tag:blogger.com,1999:blog-182361777497683739.post2593587983153489149..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: பரிசலோட்டி பன்னீர் - படம் மீட்டெடுத்த காவேரிக்கரை நினைவும், ரிஷிகேஷ் நிகழ்வும்ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-47953768540361373652013-04-14T19:50:10.384+05:302013-04-14T19:50:10.384+05:30@சே. குமார்,
நன்றி குமார். தங்களுக்கும் வாழ்த்துக...@<a href="#c1149813209931943420" rel="nofollow">சே. குமார்</a>,<br /><br />நன்றி குமார். தங்களுக்கும் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47310546324374659142013-04-14T19:49:46.827+05:302013-04-14T19:49:46.827+05:30@நடராஜன் கல்பட்டு,
நண்பர்களுக்காக அளித்திருக்கும்...@<a href="#c1132787792360772748" rel="nofollow">நடராஜன் கல்பட்டு</a>,<br /><br />நண்பர்களுக்காக அளித்திருக்கும் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி கல்பட்டு sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45579198735514642972013-04-14T19:48:57.215+05:302013-04-14T19:48:57.215+05:30@T.V.ராதாகிருஷ்ணன்,
நன்றி TVR sir.@<a href="#c3629914492571065095" rel="nofollow">T.V.ராதாகிருஷ்ணன்</a>,<br /><br />நன்றி TVR sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41872966731344422632013-04-14T19:47:14.182+05:302013-04-14T19:47:14.182+05:30@மாதேவி,
கருத்துக்கு நன்றி மாதேவி. தங்களுக்கும் ...@<a href="#c6906378353675601344" rel="nofollow">மாதேவி</a>,<br /><br />கருத்துக்கு நன்றி மாதேவி. தங்களுக்கும் என் வாழ்த்துகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-69063783536756013442013-04-14T11:38:38.694+05:302013-04-14T11:38:38.694+05:30பலரையும் காப்பாற்றிய படகோட்டியின் கதை நெஞ்சைத்தொ...பலரையும் காப்பாற்றிய படகோட்டியின் கதை நெஞ்சைத்தொட்டது.<br /><br />இனிய புதுவருட வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11498132099319434202013-04-14T01:18:01.662+05:302013-04-14T01:18:01.662+05:30கண்ணீரை வரவைத்த உண்மைக் கதை...
பகிர்வுக்கு வாழ்த்த...கண்ணீரை வரவைத்த உண்மைக் கதை...<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...<br /><br />இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11327877923607727482013-04-12T12:24:13.427+05:302013-04-12T12:24:13.427+05:30இந்தக் கதையைப்படித்து, ரசித்து, பின்னூட்டம் இட்டவர...இந்தக் கதையைப்படித்து, ரசித்து, பின்னூட்டம் இட்டவர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.<br /><br />இந்தக் கதையில் பல உண்மைச் சம்பவங்களும் சில கற்பனைகளும் உள்ளன. <br /><br />நான் திருச்சி ஈ.ஆர். உயர் நிலைப் பள்ளியில் படித்தது உண்மை.<br /><br />முக்கொம்புக்கு உல்லாசப் பயணம் சென்றது உண்மை. பரிசல் பயணம் உண்மை.<br /><br />பல ஆண்டுகளுக்குப் பின் திருச்சி சென்றது உண்மை, கிட்டனைத் தேடி சறுக்குப் பாறைத் தெரு சென்று காணாது மலை வாசல் படி வழியிறங்கி, தெப்பக்குளம் சென்றடைந்து பர்மா பஜார் கடைகள் திறந்திடாதிருக்கக் கண்டது உண்மை. மாயவரம் லாட்ஜில் உணவருந்தியது உண்மை.<br /><br />இரண்டாம் முறை முக்கொம்பு சென்றது கற்பனை.<br /><br />மணமேல்குடி அருகே எனது சக ஊழியர் ஒருவர் நான் அமர்ந்திருந்த படகில் தவறாக ஏறிடபடகோட்டி அவரிடம் 'அய்யா நின்ற நிலையில் படகின் பக்கச் சுவர் மீது கால் வைத்து ஏறாதீர்கள். அப்படியே காலைத் தூக்கு படகுள் வைத்து ஏறுங்கள் என்று சொல்லிய்தைக் கேட்காது)(, படகு சாய்ந்திட அவர் வேகமாக நின்ற நிலையில் மறு புறாம் தாவிட, படகு கவிழ, நான் படகின் கீழ் எனது பென்டேக்ஸ் கேமாராவுடன் நீர்ல் சிக்கிட அன்று உயிர் பிழைத்ததே ஒரு படகோட்டியால் தான்.<br /><br />ஏழைப் படகோட்டியின் மனப் பாங்கினை வெளிக் கொணறத்தான் இந்தக் கதையை எழுதினேன்.நடராஜன் கல்பட்டுhttps://www.blogger.com/profile/16647335566850920007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-36299144925710650952013-04-12T11:20:07.955+05:302013-04-12T11:20:07.955+05:30மனம் பாரமாகிவிட்டது.மனம் பாரமாகிவிட்டது.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5372907826928423062013-04-11T21:48:49.734+05:302013-04-11T21:48:49.734+05:30@வெங்கட் நாகராஜ்,
