாடி..-தினமணி கதிர் சிறுகதைராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger106125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-21664108016052873562019-01-18T13:07:33.525+05:302019-01-18T13:07:33.525+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89909216755336315102019-01-16T14:17:21.226+05:302019-01-16T14:17:21.226+05:30
//“வேண்டாம்பா வேண்டாம்” என்றார் பதட்டமாக.// மதிப்...<br />//“வேண்டாம்பா வேண்டாம்” என்றார் பதட்டமாக.// மதிப்புமிக்க வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நினைக்கும் நமது குரலும் இதுதான். மனசாட்சியின் மெல்லிய சப்தத்தை வார்த்தைகளால் அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி. Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13598082333887644342013-01-14T05:08:14.550+05:302013-01-14T05:08:14.550+05:30
கதை ரொம்ப நல்லாஇருக்கு
வாழ்த்துகள்!<br />கதை ரொம்ப நல்லாஇருக்கு <br /><br />வாழ்த்துகள்!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76873059312479680252012-07-03T08:30:45.716+05:302012-07-03T08:30:45.716+05:30சிறப்பான பதிவுசிறப்பான பதிவுAntonhttps://www.blogger.com/profile/12528867062378166370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-87880100294498233802011-07-19T14:51:38.227+05:302011-07-19T14:51:38.227+05:30பின்னிட்டிங்க! அப்படியே உணர முடிந்தது! அணுவணவாய் எ...பின்னிட்டிங்க! அப்படியே உணர முடிந்தது! அணுவணவாய் என்தலைமுறையினருக்கானக் கதை! என் வட்டாரத்துடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய படிப்பு! நன்றி!guruhttps://www.blogger.com/profile/11864725200397238209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69396054292486328852010-05-24T13:29:49.617+05:302010-05-24T13:29:49.617+05:30Jeeves said...
//100 :)//
2 வருடம் முன்னர் என் ‘த...Jeeves said...<br />//100 :)//<br /><br />2 வருடம் முன்னர் என் ‘திண்ணை நினைவுகள்’ பதிவில் சதம் போட நடந்த போட்டியும் அதில் நீங்கள் வென்றதும் நினைவுக்கு வருகிறது:)!<br /><br />//அருமையான கதை.//<br /><br />நன்றி ஜீவ்ஸ்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-91546355542377224062010-05-24T13:27:06.028+05:302010-05-24T13:27:06.028+05:30சதங்கா (Sathanga) said...
//அருமைக் கதை. உழவின் அர...சதங்கா (Sathanga) said...<br />//அருமைக் கதை. உழவின் அருமையும், உறவுகளின் நெருக்கமும் அடுத்த தலைமுறையினருக்கும் அவற்றின் மீது இருக்கும் பிரியமும் அற்புதமாக வந்திருக்கிறது கதையில்.<br /><br />வாழ்த்துக்கள்//<br /><br />ரசித்து வாசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சதங்கா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41483011762918590742010-05-19T20:10:05.704+05:302010-05-19T20:10:05.704+05:30100 :)
அருமையான கதை.100 :)<br /><br />அருமையான கதை.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55149915434811255042010-05-18T02:44:13.679+05:302010-05-18T02:44:13.679+05:30அருமைக் கதை. உழவின் அருமையும், உறவுகளின் நெருக்கம...அருமைக் கதை. உழவின் அருமையும், உறவுகளின் நெருக்கமும் அடுத்த தலைமுறையினருக்கும் அவற்றின் மீது இருக்கும் பிரியமும் அற்புதமாக வந்திருக்கிறது கதையில்.<br /><br />வாழ்த்துக்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9173842625373132942010-05-09T20:46:33.109+05:302010-05-09T20:46:33.109+05:30மின்னஞ்சலில்..
//Hi Ramalakshmi,
Congrats!
Your...மின்னஞ்சலில்..<br /><br />//Hi Ramalakshmi,<br /><br />Congrats!<br /><br />Your story titled 'வயலோடு உறவாடி..-தினமணிக் கதிர் சிறுகதை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd May 2010 04:35:02 PM GMT<br /><br />Here is the link to the story: http://www.tamilish.com/story/240285<br /><br />Thank you for using Tamilish.com<br /><br />Regards,<br />-Tamilish Team//<br /><br />தமிழிஷில் வாக்களித்த 29 பேர்களுக்கும், தமிழ்மணத்தில் வாக்களித்த 15 பேர்களுக்கும் என் நன்றிகள் பல:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32112133840010351202010-05-09T20:41:09.380+05:302010-05-09T20:41:09.380+05:30thenammailakshmanan said...
//மிக அருமை ராமலெ...thenammailakshmanan said...<br /><br /> //மிக அருமை ராமலெக்ஷ்மி... தேவையானது இந்தக் காலகட்டத்துக்கு,,,//<br /><br />மிக்க நன்றி தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37956530828799718272010-05-09T20:39:48.345+05:302010-05-09T20:39:48.345+05:30அஹமது இர்ஷாத் said...
