tag:blogger.com,1999:blog-182361777497683739.post232554329135710763..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்..ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-27314680956548750032016-08-20T20:31:36.460+05:302016-08-20T20:31:36.460+05:30நீங்கள் சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். தகவலு...நீங்கள் சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். தகவலுக்கு நன்றி கல்பட்டு sir.<br /><br />ஆம் புல்புல்லின் பாடலை அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜோடியாகவே புல்வெளியில் மேய்கின்றன. பாடும் போது மரக்கிளையிலோ சுவரிலோ அமர்ந்திருக்கின்றன. நாம் தோட்டத்துக்குள் நுழையப் பார்த்தால் உடனே விர்ரெனப் பறந்து விடுவதால் அருகே சென்று படம் எடுக்க முடிவதில்லை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-53466489645980885282016-08-20T20:18:02.330+05:302016-08-20T20:18:02.330+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14562305692602673582016-08-20T20:17:41.794+05:302016-08-20T20:17:41.794+05:30எத்தனை நேர்த்தியாகக் கட்டுகின்றன! இணையத்தில் கிடைக...எத்தனை நேர்த்தியாகக் கட்டுகின்றன! இணையத்தில் கிடைக்கலாம். தேடிப் பார்க்கிறேன். நன்றி GMB sir. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-64842564199982485892016-08-20T20:16:21.770+05:302016-08-20T20:16:21.770+05:30மிக்க நன்றி குமார்.மிக்க நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-33678309236514329482016-08-20T20:16:00.887+05:302016-08-20T20:16:00.887+05:30நன்றி அனு.நன்றி அனு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-3754016815241004662016-08-20T20:15:14.892+05:302016-08-20T20:15:14.892+05:30ஆம். கூட்டமாக அவை வாழும் இடங்களில் அருகருகே பல கூட...ஆம். கூட்டமாக அவை வாழும் இடங்களில் அருகருகே பல கூடுகளை இப்படிப் பார்க்க முடியும். இணையத்தில் சில படங்கள் அப்படி உள்ளன. நீங்கள் அக்காட்சியைப் படம் எடுக்க வில்லையா?<br /><br />பகிர்வுக்கு நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-12409458718584569882016-08-20T20:13:47.158+05:302016-08-20T20:13:47.158+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58320896800304994672016-08-20T20:13:13.231+05:302016-08-20T20:13:13.231+05:30ஒரே இடங்களில் வசிக்கும் பறவைகளுக்கு மற்ற பறவைகளின்...ஒரே இடங்களில் வசிக்கும் பறவைகளுக்கு மற்ற பறவைகளின் வாழ்க்கை முறை தெரிந்திருக்கலாம்.. என்றெண்ணினேன். குறிப்பாக அதன் நேர்மை ஏன் பிடித்ததெனில் காட்டு மைனாக்கள் மரங்கொத்தி மற்றும் கிளிகள் சிரமப்பட்டு உருவாக்கிய மரப்பொந்துகளை அபகரித்துக் கொள்ளுமாம். ஆனால் சில வருடங்களுக்கு முன் அம்மா வீட்டு வேப்ப மரத்தில் மைனாக்கள் வசித்த கூட்டை ஒரு கிளிக்குடும்பம் அபகரித்துக் கொண்டது. அதை ஒரு கவிதையிலும் சொல்லியிருந்தேன். போலவே, குயில்கள் மற்ற பறவைகளின் குறிப்பாகக் காகங்களின் கூடுகளில் முட்டையிட்டு விட்டுச் செல்வதும் உண்டே.<br /> <br />எல்லா உயிரினங்களின் வாழ்க்கை முறையும் சுவாரஸ்யமாக மட்டுமின்றி பல தகவல்கள் வியக்க வைப்பதாகவும் உள்ளன.<br /><br />நன்றி ஸ்ரீராம் :).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-66122637402734120742016-08-20T19:47:44.434+05:302016-08-20T19:47:44.434+05:30காலிக் கூடுகள் மரத்திலேயே காய்ந்து போயின. அடுத்த ம...காலிக் கூடுகள் மரத்திலேயே காய்ந்து போயின. அடுத்த முறை பெங்களூர் வரும் போது அவசியம் வாருங்கள். பயம் வேண்டாம், சத்தமின்றி வேகமாகக் கடந்து சென்று விடுகின்றன சர்ப்பங்கள். எப்போதுமே தோட்டத்துக்குள் நுழையும் போது சுற்றி வர பார்வையை வீசி விட்டுப் போனால் போதுமானதாய் இருக்கிறது:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-41687975685173474062016-08-20T19:46:37.908+05:302016-08-20T19:46:37.908+05:30அன்பு ராமலக்ஷ்மி,
அழகிய படங்கள்.
