tag:blogger.com,1999:blog-182361777497683739.post2023329421328165607..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: அவளும் நோக்கினாள் - சிறுகதைராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-80864703956686180232019-01-26T19:32:22.795+05:302019-01-26T19:32:22.795+05:30
தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்களேன். அதை இங...<br /><br />தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்களேன். அதை இங்கே வெளியிடாமல் உங்களுக்குப் பதில் அனுப்புகிறேன்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57343498262742787092019-01-25T09:33:28.556+05:302019-01-25T09:33:28.556+05:30அருமை. உண்மை உள்ளத்தைப் பிசைகிறது. தங்கள் தொடர்பு...அருமை. உண்மை உள்ளத்தைப் பிசைகிறது. தங்கள் தொடர்பு முகவரி தேவை்thamilmagalhttps://www.blogger.com/profile/05967874431989350442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62746019010903777712018-02-20T18:52:55.352+05:302018-02-20T18:52:55.352+05:30நன்றி.நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-21068269568429887142017-12-18T11:01:21.500+05:302017-12-18T11:01:21.500+05:30அக்கா அருமை...அக்கா அருமை...Anonymoushttps://www.blogger.com/profile/01701801301304632995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20388277970205728492017-11-26T22:19:08.251+05:302017-11-26T22:19:08.251+05:30/ஒருவகையான வன்முறைதான்/ ஆம், அழகாகச் சொல்லி விட்டீ.../ஒருவகையான வன்முறைதான்/ ஆம், அழகாகச் சொல்லி விட்டீர்கள். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2330816746249769752017-11-26T22:17:50.121+05:302017-11-26T22:17:50.121+05:30கருத்துக்கு நன்றி அனுராதா.கருத்துக்கு நன்றி அனுராதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-31452517265373262632017-11-26T22:17:11.945+05:302017-11-26T22:17:11.945+05:30நன்றி GMB sir.நன்றி GMB sir.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32937383813032266222017-11-26T22:16:51.816+05:302017-11-26T22:16:51.816+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13742453286193127002017-11-26T22:16:38.925+05:302017-11-26T22:16:38.925+05:30நன்றி ஸ்ரீராம், அனைத்துக்கும்:)!நன்றி ஸ்ரீராம், அனைத்துக்கும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-8135381684397348022017-11-26T22:15:57.940+05:302017-11-26T22:15:57.940+05:30கருத்துக்கு மீண்டும் என் நன்றி கோமதிம்மா.கருத்துக்கு மீண்டும் என் நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-44453271799528651152017-11-26T22:15:05.168+05:302017-11-26T22:15:05.168+05:30நன்றி மனோம்மா.நன்றி மனோம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-48245706210234936652017-11-24T06:57:26.750+05:302017-11-24T06:57:26.750+05:30பிரமாதமான கதைக்கரு. எழுதிய விதமும் பிரமாதம். இப்பட...பிரமாதமான கதைக்கரு. எழுதிய விதமும் பிரமாதம். இப்படிதான் பல பெண்களுடைய வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போய்விடுகிறது. அடி உதை மட்டுமல்ல.. அலட்சியப்படுத்தலும் அவமானப்படுத்தலும் கூட ஒருவகையான வன்முறைதான் என்பதை பலரும் ஏனோ உணர்வதில்லை. நல்லதொரு சிறுகதை. பாராட்டுகள் ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70827295777034557842017-11-18T09:21:00.915+05:302017-11-18T09:21:00.915+05:30எங்கள் ப்ளாக் ல படிக்க முடியவில்லை...
இன்று படிக...எங்கள் ப்ளாக் ல படிக்க முடியவில்லை...<br /><br /><br />இன்று படிக்கவும்....தான் உணர்கிறேன் மிக நல்ல கதையை தவறவிட்டு இருக்கிறேன்...<br /><br /><br /><br />மன்னிப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல...செயல்களின் மூலமாக உணர வேண்டியது என மிக அழகாக கூறியுள்ளீர்...<br /><br /><br />மிக அருமையாக உணர்வுகளை வெளிபடுத்திய கதை...<br /><br />வாழ்த்துக்கள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45508743714632721672017-11-17T16:31:48.862+05:302017-11-17T16:31:48.862+05:30அங்கும் படித்தேன் தொய்வில்லாத நடை ரசித்தேன் அங்கும் படித்தேன் தொய்வில்லாத நடை ரசித்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-62814396954198989242017-11-17T08:13:43.781+05:302017-11-17T08:13:43.781+05:30நல்லதொரு கதை. அங்கேயே படித்து ரசித்தேன்.
சிறப்ப...நல்லதொரு கதை. அங்கேயே படித்து ரசித்தேன். <br /><br />சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள். <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82914107727334989872017-11-17T07:15:27.199+05:302017-11-17T07:15:27.199+05:30நன்றி.
இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் // ம...நன்றி. <br /><br />இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் // முதல்ல, நீ நிறைன்னு நினைக்கிற எதுவுமே அவ பார்வையில ஒரு பொருட்டா கூட இருக்க வாய்ப்பில்லைங்கறத புரிஞ்சுக்கோ. அதுவுமில்லாம நாம என்ன சாதிச்சு என்ன? என்ன சம்பாதிச்சு என்ன? நம்ம கூடவே நமக்காகவே இருக்கிற ஜீவனோட மனசுல இடம் பிடிக்க முடியலைன்னா வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்டுதான்...... // என்கிற வரிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82525192942420228972017-11-17T02:12:18.623+05:302017-11-17T02:12:18.623+05:30கதை மிகவும் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி. அங்க்கும...கதை மிகவும் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி. அங்க்கும் படித்தேன்.<br />இன்னொரு ராமசந்திரன் உருவாகாமல் அருணை நல்வழிபடுத்தியது அருமை.<br />அனு இனி சந்தோஷமாய் இருப்பாள்.<br />மனத்தில் இடம்பிடிக்க வில்லையென்றால் வாழ்ந்த வாழ்க்கை வீண்தான்.<br />வாழ்க்கையை உணர்ந்து கொண்ட ராமனை மன்னித்த மைதிலி அருமை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-32292660967036553072017-11-16T23:51:35.438+05:302017-11-16T23:51:35.438+05:30' ஊரில், தொடர்ந்த பயணங்களில் ' எங்கள் ப்ளா...' ஊரில், தொடர்ந்த பயணங்களில் ' எங்கள் ப்ளாக்' வலைத்தளத்தில் வந்த உங்கள் சிறுகதையை படிக்காமலேயே விட்டிருக்கிறேன் என்பதை இப்போது இங்கே உங்கள் சிறுகதைக்கான முன்னுரையைப்படித்ததும் தெரிந்து கொண்டேன்.<br /><br />அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தேர்ந்த எழுத்தாளரின் நடை. மன உணர்வுகளை அழகாய்ச் செதுக்கியிருக்கிறீர்கள். இனிய வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com