tag:blogger.com,1999:blog-182361777497683739.post3903703110292170398..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: 'திண்ணை நினைவுகள்'-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-12242749280493804342018-12-02T20:04:38.472+05:302018-12-02T20:04:38.472+05:30இதன் இணைப்புக் கொடுக்கப்பட்ட பதிவுகளில் இட்டிருப்ப...இதன் இணைப்புக் கொடுக்கப்பட்ட பதிவுகளில் இட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18038260753075983332018-11-25T22:02:33.735+05:302018-11-25T22:02:33.735+05:30இந்தப் பதிவு படித்து பின்னூட்டமிட்ட நினைவு இருக்கி...இந்தப் பதிவு படித்து பின்னூட்டமிட்ட நினைவு இருக்கிறது. இப்போது தேடிப்பார்க்கிறேன், காணோமே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61078243884442837712017-09-26T10:15:49.184+05:302017-09-26T10:15:49.184+05:30நன்றி:).நன்றி:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89655338013227728832017-09-24T22:12:28.095+05:302017-09-24T22:12:28.095+05:30படித்து முடித்தவுடன் என்ன பின்னுட்டம் எழுதுவதுன்னே...படித்து முடித்தவுடன் என்ன பின்னுட்டம் எழுதுவதுன்னே தெரியவில்லை! காலம் கடந்தும் நிற்பது அழகிய நினைவுகள் மட்டுமல்ல, அற்புதமான எழுத்தும்தான். எத்தனைப் பேரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளீர்கள்...,Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6864844633048801142013-11-23T19:41:26.369+05:302013-11-23T19:41:26.369+05:30@sury Siva,
மீள் வருகைக்கு நன்றி சூரி sir.@<a href="#c1076407965005834421" rel="nofollow">sury Siva</a>,<br /><br />மீள் வருகைக்கு நன்றி சூரி sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-26685716950937359442013-11-23T19:40:26.501+05:302013-11-23T19:40:26.501+05:30@பார்வதி இராமச்சந்திரன்.,
மகிழ்ச்சி. நன்றி:)!@<a href="#c1955799221212255209" rel="nofollow">பார்வதி இராமச்சந்திரன்.</a>,<br /><br />மகிழ்ச்சி. நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13538989454700226682013-11-23T19:40:00.884+05:302013-11-23T19:40:00.884+05:30@அமைதி அப்பா,
நன்றி அமைதி அப்பா.@<a href="#c8525593027171071989" rel="nofollow">அமைதி அப்பா</a>,<br /><br />நன்றி அமைதி அப்பா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-24287350891868891772013-11-23T19:39:27.817+05:302013-11-23T19:39:27.817+05:30@Someone like you,
நன்றி:)!@<a href="#c1941640165915602929" rel="nofollow">Someone like you</a>,<br /><br />நன்றி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63949396208661503602013-11-23T19:39:09.545+05:302013-11-23T19:39:09.545+05:30@திருவாரூரிலிருந்து சரவணன்,
நன்றி சரவணன். கதைகளில...@<a href="#c2124899671684192727" rel="nofollow">திருவாரூரிலிருந்து சரவணன்</a>,<br /><br />நன்றி சரவணன். கதைகளில் கொண்டு வாருங்கள் நினைவுகளை. வாசிக்கக் காத்திருக்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70013645682548722502013-11-23T19:38:01.168+05:302013-11-23T19:38:01.168+05:30@காவிரிக்கரையோன் MJV,
நல்லது:)! நன்றி.@<a href="#c4949921222572111217" rel="nofollow">காவிரிக்கரையோன் MJV</a>,<br /><br />நல்லது:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-10764079650058344212013-11-19T16:21:52.579+05:302013-11-19T16:21:52.579+05:30
பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் பின்நூட்டத்தைப்பார...<br />பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் பின்நூட்டத்தைப்பார்த்து விட்டு நானும் அங்கு பதிவையும் நூற்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்களையும் எனது உட்பட மறுபடியும் படித்து ரசித்தேன்.<br /><br />சுப்பு ரத்தினம் என்ற பெயரில் இருந்த என்னை கவி நயா அவர்கள் கேசட்டில் கொடுத்து என்னை சுப்பு தாத்தா என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள் எனினும் அந்த சுப்பு ரத்தினம் என்ற பெயரிலே அந்த ஆண்டுகளிலே குறிப்பாக, திண்ணை பற்றிய பதிவுகளுக்கு எழுதிய பின்னூட்டங்கள் எல்லாமே அந்தக்காலத்துக்கு கொண்டு சென்று விட்டது.<br /><br />மறுமுறை இந்த பதிவினை படித்து மகிழ வாய்ப்பு தந்த பார்வதி ராம சந்திரன் அவர்களுக்கு நன்றி.<br /><br />சுப்பு தாத்தா.@ subbu rathinam <br />மீனாட்சி பாட்டி. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19557992212122552092013-11-19T15:06:33.185+05:302013-11-19T15:06:33.185+05:30பொக்கிஷப் பதிவு!!!!. மிக நீண்ட தூரம் நினைவலைகளில் ...பொக்கிஷப் பதிவு!!!!. மிக நீண்ட தூரம் நினைவலைகளில் பின்னோக்கிச் சென்று மீண்டேன்!!!!...பின்னூட்டங்களும் அருமையாக இருக்கின்றன. திரும்ப திரும்ப படிக்கத் தூண்டும் பதிவு!!!!. பகிர்வுக்கு மிக்க நன்றி!!!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85255930271710719892011-03-06T22:37:17.984+05:302011-03-06T22:37:17.984+05:30மகிழ்ச்சி பொங்க மத்தாப்பு பத்திரமாய் திண்ணை மேல் ந...மகிழ்ச்சி பொங்க மத்தாப்பு பத்திரமாய் திண்ணை மேல் நின்று.//<br /><br />அந்த சிறுமியின்(தங்களின்)சிரிப்பு ஒன்றே உங்கள் பள்ளிப்பருவம் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. <br /><br />***********************<br /><br />//ஓடி கடைசி வீட்டுத் திண்ணை விளிம்பில் சடன் ப்ரேக் போட்டு (கார் அல்ல,நாங்கள்) நிற்போம்.//<br /><br />இந்த வரிகள் படிப்பவரையும் குழந்தையாக்கி விடுகிறது. <br /><br />*******************<br /><br />//இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். எழுத எடுக்கும் நேரத்தை விட அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டு வர பிடிக்கின்ற நேரம் அதிகமாகி விடுகிறது.//<br /><br />உண்மைதான். இந்தப் பதிவைப் படிக்க ஆரம்பிக்கும் பொழுதே எங்களுடைய பள்ளிப்பருவ நினைவுகள் இடையில் வந்து வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. <br /> <br />உங்களுடைய பின்னூட்டத்தின் பதில்களே ஒரு பதிவு போலாகிவிட்டது. <br /><br />இந்தப் பதிவு எழுதப்பட்ட நாட்களில் பிளாக் என்பதையே நான் அறிந்திருக்கவில்லை. தாங்கள் எல்லாம் எந்தனை மூத்தவர்கள்(சீனியர்)என்பதும், நான் ஒரு கத்துக்குட்டி என்பதும் விளங்குகிறது. <br /><br />*******************<br /><br />//பாலமித்ரா, ரத்ன பாலா, கோகுலம் சிறுவர் இதழ்களுக்கு வாசகர் கடிதங்கள் எழுதி, போகிற வழியில் அரச மரத்து பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு என் கையால் போஸ்ட் செய்து விட்டு வருவேன். பிள்ளையார் அருளால் அவை யாவுமே வெளிவந்து சிறுசன்மானமும் வரும். சிலவற்றின் மனி ஆர்டர் ரசீது இன்னும் என் வசம்:)!.//<br /><br />விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது இதுதானோ?!அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19416401659156029292010-03-24T07:30:44.990+05:302010-03-24T07:30:44.990+05:30இந்தக் கடிதத்தை 2008ல் நீங்க எழுதியபோதே படித்திருக...இந்தக் கடிதத்தை 2008ல் நீங்க எழுதியபோதே படித்திருக்கிறேன் - பல முறை.