//வாழ்த்துக்கள்....//
...அஹமது இர்ஷாத் said...<br /><br /> //வாழ்த்துக்கள்....//<br /><br />நன்றி அஹமது!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12389760069410328552010-05-09T20:39:07.762+05:302010-05-09T20:39:07.762+05:30அன்புடன் அருணா said...
//பூங்கொத்து!
பூங்...அன்புடன் அருணா said...<br /><br /> //பூங்கொத்து!<br /> பூங்கொத்து!<br /> பூங்கொத்து!<br /> 200க்கும்,தினமணி கதிருக்கும்,2 வருடத்துக்கும்!//<br /><br />கை நிறையத் தந்து விட்டீர்கள்:)! நன்றி அருணா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54920862133663017582010-05-09T20:38:18.496+05:302010-05-09T20:38:18.496+05:30எம்.ரிஷான் ஷெரீப் said...
//அருமையான சிறுகதை....எம்.ரிஷான் ஷெரீப் said...<br /><br /> //அருமையான சிறுகதை. அச்சு இதழிலும் வெளிவந்ததையிட்டு மகிழ்ச்சி சகோதரி.<br /><br /> எனது அன்பான வாழ்த்துக்கள்.<br /> தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி !//<br /><br />மிகவும் நன்றி ரிஷான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-92107650105720426702010-05-09T20:37:16.298+05:302010-05-09T20:37:16.298+05:30திருவாரூரிலிருந்து சரவணன் said...
//இந்தக் கத...திருவாரூரிலிருந்து சரவணன் said...<br /><br /> //இந்தக் கதையைப் படிக்கும்போது என்னுடைய சிறு வயது நினைவுகள் அப்படியே வந்து விட்டன.....ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு விவரிக்க முடியாத நினைவுகள் அடங்கிய பொக்கிஷம் இந்த கதை.//<br /><br />பாராட்டுக்கும் விரிவான கருத்துப் பகிர்வுகும் மிக்க நன்றி சரவணன். உங்கள் பாட்டியின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஊருடனான நினைவுகள் எல்லோருக்குமே பொக்கிஷம் என்பதை உணர முடிகிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79584099877936322322010-05-09T20:33:09.427+05:302010-05-09T20:33:09.427+05:30அன்புடன் மலிக்கா said...
***/ //தங்கள் எழுத்து...அன்புடன் மலிக்கா said...<br /><br /> ***/ //தங்கள் எழுத்துலகின் அடுத்த மைல்ஸ்டோன்.....வாழ்த்துக்கள்//<br /><br /> ஆமா ராமுமேடம். எழுத்துக்களில் ஓர் நேர்த்தி உங்களிடம். 200 வது பாலோவர்ஸ்க்கும். இராண்டாமாண்டுக்கும் அன்பான வாழ்த்துக்கள்../***<br /><br />நன்றிகள் மலிக்கா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18229040324346179612010-05-09T20:32:04.120+05:302010-05-09T20:32:04.120+05:30வல்லிசிம்ஹன் said...
//அன்பு ராமலக்ஷ்மி,
...வல்லிசிம்ஹன் said...<br /><br /> //அன்பு ராமலக்ஷ்மி,<br /> பொங்கலில் ஆரம்பித்து மரம்,வயல், தாத்த,உழவு என்று அழகான மலர் மலையைக்<br /> கதையாகக் கொடுத்திருக்கிறீர்கள். தொடுத்திருக்கிறீர்கள்.//<br /><br />நன்றி வல்லிம்மா.<br /><br />//உங்கள் கதை நாயகனாவது நல்ல முடிவெடுத்தான்.// <br /><br />பதிவர் உழவன் தன் வாழ்க்கையில் எடுத்த முடிவே அது.<br /><br />நிலத்தை நேசித்த பாட்டியைப் பற்றிய பகிர்வுக்கும் விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-79220862587608008412010-05-09T20:27:40.143+05:302010-05-09T20:27:40.143+05:30SanjaiGandhi™ said...
