tag:blogger.com,1999:blog-182361777497683739.post44606463466975853..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: தூறல்: 6 - வேலை தேடும் பெங்களூர் சீனியர் சிட்டிசன்ஸ்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-73119169944481054172012-08-02T10:50:32.986+05:302012-08-02T10:50:32.986+05:30பெரியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ரொம்ப வித்யாசமா இ...பெரியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ரொம்ப வித்யாசமா இருக்கு. ஆர்வமாக கலந்து கொண்டவர்கள் இரு வகையில் இருக்கலாம். ஒன்று சும்மா இருக்கப் பிடிக்காமல் ஏதாவது செய்வோம் என்று வருபவர்கள்.. இன்னொன்று வீட்டில் உள்ளவர்களின் அலட்சியம் வயதானதால் மற்றவர்களின் கவனிப்பின்மை.. ஆமா! இவருக்கு வேற வேலையே இல்லை.. சும்மா எதையாவது பண்ணிட்டு நம்ம உயிரை எடுத்துட்டு இருக்காரு! என்பன போன்ற திட்டுகள். இவையே இவர்களை இங்கே அழைத்து வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />சிங்கப்பூரில் வயதானவர்களுக்கு அவர்களுக்கு தகுந்த பணிகளை அரசாங்கம் தருகிறது. தள்ளாத வயதிலும் வேலை செய்வதை பார்க்கையில், ஆச்சர்யமாக இருக்கிறது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64182033239936751712012-07-28T07:13:17.130+05:302012-07-28T07:13:17.130+05:30@ஹேமா, நலமே, நன்றி ஹேமா. நீண்ட நாட்கள் கழித்து உங்...@<a href="#c4552868503283848009" rel="nofollow">ஹேமா</a>, நலமே, நன்றி ஹேமா. நீண்ட நாட்கள் கழித்து உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61872067745503114842012-07-28T07:12:30.038+05:302012-07-28T07:12:30.038+05:30@Nithi Clicks, கருத்துக்கு நன்றி நித்தி.@<a href="#c1782395927010957026" rel="nofollow">Nithi Clicks</a>, கருத்துக்கு நன்றி நித்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37031586409172116082012-07-28T07:12:10.098+05:302012-07-28T07:12:10.098+05:30@துளசி கோபால், சும்மா இருத்தல் அவர்களுக்கே மனதில் ...@<a href="#c1637888099363628814" rel="nofollow">துளசி கோபால்</a>, சும்மா இருத்தல் அவர்களுக்கே மனதில் சுமை. ஆரோக்கியத்துக்குப் பங்கமில்லாத நேரப்போக்கு அவசியமே. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49480724817232771382012-07-28T07:10:35.719+05:302012-07-28T07:10:35.719+05:30@bandhu, பகிர்வுக்கு நன்றி.@<a href="#c1167740145604140965" rel="nofollow">bandhu</a>, பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27479696259304680362012-07-28T07:09:42.075+05:302012-07-28T07:09:42.075+05:30@bhaskar Lakshman, கருத்துக்கு நன்றி.@<a href="#c8827723034414451904" rel="nofollow">bhaskar Lakshman</a>, கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15875048463835165862012-07-28T07:09:10.602+05:302012-07-28T07:09:10.602+05:30@கோமதி அரசு,
மகிழ்ச்சி. கருத்துக்கும் வாழ்த்துக்க...@<a href="#c8794107871880759658" rel="nofollow">கோமதி அரசு</a>,<br /><br />மகிழ்ச்சி. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51437358420237065532012-07-27T22:45:38.780+05:302012-07-27T22:45:38.780+05:30@MANO நாஞ்சில் மனோ,
இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி....@<a href="#c3655194667762538734" rel="nofollow">MANO நாஞ்சில் மனோ</a>,<br /><br />இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி மனோ.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42574406417678461512012-07-27T22:44:43.842+05:302012-07-27T22:44:43.842+05:30@இராஜராஜேஸ்வரி,
பகிர்ந்த கவிதையை ரசித்தமைக்கு நன்...@<a href="#c677763434069293407" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a>,<br /><br />பகிர்ந்த கவிதையை ரசித்தமைக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31936285455681403372012-07-27T22:44:11.315+05:302012-07-27T22:44:11.315+05:30@ஹுஸைனம்மா,
