tag:blogger.com,1999:blog-182361777497683739.post4427243098957871765..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: அம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-55259306624785827442017-09-09T18:16:39.095+05:302017-09-09T18:16:39.095+05:30/படைப்புகளில் இல்லை. வாழ்க்கை முறைகளில்/ உண்மைதான்.../படைப்புகளில் இல்லை. வாழ்க்கை முறைகளில்/ உண்மைதான். படைப்பாளிகள் தங்களுக்கு இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். ஆனாலும் அந்த படைப்புகளை அனுபவிப்பது வாழ்க்கை முறைக்குள்தானே வருகிறது? குறிப்பாக மக்களின் வரிப்பணத்தில் முழுக்க முழுக்க வெள்ளியினாலான கனமான கதவுகள் போன்றவை.. அவற்றைக் காணும் போது அவ்வகை எண்ணம் ஓர் நொடி எழுவது தவிர்க்க முடியாதது. யோசித்துப் பார்த்தால் இன்றைய அரசியல்வாதிகள் சேர்க்கும் பணத்தோடு ஒப்பிடுகையில் மன்னர்கள் வாழ்க்கை ஒன்றுமேயில்லை என்றாகி விடுகிறது.<br /><br />நல்லது. அவரவர் கருத்து அவருக்கு. இத்தோடு இந்தப் பட்டி மன்றம் கலைகிறது:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30012516732440955492017-09-09T18:08:31.334+05:302017-09-09T18:08:31.334+05:30நன்றி கோமதிம்மா.நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70913755459087817172017-09-07T11:45:26.411+05:302017-09-07T11:45:26.411+05:30நீங்கள் நிச்சயம் பட்டிமன்ற நடுவராக அமரலாம். :).
மன...நீங்கள் நிச்சயம் பட்டிமன்ற நடுவராக அமரலாம். :).<br />மன்னிக்கவும். ஆடம்பரம், எளிமை என்பது படைப்புகளில் இல்லை. வாழ்க்கை முறைகளில் இருக்கலாம்.<br /><br />ஒரு படைப்பு ஆடம்பரமாகத் தோற்றமளிப்பது பார்ப்பவர்களின் மனோபாவத்திலிருந்து எழும்பும் அனுமானங்களே என்பது என் கருத்து. <br /><br />ஆட்சி, அதிகாரம் என்பது ஒரு தளம். கலை, படைப்புகள் வேறு தளம். இந்த இரண்டையும் இனைத்து எழுதப்படும் தீர்ப்புகள் பெரும்பாலும் உணர்வுப்பூர்வமாகவே இருக்கக்கூடும்.<br /><br />நீங்கள் மிகச்சிறந்த கலைஞர். உங்களுக்கு தெரியாதா என்ன? Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57274249652633560912017-09-06T16:58:59.126+05:302017-09-06T16:58:59.126+05:30படங்கள் எல்லாம் அழகு.
பலவருடங்களுக்கு முன் பார்த்த...படங்கள் எல்லாம் அழகு.<br />பலவருடங்களுக்கு முன் பார்த்த நினைவுகள் வருகிறது.<br />ராஜாக்களின் ரசனையான வாழ்க்கைக்கு அரண்மனை அலங்காரங்கள் எடுத்துக்காட்டு.<br />பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34137715350346091832017-09-06T15:41:58.254+05:302017-09-06T15:41:58.254+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3578069203278704602017-09-06T15:41:38.068+05:302017-09-06T15:41:38.068+05:30/பார்வைக்கு பார்வை/ உண்மைதான். மேலும் மன்னர் ஆட்சி.../பார்வைக்கு பார்வை/ உண்மைதான். மேலும் மன்னர் ஆட்சியில் மாளிகை வாழ்க்கை யாவும் ஆடம்பரமானவையே. மக்களை வாடவிடாமல் பார்த்துக் கொண்டவர்களெனில் அந்த ஆளுமையைக் கொண்டாடலாம், இல்லாவிடில் பகட்டாகவே தோன்றும் இன்னொரு சாராரின் பார்வைக்கு. எப்படியானாலும் அவர்களின் கலாரசனையைக் குறைத்து மதிப்பிட முடியாது:). வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8759697796326544172017-09-06T06:41:59.588+05:302017-09-06T06:41:59.588+05:30படங்கள் அற்புதம்படங்கள் அற்புதம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16640950563057392582017-09-06T06:40:11.372+05:302017-09-06T06:40:11.372+05:30மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய நல்ல தொகுப்பு. இரண...மிக முக்கியமான தகவல்கள் அடங்கிய நல்ல தொகுப்பு. இரண்டு நாட்கள் குடும்பமாக மகிழ்ந்த தருணங்கள் நெஞ்சத்தில் நினைவுகளாக. பகட்டானது என்பது பார்வைக்கு பார்வை வேறுபடக்கூடும்.அரண்மனையின் கம்பீரமும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் ஆளுமையுமாகவே அவை எனக்குத் தென்பட்டது. மிகவும் கவர்ந்தது. Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4674807094635148572017-09-05T20:56:23.549+05:302017-09-05T20:56:23.549+05:30நன்றி தேனம்மை:).நன்றி தேனம்மை:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42985357944398872742017-09-05T20:55:55.132+05:302017-09-05T20:55:55.132+05:30பலமுறை சென்றும் நீங்கள் பார்க்கவில்லை என சொல்வது ஆ...