tag:blogger.com,1999:blog-182361777497683739.post1989451955607190456..comments2024-03-20T18:09:17.292+05:30Comments on முத்துச்சரம்: கருப்பட்டி மிட்டாய் ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-10534389234031893672019-08-11T14:35:00.714+05:302019-08-11T14:35:00.714+05:30செய்து பார்த்து எ.பி_யில் பகிர்ந்திடுங்கள்:)!
வரு...செய்து பார்த்து எ.பி_யில் பகிர்ந்திடுங்கள்:)!<br /><br />வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14513904429303097502019-08-11T14:34:17.611+05:302019-08-11T14:34:17.611+05:30இருக்கலாம் லக்ஷ்மணா :). நன்றி.இருக்கலாம் லக்ஷ்மணா :). நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-57820291136887641692019-08-11T14:34:00.503+05:302019-08-11T14:34:00.503+05:30கருத்துக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22676707495733944132019-08-11T14:33:45.305+05:302019-08-11T14:33:45.305+05:30மலரும் நினைவுகள் :)!மலரும் நினைவுகள் :)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-34520126268638586072019-08-11T14:33:23.776+05:302019-08-11T14:33:23.776+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18738857791021205002019-08-11T14:33:09.475+05:302019-08-11T14:33:09.475+05:30ஆம். சுவை அருமையாக இருந்தது. புளித்ததாக நினைவில்லை...ஆம். சுவை அருமையாக இருந்தது. புளித்ததாக நினைவில்லை. அடுத்தமுறை கவனிக்க வேண்டும். கோவில்பட்டி கடைகளில் இதேபோல அடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.<br /><br />நன்றி கோமதிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-55412091242826247922019-08-11T14:31:33.187+05:302019-08-11T14:31:33.187+05:30@நெல்லைத்தமிழன்
நல்ல யோசனை :)). ஸ்ரீராம், கவனிக்க...@நெல்லைத்தமிழன்<br /><br />நல்ல யோசனை :)). ஸ்ரீராம், கவனிக்கவும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9430854998448467932019-08-11T14:31:03.147+05:302019-08-11T14:31:03.147+05:30அழுத்தம் கொடுக்காமல் செம்பிலிருந்து வழிவது ஆச்சரிய...அழுத்தம் கொடுக்காமல் செம்பிலிருந்து வழிவது ஆச்சரியம்தான். நீர்க்க இருந்தால்தான் சாத்தியம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63463186167444657842019-08-11T14:30:03.750+05:302019-08-11T14:30:03.750+05:30@நெல்லைத்தமிழன்,
வெல்லப்பாகில் போட்டு எடுக்கும் ச...@நெல்லைத்தமிழன்,<br /><br />வெல்லப்பாகில் போட்டு எடுக்கும் சேவினை மனோலம் என்பார்கள்.<br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76656870134653775842019-08-11T14:27:00.346+05:302019-08-11T14:27:00.346+05:30நன்றி ஸ்ரீராம்.
ஆம், சேவு மிட்டாய் வேறு.நன்றி ஸ்ரீராம்.<br /><br />ஆம், சேவு மிட்டாய் வேறு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6967564406669236892019-08-11T14:26:15.796+05:302019-08-11T14:26:15.796+05:30கோவில்பட்டி பக்கம் போனால் முயன்றிடுங்கள்:).