இந்த ஐடியா விரைவில் மற்ற நகரங்களில் ப...@<a href="#c2539519906277298321" rel="nofollow">ஹுஸைனம்மா</a>,<br /><br />இந்த ஐடியா விரைவில் மற்ற நகரங்களில் பின்பற்றப் படலாம். கிடைத்த வரவேற்பில் நிறுவனங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.<br /><br />மனரீதியான நலனுக்கு உதவும் என்பது உண்மையே. வாழ்வாதாரத்துக்காக வேலை தேடி வந்தவர்கள் நிலைமைதான் வருத்தம் தருவதாக..<br /><br />/வலைப்பூக்கள் வைத்திருப்பதில் எத்தனை சீனியர் /<br /><br />அட, ஆமாம். பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக அதைக் குறிப்பிட மறந்து விட்டேன் பாருங்க:))!<br /><br />நன்றி ஹுஸைனம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48914305828971912092012-07-27T22:37:01.613+05:302012-07-27T22:37:01.613+05:30@திண்டுக்கல் தனபாலன்,தங்கள் சுட்டி குறிப்பிட்ட பதி...@<a href="#c214887751292449895" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a>,தங்கள் சுட்டி குறிப்பிட்ட பதிவுக்கு இட்டுச் செல்லவில்லையே. தேடி வாசிக்கிறேன். கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69751704604542885422012-07-27T22:36:05.060+05:302012-07-27T22:36:05.060+05:30@ஸ்ரீராம்., ஆம் பொழுதுபோக்குக்கும் மன ஆரோக்கியத்து...@<a href="#c699482296089412057" rel="nofollow">ஸ்ரீராம்.</a>, ஆம் பொழுதுபோக்குக்கும் மன ஆரோக்கியத்துக்குமே என்றால் பரவாயில்லை. எனது ’புன்னகை’ இதழ் கவிதையை நினைவு கூர்ந்து பாராட்டியிருப்பதற்கு நன்றி. நேரம்.. சிரமமாகவே உணருகின்றேன். ஆனால் முடிந்தவரை செய்வதில் மனதுக்கு நிறைவாக..:)! நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-39756958439528931582012-07-27T22:32:33.920+05:302012-07-27T22:32:33.920+05:30@வரலாற்று சுவடுகள், இயலும் போது பதிந்து வருவேன்:)!...@<a href="#c1076687069786409283" rel="nofollow">வரலாற்று சுவடுகள்</a>, இயலும் போது பதிந்து வருவேன்:)! மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82359852730576336692012-07-27T08:55:18.555+05:302012-07-27T08:55:18.555+05:30அன்பின் நிழல் அடர்த்தி .. :)
நட்பின் நிழலில்( ஊக்...அன்பின் நிழல் அடர்த்தி .. :)<br /><br />நட்பின் நிழலில்( ஊக்கத்தில்) வளர்ச்சிங்கறீங்க....முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46446772296515548932012-07-27T08:15:35.140+05:302012-07-27T08:15:35.140+05:30@மோகன் குமார்,
நன்றி மோகன் குமார்.
84 வயது பெரிய...@<a href="#c1188692267459002940" rel="nofollow">மோகன் குமார்</a>,<br /><br />நன்றி மோகன் குமார்.<br /><br />84 வயது பெரியவர் உற்சாகமாகவே கலந்து கொண்டிருந்திருக்கிறார். அதிக வயதின் காரணமாக அவரை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை போல் தெரிகிறது.<br /><br />வானவில்லும் தூறலும்.. அட, ஆமாம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6067919995439823732012-07-27T08:13:27.428+05:302012-07-27T08:13:27.428+05:30@Kousalya,
முதியோர் குறித்த தங்கள் கட்டுரைக்காகக்...@<a href="#c9145090477696400509" rel="nofollow">Kousalya</a>,<br /><br />முதியோர் குறித்த தங்கள் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன். நன்றி கெளசல்யா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66127813062098504992012-07-27T08:12:19.740+05:302012-07-27T08:12:19.740+05:30@Lakshmi,
ஆம், நன்றி லஷ்மிம்மா.@<a href="#c4481435148917960658" rel="nofollow">Lakshmi</a>,<br /><br />ஆம், நன்றி லஷ்மிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17978547694163366972012-07-27T08:11:54.002+05:302012-07-27T08:11:54.002+05:30@தருமி,