கூட்டை விட்டு வ...அன்பு ராமலக்ஷ்மி,<br /><br />அழகிய படங்கள்.<br /><br />கூட்டை விட்டு வெளியே வந்த குஞ்சுக்காக எந்தப் பறவையும் மீண்டும் கூடு கட்டி ஆதை அங்கு கொண்டு வைக்காது. குஞ்சின் சிறாகுகளின் அளவைப்பார்த்தால் அது கூண்டில் இருந்து வெளிப் பட்டு பறக்கக் கற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பதாகத்தான் காண்கிறது.<br /><br />செம்மீசை புல் புல் ஒரு மிக அழகான குரல் கொண்ட பாடகன்.நடராஜன் கல்பட்டுhttps://www.blogger.com/profile/16647335566850920007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-1908316770538341922016-08-19T17:09:10.839+05:302016-08-19T17:09:10.839+05:30அழகான ரசிக்க வைக்கும் படங்கள்! அத்துடன் பறவைகளை பற...அழகான ரசிக்க வைக்கும் படங்கள்! அத்துடன் பறவைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்! அசத்தலான பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-75094755533821739982016-08-19T16:47:05.381+05:302016-08-19T16:47:05.381+05:30எனக்கு ஒரு முறை வந்திருந்த மின் அஞ்சலில் இவை கூடு ...எனக்கு ஒரு முறை வந்திருந்த மின் அஞ்சலில் இவை கூடு கட்டும் அழகு படங்கள் இருந்தனா. எனக்கு அதை ஒரு பதிவரோடு பகிர்ந்த நினைவு. தேடினேன் கிடைக்கவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14615755210778634022016-08-19T16:08:15.514+05:302016-08-19T16:08:15.514+05:30சிறப்பான படங்கள்...
அருமையான தகவலும்...
அருமை அக்க...சிறப்பான படங்கள்...<br />அருமையான தகவலும்...<br />அருமை அக்கா..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-89281271513530414922016-08-19T10:22:29.305+05:302016-08-19T10:22:29.305+05:30சிறப்பான படங்களும்...தகவலும்..நன்றி..சிறப்பான படங்களும்...தகவலும்..நன்றி..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-42337164444478100932016-08-18T21:13:18.439+05:302016-08-18T21:13:18.439+05:30படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு. ஒரு முறை அலஹாப...படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு. ஒரு முறை அலஹாபாத் நகரிலிருந்து தில்லிக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது ரயில் அதிகாலை நேரத்தில் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது. வழியில் மின்சாரக் கம்பிகளில் ஏதோ பிரச்சனை என்றும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கு வண்டி அந்த இடத்தினை விட்டு அகலாது என்றும் தகவல். அப்போது ரயில் பாதையின் இருந்த மரங்களில் இப்படி நிறைய கூடுகள் - அவற்றைப் பார்த்தபடியே பொழுது போனது - கூடுகளில் பறவைகள் இல்லை! <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76055124924442593542016-08-18T19:43:44.906+05:302016-08-18T19:43:44.906+05:30அருமையான தகவல்கள்
அற்புதமானப் படங்கள்
நன்றி சகோதரி...அருமையான தகவல்கள்<br />அற்புதமானப் படங்கள்<br />நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-73963165899337123612016-08-18T10:59:39.962+05:302016-08-18T10:59:39.962+05:30அந்த புல்புல் குழந்தையின் நலத்துக்கு நானும் பிரார்...அந்த புல்புல் குழந்தையின் நலத்துக்கு நானும் பிரார்த்திக்கிறேன். அதன் நேர்மை பிரமிக்க வைக்கும் ஒன்று. ஆனால் அடுத்த பறவையின் கூட்டில் எப்போதும் சொந்தக்காரர் வந்துவிடும் ஆபத்து இருக்கலாம். வேறு எந்த ஜீவனாவது தற்சமயம் அங்கு குடியிருக்கும் என்கிற எச்சரிக்கை உணர்வு இருக்கலாம்.<br /><br />பாவம் அந்த ஆண் பறவை. அங்கும் பெண் பறவைகளுக்கு டிமாண்ட் போலும்!<br /><br />சுவாரஸ்யமான தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13283637862152462822016-08-18T10:16:06.063+05:302016-08-18T10:16:06.063+05:30ஹைய்யோ!!!! அந்தக் குஞ்சு எப்படிச் செல்லம்போல் ப...ஹைய்யோ!!!! அந்தக் குஞ்சு எப்படிச் செல்லம்போல் பார்க்குது! புல்புல் குஞ்சை இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கிறேன்.<br /><br /> மனைவிக்குப் பிடிக்கலைன்னா எவ்ளோ கஷ்டப்பட்டுக் கட்டுன வீடா இருந்தாலும் வேணவே வேணாம்! மனுசனா என்ன சொத்து சுகத்துக்குப்பின்னாடியே போக! <br /><br />அந்தக் காலிக்கூடு மரத்தில் இருந்து விழுந்தால் எடுத்து நம்ம கைக்கு எட்டும் தூரத்தில் செடிகளில் கட்டி விடலாம். அது ஒரு அழகுதான். கேரளாப் பயணத்தில் நாம் தங்கி இருந்த மரியா ரிஸார்ட்டில் பார்த்தேன்.<br />புது வீட்டுத் தோட்டம் அட்டகாசமா இருக்கு போல! கட்டாயம் ஒருமுறை வந்து பார்க்க ஆசையா இருக்கு! பார்க்கலாம்..... நாம் வர்ற அன்னிக்கு பாம்ப்ஸ் வராம இருக்கணும். கோபால்... அவ்ளோதான்... பய விஸ்கியாக்கும் கேட்டோ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com