நன்றி...கோவில்பட்டி பக்கம் போனால் முயன்றிடுங்கள்:).<br /><br />நன்றி வெங்கட்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-9174984110555909522019-08-11T09:38:24.635+05:302019-08-11T09:38:24.635+05:30போட்டு, ஒரு திங்கள் பதிவு கொடுக்கலாமேபோட்டு, ஒரு திங்கள் பதிவு கொடுக்கலாமேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23324348398989215252019-08-11T09:38:01.226+05:302019-08-11T09:38:01.226+05:30சேவு மிட்டாய் வேறு. காராச் சேவு போல, காரம் இல்லாதத...சேவு மிட்டாய் வேறு. காராச் சேவு போல, காரம் இல்லாததை ஜீனி பாகில் (முறுகிய) போட்டு எடுப்பார்கள். இங்க கூட சிறு கடைகளில் பார்த்திருக்கலாம். இனிப்புச் சேவு என்று சொல்வார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45578271441527196562019-08-11T09:36:53.253+05:302019-08-11T09:36:53.253+05:30செய்முறையைப் பார்த்துவிட்டேன். விரைவில் செய்துபார்...செய்முறையைப் பார்த்துவிட்டேன். விரைவில் செய்துபார்க்கணும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-27631855330447139012019-08-08T19:06:02.025+05:302019-08-08T19:06:02.025+05:30எக்லேர்ஸ் சாக்லேட் இதை பார்த்து தான் தயாரித்து இரு...எக்லேர்ஸ் சாக்லேட் இதை பார்த்து தான் தயாரித்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.அருமையான பதிவு!S Lakshmananhttps://www.blogger.com/profile/11664601311301128762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71221042362742482412019-08-08T18:36:54.978+05:302019-08-08T18:36:54.978+05:30இந்த இனிப்பும் காரமும் தனி ருசியோடு உள்ளவையாகும். ...இந்த இனிப்பும் காரமும் தனி ருசியோடு உள்ளவையாகும். ருசித்துள்ளேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70256127732743852502019-08-08T14:08:46.702+05:302019-08-08T14:08:46.702+05:30சிறு வயதில் ஊரிலிருந்து யார் வந்தாலும் முதலில் கண்...சிறு வயதில் ஊரிலிருந்து யார் வந்தாலும் முதலில் கண்கள் தேடுவது பனையோலை முட்டாசுப் பெட்டி தான்.:).<br /> Pandian Subramaniamhttps://www.blogger.com/profile/02164173148192952860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45930652024043338292019-08-08T09:51:10.645+05:302019-08-08T09:51:10.645+05:30படங்கள் அழகு
கருப்பட்டி மிட்டாய் சாப்பிடத் தூண்டுக...படங்கள் அழகு<br />கருப்பட்டி மிட்டாய் சாப்பிடத் தூண்டுகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-5377889321852499732019-08-08T07:18:30.301+05:302019-08-08T07:18:30.301+05:30கொஞ்ச புளிப்பு சுவையோடு இருக்கும் இந்த மிட்டாசி.
...கொஞ்ச புளிப்பு சுவையோடு இருக்கும் இந்த மிட்டாசி.<br /><br />அதற்கு மாவை புளிக்க வைப்பார்களோ!<br />செய்முறை குறிப்பு அருமை.<br /><br />கோவில்பட்டி போனபோது எல்லாம் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். சீனீ மிட்டாசி, கருப்பட்டி மிட்டாசி எல்லாம் சுவைத்து இருக்கிறேன்.<br />திருவிழா காலங்களில் கடைகள் நிறைய இருக்கும்.ஜிலேபி போல்தான் அது ஜீராவுடன் மெதுவாய் இருக்கும், இது கொஞ்சம் முறுகலாக இருக்கும்.<br /><br />படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-47958887862899873732019-08-08T05:42:22.086+05:302019-08-08T05:42:22.086+05:30செய்குறிப்புடன் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. ...செய்குறிப்புடன் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. கெட்டியாகப் பிசைந்து கொண்டாலும் பால் கவரிலாவது அழுத்தம் கொடுத்து வெளியேற்றலாம்... சொம்பில் என்றால் மாவு சற்றே நீர்க்க இருக்க வேண்டுமோ என்னவோ.. நாம் கருப்பட்டி போடாவிட்டாலும் சர்க்கரைப்பாகில் போடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23781887885121318512019-08-08T05:42:10.864+05:302019-08-08T05:42:10.864+05:30சுவையான பதிவு.
நான் சாத்தூரில் வேலை செய்த காலங்க...சுவையான பதிவு.<br /><br />நான் சாத்தூரில் வேலை செய்த காலங்களில் பஸ்ஸ்டேன்ட் ஒட்டிய கடைகளில் பார்த்திருக்கிறேன். அவர்கள் சேவு மிட்டாய் ன்று சொல்வார்கள் என்று ஞாபகம். வரிசை வரிசையாய் அடுக்கி வைத்திருப்பார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-71432982279938864732019-08-07T23:07:38.266+05:302019-08-07T23:07:38.266+05:30வித்தியாசமான மிட்டாய். சுவைக்க ஆசை.... தில்லியில் ...வித்தியாசமான மிட்டாய். சுவைக்க ஆசை.... தில்லியில் எங்கே சுவைக்க? வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com