//வாவ்.. நான் இவ்ளோ பெர...SanjaiGandhi™ said...<br /><br /> //வாவ்.. நான் இவ்ளோ பெரிய கதை எல்லாம் படிச்சதே இல்ல.. இது தான் முதல் முறை.. //<br /><br />பொறுமையா வாசித்ததற்கு முதலில் நன்றிகள்:)!<br /><br />//கல்யாணம் ஆகாதவர் பற்றிய கதையாக மட்டும் இருந்திருந்தால் என் பெயரை போட்டே எழுதி இருக்கலாம்.. பல சம்பவங்கள் 100% எனக்குப் பொருந்துகிறது.. விவசாய ஆர்வம், பொங்கல் பானை உள்ளிட்ட கண்டதை எல்லாம் க்ளிக்கிகொண்டே இருப்பதும் அதற்கான கிண்டல்களை பெறுவதும்...ஹ்ம்ம்ம்.. நானே தான் :))//<br /><br />:))!<br /><br />//மிகச் சிறந்த கதை.. வாழ்த்துகள் அக்கா..<br /><br />200 ஃபாலோயருக்கும் 2 ஆண்டுகள் நிறைவுக்கும் வாழ்த்துகள்.. :)//<br /><br />நன்றி சஞ்சய். உங்கள் விவசாய வலைப்பூவை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.<br /><br />உங்கள் கிராமியப் படங்களையும் கண்டு ரசித்தேன். சில பதிவில் வந்தவை. பல பார்த்திராதவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3718455235958864662010-05-09T20:07:01.559+05:302010-05-09T20:07:01.559+05:30முத்துலெட்சுமி/muthuletchumi said...
//Priya ...முத்துலெட்சுமி/muthuletchumi said...<br /><br /> //Priya said...<br /><br /> ரொம்ப நல்லா இருக்கு எழுதிய விதம்! வாழ்த்துக்கள்!!//<br /> அதே அதே :) //<br /><br />நன்றி நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-24564437433518983932010-05-09T20:06:27.432+05:302010-05-09T20:06:27.432+05:30கமலேஷ் said...
//கதை ரொம்ப நல்லா இருக்குங்க.....கமலேஷ் said...<br /><br /> //கதை ரொம்ப நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்....//<br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல கமலேஷ்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-916004707350416732010-05-09T20:05:16.381+05:302010-05-09T20:05:16.381+05:30கே.ஆர்.பி.செந்தில் said...
//நான் சென்னையில் ...கே.ஆர்.பி.செந்தில் said...<br /><br /> //நான் சென்னையில் வாழ்ந்தாலும் மனதிற்குள் ஒரு கிராமத்தான், இந்த கதை என்னை என் கிராமத்திற்குள் இட்டு செல்கிறது.//<br /><br />பலருக்கு அப்படியே என இங்குள்ள பின்னூட்டங்கள் உறுதி செய்கின்றன. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40636717026888511482010-05-09T20:04:10.782+05:302010-05-09T20:04:10.782+05:30நசரேயன் said...
//பாதி படிச்சேன் என்பற்கு ஒரு...நசரேயன் said...<br /><br /> //பாதி படிச்சேன் என்பற்கு ஒரு உள்ளேன்.. முழுசும் படிச்சிட்டு மறுபடி ஒரு உள்ளேன்//<br /><br />பொறுமையாப் படிச்சு முடிச்சதுக்கு ஒரு நன்றி:)! வந்து ‘உள்ளேன்’ சொன்னதற்கு இன்னொரு நன்றி:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67703077323184522512010-05-09T20:02:47.499+05:302010-05-09T20:02:47.499+05:30நானானி said...
//டபுள் சென்சுரியா? வாழ்த்துக்...நானானி said...<br /><br /> //டபுள் சென்சுரியா? வாழ்த்துக்கள்.//<br /><br />:)!<br /><br /> //கதை படித்ததும் மனசு கொஞ்சம் வலித்தது. என்னவெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம்!//<br /><br />இழந்தவையை மீட்க இயலாது. இருப்பதையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த விவசாயம் சார்ந்த நம் நாட்டில் உழவின் எதிர்காலம் எப்படி இருக்குமோ?<br /><br /> //’நாட்கதிர்’ நல்லாருந்துது. கொஞ்சம் கொசுவத்தியும் சுழன்றது.<br />நல்ல நெடுங்கதை!//<br /><br />மிக்க நன்றி நானானி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77807560173544008382010-05-09T19:59:48.407+05:302010-05-09T19:59:48.407+05:30விஜய் said...
//வாழ்த்துக்கள் அருமையான கதைகரு...விஜய் said...<br /><br /> //வாழ்த்துக்கள் அருமையான கதைகருவிற்கு//<br /><br />நன்றி விஜய்.<br /><br /> //நேரமிருந்தால் எனது விவசாய வலைப்பூவினை பாருங்கள்<br /> (agasool.blogspot.com)//<br /><br />கண்டிப்பாகப் பார்க்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73353028044714924852010-05-09T19:58:51.389+05:302010-05-09T19:58:51.389+05:30ஸ்ரீராம். said...
//அருமை...முன்பு வெளியிட்ட ...ஸ்ரீராம். said...<br /><br /> //அருமை...முன்பு வெளியிட்ட திண்ணைப் பதிவுக்கு அடுத்து இதுவும் அந்த வரிசையில்..//<br /><br />அதே! பாகம்: இரண்டெனக் கொள்ளலாம். நல்ல அவதானிப்பு:)!<br /><br />//சில நுண்ணிய உணர்வுகள் வரிகளில்...ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்க...//<br /><br />மிகவும் நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com