<br /><br />இப்பவும் படித்துக் கொண்டே இருக்கிறேன் - பல முறை. அந்தக் காலத்து classics திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் (இன்னும் பல) எப்ப பார்த்தாலும் முதல் தடவை பார்ப்பது போல் விறுவிறுப்பு, காமெடியா இருக்கும். அதே வரிசையில் இந்தக் கடிதமும் ஒரு classic, ஒரு காவியம். எப்ப படித்தாலும் முதல் தடவை போல ரசிக்க முடியுது.<br /><br />Hats off on a wonderful piece of art!Someone like youhttps://www.blogger.com/profile/10194741657201250051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21248996716841927272010-03-05T14:19:52.102+05:302010-03-05T14:19:52.102+05:30திண்ணை பற்றிய நினைவுகள் எங்களுக்கெல்லாம் இது போன்...திண்ணை பற்றிய நினைவுகள் எங்களுக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்க வைத்திருக்கிறன்றன.கடந்த மாதமே கலைமகளில் கட்டுரையைப் படித்தேன்.இந்த மாதம் இன்னும் படிக்கவில்லை. எண்ணிக்கையில் அடங்காத அளவில் வலைப்பூக்கள் இருக்கும்போது இது மாதிரியான அறிமுக கட்டுரைகள் அவசியம்.எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்காமல் குறைவாக எழுதினாலும் உருப்படியாக எழுத வேண்டும் என்ற எண்ணம் வரும் வகையில் இருந்த பதிவுகளில்இதுவும் ஒன்று.<br /><br />வருஷம் 16 ,கிங்,பெரிய குடும்பம், விசு படங்கள் ,சில நாவல்கள் போன்றவற்றை அதில் இருக்கும் கூட்டுக்குடும்பம் மற்றும் ஒரு உயிரான வீடு போன்ற காரணங்களுக்காகவே மிகவும் விரும்பி படிப்பேன்/பார்ப்பேன்.<br /><br />இது போன்ற ஒரு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த நீங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.இருநூறு சதுர அடி அளவில் சிறு வீட்டில் சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த என்னுடைய ஏக்கங்களை எல்லாம் கூட்டுக்குடும்ப பின்னணியில் அங்கே உள்ள கொண்டாட்டங்களை மையமாக வைத்து கதைகள் எழுதி ஆறுதல் அடைவதுதான் இனி என்னால் செய்ய முடிந்த விஷயம்.<br /><br />கருப்பு வெள்ளை படங்களில் இவ்வளவு வண்ணமயமான வாழ்க்கை இருந்திருப்பதை எல்லாரும் உணர்ந்திருக்க முடியாது.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49499212225721112172010-02-14T13:56:00.104+05:302010-02-14T13:56:00.104+05:30அற்புதமாய் பதிந்துள்ளீர்கள் நினைவுகளை. நிழற்படங்கள...அற்புதமாய் பதிந்துள்ளீர்கள் நினைவுகளை. நிழற்படங்கள் மிகவும் அருமை. இப்போதே பாலபாரதியின் இடுகையோடு சேர்த்து விடுகிறேன்......MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33518357870697788772010-02-06T07:56:26.610+05:302010-02-06T07:56:26.610+05:30@ சாய்ராம் கோபாலான்,
பழைய நினைவுகள் என்றைக்கும் ச...@ சாய்ராம் கோபாலான்,<br /><br />பழைய நினைவுகள் என்றைக்கும் சுகமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாய்ராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53803858801874428862010-02-05T23:59:04.681+05:302010-02-05T23:59:04.681+05:30அழகு அழகு.
என்னுடைய பெரியப்பா, சிற்றப்பா, அத்தை ப...அழகு அழகு.<br /><br />என்னுடைய பெரியப்பா, சிற்றப்பா, அத்தை பசங்க எல்லோரும் ரொம்ப வருடம் திருநெல்வேலி வாசம். அல்லது வருடாவருடம் லீவுக்கு போவார்கள். நான் எப்போதாவது தான் சென்னையில் இருந்து போவோம். பழைய நினைவுகளை மீட்டும் உங்கள் இடுகைக்கு அழைத்து சென்ற உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-78918767222017289332010-02-05T20:46:30.355+05:302010-02-05T20:46:30.355+05:30துபாய் ராஜா said...
//தேன்...தேன்..தேன்.