நன்றி வெங்கட்.@<a href="#c4065858956589814065" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a>,<br /><br />நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-54131574421895698262013-04-11T21:48:35.214+05:302013-04-11T21:48:35.214+05:30@விமலன்,
உருவகம் என்பது சரியே. அழகாகச் சொல்லியிரு...@<a href="#c2309120980124168187" rel="nofollow">விமலன்</a>,<br /><br />உருவகம் என்பது சரியே. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் விமலன்.<br /><br />நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-15310695952954508072013-04-11T21:47:31.887+05:302013-04-11T21:47:31.887+05:30@அப்பாதுரை,
/வாழ்க்கை நெறியாகக் கொள்பவரிடத்தில்.....@<a href="#c2762462948738845599" rel="nofollow">அப்பாதுரை</a>,<br /><br />/வாழ்க்கை நெறியாகக் கொள்பவரிடத்தில்../ மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />கருத்துகளுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-60656236661896483742013-04-11T21:46:14.593+05:302013-04-11T21:46:14.593+05:30@sury Siva,
நடராஜன் கல்பட்டு சாருக்கு 83 வயதாகிறத...@<a href="#c6293145939676477593" rel="nofollow">sury Siva</a>,<br /><br />நடராஜன் கல்பட்டு சாருக்கு 83 வயதாகிறது. தற்போது சென்னையில் வசிக்கிறார். பெங்களூரில் இருக்கும் மகள் வீட்டுக்கு வந்திருக்கையில் 2 முறை சந்தித்திருக்கிறேன். உங்கள் கேள்விகளை அவர் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன்.<br /><br />---<br /><br />எனக்கும் நீச்சல் தெரியாது:)! கணவருக்கும் மகனுக்கும் தெரியுமானாலும் படகில் பயணிக்க ஆசைப்பட்டது நான்தான்:)! குமரகத்தில் இது போன்றதொரு படகுப் பயணம் அமைதியான ஏரி நீரைக் கிழித்துக் கொண்டு, சூரிய உதயத்தை, பறவைகளை, கரையோர வீடுகளை இரசித்தபடி நல்ல அனுபவமாய் இருந்தது. ஏராளமான படங்களும் எடுத்தேன், படகில் இருந்தபடி. ஆனால் இங்கே ஆற்றில் அலைகளும் அதிகம். பரிசலின் ஆட்டமும் அதிகம்.<br /><br />---<br /><br />நன்றி சூரி சார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20467287345798170742013-04-11T21:37:09.162+05:302013-04-11T21:37:09.162+05:30@வல்லிசிம்ஹன்,
அவசர ஆசாமியும் பன்னீரும் பிழைத்திர...@<a href="#c7398358883178124791" rel="nofollow">வல்லிசிம்ஹன்</a>,<br /><br />அவசர ஆசாமியும் பன்னீரும் பிழைத்திருப்பார்கள் என்றே நம்புவோம்.<br /><br />பதினெட்டடி ஆழத் தண்ணீரிலா? பாசமும் தீரமும் இணைந்த செயல்!<br /><br />ஆம், நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீர்பக்கம் போகமலிருப்பதே நல்லது. ஆனாலும் ஆசை யாரை விடுகிறது? <br /><br />கருத்துப் பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57872775258647942812013-04-11T21:37:08.563+05:302013-04-11T21:37:08.563+05:30@வல்லிசிம்ஹன்,
அவசர ஆசாமியும் பன்னீரும் பிழைத்திர...@<a href="#c7398358883178124791" rel="nofollow">வல்லிசிம்ஹன்</a>,<br /><br />அவசர ஆசாமியும் பன்னீரும் பிழைத்திருப்பார்கள் என்றே நம்புவோம்.<br /><br />பதினெட்டடி ஆழத் தண்ணீரிலா? பாசமும் தீரமும் இணைந்த செயல்!<br /><br />ஆம், நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீர்பக்கம் போகமலிருப்பதே நல்லது. ஆனாலும் ஆசை யாரை விடுகிறது? <br /><br />கருத்துப் பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31815392540229276112013-04-11T21:32:22.700+05:302013-04-11T21:32:22.700+05:30@கோமதி அரசு,