நகைச்சுவையாக தாங்கள் தெரிவித்திருந்தாலும்...@<a href="#c5320774688955831047" rel="nofollow">தருமி</a>,<br /><br />நகைச்சுவையாக தாங்கள் தெரிவித்திருந்தாலும்,<br />இதற்கான வரவேற்பைப் பார்த்து இனி பிற ஊர்களிலும் வரும் வாய்ப்பு இருக்குமென்றே தோன்றுகிறது.<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-52896370310870772902012-07-27T08:10:11.229+05:302012-07-27T08:10:11.229+05:30@வெங்கட் நாகராஜ்,
கருத்துக்கு நன்றி வெங்கட்.@<a href="#c367445926817702733" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a>,<br /><br />கருத்துக்கு நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45528685032838480092012-07-27T01:53:53.787+05:302012-07-27T01:53:53.787+05:30அக்கா...சுகம்தானே.ரொம்ப நாளாச்சு...எப்பவும்போல கலக...அக்கா...சுகம்தானே.ரொம்ப நாளாச்சு...எப்பவும்போல கலக்கிட்டுத்தான் இருக்கீங்க.வாழ்த்துகள் அக்கா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17823959270109570262012-07-26T22:46:46.901+05:302012-07-26T22:46:46.901+05:30பெரியவர்கள் வீடுக்கும் நாட்டுக்கும் பயனேயன்றி பாரம...பெரியவர்கள் வீடுக்கும் நாட்டுக்கும் பயனேயன்றி பாரமில்லை..இதனை சமுதாயம் புரிந்துகொண்டால் சரி...<br /><br />பயனுள்ள பகிர்வு..விருதுக்கு வாழ்த்துக்கள்....Nithi Clickshttps://www.blogger.com/profile/07429127546772672612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16378880993636288142012-07-26T11:33:59.444+05:302012-07-26T11:33:59.444+05:30தங்களுக்குன்னு ஒரு பயனுள்ள பொழுதுபோக்கை உண்டாக்கிக...தங்களுக்குன்னு ஒரு பயனுள்ள பொழுதுபோக்கை உண்டாக்கிக்கலைன்னா முதுமையில் போரடிதான்.<br /><br />இங்கே நம்மூரில் நிறைய வாலண்டரி ஒர்க்ஸ் இப்படிப்பட்ட ஓய்வு பெற்ற முதியவர்களாலேயே நடத்தப்படுது.<br /><br />ரிட்டயர்மெண்ட் ஏஜ் இங்கு 65.<br /><br />சும்மா இருந்தாலல் உடம்பு மட்டுமில்லை மனசுக்கும் வயதுகூடி தளர்ந்து போயிரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12570308127877405872012-07-26T08:43:37.810+05:302012-07-26T08:43:37.810+05:30உடலும் மனமும் ஒத்துழைக்கும் பட்சத்தில் கட்டாயத்துக...உடலும் மனமும் ஒத்துழைக்கும் பட்சத்தில் கட்டாயத்துக்காக இல்லாம மன விருப்பத்தோட வேலை செய்யறது எந்தப் பருவத்திலிருந்தாலும் வரவேற்கப் படணும். வயசாயிடுச்சுன்னு மூலையில் ஒடுங்கிட்டா அதுவே அவங்களுக்கு எமனாகிரும். அதுவுமில்லாமல் உழைத்துப் பழகிய மக்களால் எந்தக்காலத்துலயும் சும்மா உக்காந்துருக்க முடியாது. நம் பாட்டி மார்களையே எடுத்துக்கோங்க. உடல் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் எவ்வளவு சுறுசுறுப்பா குடும்பத்தில் இயங்குகிறார்கள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11677401456041409652012-07-25T22:30:50.168+05:302012-07-25T22:30:50.168+05:30//எப்படி நியாயப்படுத்தப்பட்டாலும் நிர்ப்பந்தங்களின...//எப்படி நியாயப்படுத்தப்பட்டாலும் நிர்ப்பந்தங்களினால் வேலை தேடி வந்தோர் நிலை வலி தருகிறது.//<br />உண்மையிலேயே மிக வருத்தப்படவைத்த விஷயம். இங்கும் (அமெரிக்காவில்) ஒரு எழுபது வயது முதியவர் டிபார்ட்மென்ட் கடை ஒன்றில் நான் வாங்கிய பொருட்களை கார்ட்டில் இருந்து எடுத்து பைக்கு போடும் வேலை செய்வதை பார்த்து மனம் வருந்தினேன். எதையாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. என்னவென்றுதான் தெரியவில்லை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-88277230344144519042012-07-25T22:19:21.420+05:302012-07-25T22:19:21.420+05:30முதுமையில் வேலை செய்யவேண்டிவருவது வருத்தம் தான் .....முதுமையில் வேலை செய்யவேண்டிவருவது வருத்தம் தான் .........Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.com