...துபாய் ராஜா said...<br /><br /> //தேன்...தேன்..தேன்.<br /> படித்தேன்.மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.<br /><br /> படங்கள் அனைத்தும் அப்படியே சிறுவயதில் விடுமுறைக்கு சென்று ஆட்டம் போட்ட எனது அம்மா வீட்டை நினைவுபடுத்தின.<br /><br /> நானும் திருநெல்வேலி தானுங்க.<br /><br /> இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றிகள் துபாய் ராஜா! நம்ம ஊர் என்பதில் கூடுதல் சந்தோஷம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82406500560470589432009-12-31T18:37:35.048+05:302009-12-31T18:37:35.048+05:30தேன்...தேன்..தேன்.
படித்தேன்.மகிழ்ந்தேன்.நெகிழ்ந்த...தேன்...தேன்..தேன்.<br />படித்தேன்.மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.<br /><br />படங்கள் அனைத்தும் அப்படியே சிறுவயதில் விடுமுறைக்கு சென்று ஆட்டம் போட்ட எனது அம்மா வீட்டை நினைவுபடுத்தின.<br /><br />நானும் திருநெல்வேலி தானுங்க.<br /><br />இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-37323427741187652572009-10-29T12:09:40.518+05:302009-10-29T12:09:40.518+05:30" உழவன் " " Uzhavan " said...
..." உழவன் " " Uzhavan " said...<br /><br /> //அழகான பதிவு மேடம். புகைப்படங்கள் வேறு வெகு அழகு.// <br /><br />முதல் படத்தில், உங்கள் கவிதையில் சொல்லியிருந்த மாடப்பிறையைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.<br /><br />//தமிம்மண விருதுமா! மகிழ்வாய் உணர்கிறேன்.//<br /><br />ஆம் மூன்றாவது இடத்தில் இப்பதிவு.<br />தமிழ்மண விருது 2009-க்கான அறிவிப்பும் இன்று வெளிவந்துள்ளது. பாருங்கள்:)!<br /><br />வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி உழவன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42688684998872249312009-10-29T11:49:06.328+05:302009-10-29T11:49:06.328+05:30அழகான பதிவு மேடம். புகைப்படங்கள் வேறு வெகு அழகு. த...அழகான பதிவு மேடம். புகைப்படங்கள் வேறு வெகு அழகு. தமிம்மண விருதுமா! மகிழ்வாய் உணர்கிறேன். வாழ்த்துக்கள் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-49982573901834617872009-01-12T12:18:00.000+05:302009-01-12T12:18:00.000+05:30அமுதா said... //போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய ...அமுதா said...<BR/><BR/> //போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய அற்புதமான நினைவுகள். பகிர்ந்து கோண்டதற்கு நன்றி//<BR/><BR/>அந்த எண்ணத்திலே பதியப் பட்டவைதான் இந்த திண்ணை நினைவுகள். உங்கள் ஆழமான ரசிப்புக்கும் ஆத்மார்த்தமான பாராட்டுக்கும் மிக்க நன்றி அமுதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73314809742866102832009-01-08T14:27:00.000+05:302009-01-08T14:27:00.000+05:30மிக மிக அருமையான அழகான பதிவு. புகைப்படங்கள் மேலும்...மிக மிக அருமையான அழகான பதிவு. புகைப்படங்கள் மேலும் அணி செய்கின்றன. அந்த வீட்டில் வாழ்ந்தாற் போல் உணர்வை ஏற்படுத்தி உள்ளது உங்கள் நடை. வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. போற்றிப் பாதுக்காக்கப்பட வேண்டிய அற்புதமான நினைவுகள். பகிர்ந்து கோண்டதற்கு நன்றிஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54175832285554583542008-07-15T23:53:00.000+05:302008-07-15T23:53:00.000+05:30சதங்கா (Sathanga) said... // படைப்புக்கு இல்லை பரி...சதங்கா (Sathanga) said... <BR/>// படைப்புக்கு இல்லை பரிசு. ஆண்டவன் அருளுக்குத் தான் :)))//<BR/><BR/>ரொம்பச் சரி:))! அதே பிள்ளையார்தான் இந்த 108-க்கும் காரணமானவர்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com