கருத்துக்கு நன்றி கோமதிம்மா.@<a href="#c6588171957236227067" rel="nofollow">கோமதி அரசு</a>,<br /><br />கருத்துக்கு நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-77145304652383744872013-04-11T21:31:52.384+05:302013-04-11T21:31:52.384+05:30@Sasi Kala.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி க...@<a href="#c2043190651923381800" rel="nofollow">Sasi Kala</a>.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி கலா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81436033652656813852013-04-11T21:31:32.086+05:302013-04-11T21:31:32.086+05:30@ஸ்ரீராம்.,
/ஒருக்கால் எனது ஆசிரியர் ஜீயபுரத்தையோ...@<a href="#c5739699608974000488" rel="nofollow">ஸ்ரீராம்.</a>,<br /><br />/ஒருக்கால் எனது ஆசிரியர் ஜீயபுரத்தையோ அல்லது திருப்பராய்த்துறையைச் சேர்ந்தவராக இருக்குமோ அல்லது வருடா வருடம் பிள்ளைகளை சுற்றுலா அழைத்து வருவதால் ஏற்பட்ட பழக்கமாக இருக்குமோ?/ என நினைக்கிறாரே. புது ஆசிரியர் சிறுவனாய் பார்த்த அதே சாடையில் இருந்திருக்கலாம். நம் ஊகத்துக்கே தந்து விட்டிருக்கிறார் கதாசிரியர். நன்றி ஸ்ரீராம்.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-81399706518543359162013-04-11T21:25:15.969+05:302013-04-11T21:25:15.969+05:30@அமைதிச்சாரல்,
அப்படிதான் நம்புகிறேன் சாந்தி.
கர...@<a href="#c8083055371065632591" rel="nofollow">அமைதிச்சாரல்</a>,<br /><br />அப்படிதான் நம்புகிறேன் சாந்தி.<br /><br />கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41357484699417761032013-04-11T21:24:08.524+05:302013-04-11T21:24:08.524+05:30@துளசி கோபால்,
ஆம், அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்....@<a href="#c8897575986109668995" rel="nofollow">துளசி கோபால்</a>,<br /><br />ஆம், அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். <br /><br />கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2203514670976349192013-04-11T21:18:23.949+05:302013-04-11T21:18:23.949+05:30@கீதமஞ்சரி,
கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.@<a href="#c2770124450900087773" rel="nofollow">கீதமஞ்சரி</a>,<br /><br />கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13847660422763549192013-04-11T21:17:39.702+05:302013-04-11T21:17:39.702+05:30@திண்டுக்கல் தனபாலன்,
நன்றி தனபாலன், பதிவைப் பகிர...@<a href="#c6958637488247654955" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a>,<br /><br />நன்றி தனபாலன், பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68505758155984912532013-04-11T21:16:30.190+05:302013-04-11T21:16:30.190+05:30@கவிநயா,
நன்றி கவிநயா.@<a href="#c7234039812524483975" rel="nofollow">கவிநயா</a>,<br /><br />நன்றி கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-40658589565898140652013-04-11T07:58:17.971+05:302013-04-11T07:58:17.971+05:30மனதைத் தொட்ட உண்மைக் கதை....மனதைத் தொட்ட உண்மைக் கதை....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3736126032286795142013-04-11T06:49:00.353+05:302013-04-11T06:49:00.353+05:30//பரிசலோட்டிகள் இங்கு ஒரு உருவகமே/
ரசித்தேன் விமல...//பரிசலோட்டிகள் இங்கு ஒரு உருவகமே/<br /><br />ரசித்தேன் விமலன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41373349043973840822013-04-10T21:05:05.254+05:302013-04-10T21:05:05.254+05:30பரிசலோட்டிகள் இங்கு ஒரு உருவகமே/பரிசலோட்டிகள் இங்கு ஒரு உருவகமே/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com