பலமுறை சென்றும் நீங்கள் பார்க்கவில்லை என சொல்வது ஆச்சரியமாக உள்ளது. சில விஷயங்கள் இப்படி ஆவதுண்டு. பெங்களூர் அரண்மனையை இன்னும் பார்க்கவில்லை நான்:).<br /><br />உங்கள் பகிர்வின் சுட்டி இருப்பின் கொடுங்கள். நன்றி GMB sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8677197944376327912017-09-05T20:53:32.174+05:302017-09-05T20:53:32.174+05:30டூர் ஆப்பரேட்டர்ஸ் எல்லாம் தேவையில்லை. நாமே இடங்கள...டூர் ஆப்பரேட்டர்ஸ் எல்லாம் தேவையில்லை. நாமே இடங்களை விசாரித்துக் கொண்டு சென்று விட முடியும். நீங்கள் சென்று தங்கும் விடுதிகளிலேயே பொதுவாக எல்லா விவரங்களும் கொடுப்பார்கள். நாங்கள் தங்கியிருந்த Fortune JP Palace_ல் தந்த தகவல்களின்படியே தசரா ஊர்வலத்தை Banni பன்னி மண்டபம் அருகே சென்று படமாக்கினேன். இந்த வருட தசரா நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய உதவுகிறது கர்நாடக அரசின் இந்த இணையப் பக்கம்: <a href="http://www.mysoredasara.gov.in/home/" rel="nofollow">http://www.mysoredasara.gov.in/home/</a>. இதில் Events என்பதைச் சுட்டினாலும் நிகழ்ச்சி நிரலும், நடக்கும் இடங்களும் தரப்பட்டுள்ளன. உதவுமா பாருங்கள்.<br /><br />நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14379348306489834602017-09-05T20:20:54.411+05:302017-09-05T20:20:54.411+05:30arumaiyana thagavalgaluan photos thelivu . super p...arumaiyana thagavalgaluan photos thelivu . super post :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15434017429134086332017-09-05T16:38:18.597+05:302017-09-05T16:38:18.597+05:30பல முறை மைசூர் போய் இருந்தாலும் இன்னும் அரண்மனை ப...பல முறை மைசூர் போய் இருந்தாலும் இன்னும் அரண்மனை பார்க்கவில்லை ஆனால் 360 டிகிரி வீடியோ ஒன்றை எனக்கு வந்ததைப் பகிர்ந்து இருக்கிறேன் டாக்டர் கந்தசாமிக்கு அனுப்பியதும் நினைவில் வருகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48871148297091839802017-09-05T14:08:07.358+05:302017-09-05T14:08:07.358+05:30சகோ, மைசூரில் , லோக்கல் sightseeing tour operators...சகோ, மைசூரில் , லோக்கல் sightseeing tour operators இருக்கிறார்களா? இந்த வருடம் , தசராவுக்கு சென்றால், ஏதேனும் சிறந்த 3 நாட்கள் இருக்கிறதா? கண்டுகளிப்பதற்கு?காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53199014555385349532017-09-05T08:43:24.846+05:302017-09-05T08:43:24.846+05:30எனது படங்களையே நான் ஏன் ஸ்க்ரீன் ஷாட் செய்ய வேண்டு...எனது படங்களையே நான் ஏன் ஸ்க்ரீன் ஷாட் செய்ய வேண்டும்? அது இரட்டை வேலையும். ம்ம். சமீப காலமாகவே அதிக படங்களுடனான இதுபோன்ற தொகுப்புகளைத் தவிர்த்து வந்திருக்கிறேன் கை, கழுத்து வலி காரணமாக. அதனாலேயே பகிரப்படாத பயணப் படங்கள் பல சேர்ந்தும் போயுள்ளன. புதிதாக பதியும் ஆர்வம், நேரம் தற்போது இல்லாததால் இருப்பவற்றைப் பகிரும் முயற்சி தொடங்கியிருக்கிறது. படங்கள் அனைத்தும் கடந்த 10 நாட்களில் நேரம் இருக்கும் போது நான்கைந்து படங்களாக வலையேற்றி சேமித்து வரப்பட்டவை:). அதிலும் 3 முன்னரும் பகிர்ந்தவை.<br /><br />இந்த வருடம் மைசூர் செல்லும் திட்டம் இல்லை. ஆனால் சமீபத்திய புது கேமராவுடன் மீண்டும் ஒரு முறை தசரா நேரத்திலேயே செல்லும் ஆசை உள்ளது:).<br /><br />கேமராக்கள் அரண்மனை வளாகத்துக்குள் அனுமதி. வெளியிலிருந்து படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அரண்மனைக்குள் கொண்டு செல்லக் கூடாது. மறுபடியும் நுழைவாயில் பக்கம் வந்து லாக்கரில் வைத்து விட்டே போக வேண்டும்.<br /><br />நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3118874314402393572017-09-05T06:32:49.456+05:302017-09-05T06:32:49.456+05:3027 படங்கள் என்பதால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்...27 படங்கள் என்பதால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டீர்களோ! <br /><br />எனவே நீங்கள் ஐந்து வருடங்களாக மைசூர் செல்லவில்லை என்று தெரிகிறது. இந்த வருடம்?<br /><br />கேமிராக்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து வரும் வசதியா? அப்புறம் படம் எப்படி எடுப்பது?!<br /><br />மேகங்களுடன் திருநேஸ்ஸ்வரஸ்வாமி கோவில் படத்தின் பக்கவாட்டுத் தோற்றம் அழகு. <br /><br />யானை துதிக்கையை வெளியில் நீட்டியபடி நிற்கும் கடைசிப்படமும் அழகு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com