tag:blogger.com,1999:blog-182361777497683739.post1751586738826335274..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: பவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்!ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-78748299421302161242016-07-24T17:02:28.007+05:302016-07-24T17:02:28.007+05:30வாவ்..... படிப்படியாக படங்கள்... உங்களுக்கு பொறுமை...வாவ்..... படிப்படியாக படங்கள்... உங்களுக்கு பொறுமை மிக அதிகம் என்று தெரிகிறது. <br /><br />அனைத்துமே அழகு. நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-14291207205693904552016-07-23T17:43:10.300+05:302016-07-23T17:43:10.300+05:30மலரின் அழகை தங்கள் ரசனை விஞ்சிவிட்டது. பாராட்டுகள்...மலரின் அழகை தங்கள் ரசனை விஞ்சிவிட்டது. பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-19793452168372093622016-07-22T17:23:27.823+05:302016-07-22T17:23:27.823+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30291393263568008962016-07-22T17:23:11.741+05:302016-07-22T17:23:11.741+05:30நன்றி அனுராதா. பழக்கத்தை விடாமல் தொடர்ந்து எடுத்து...நன்றி அனுராதா. பழக்கத்தை விடாமல் தொடர்ந்து எடுத்து வாருங்கள். மாமல்லபுர சிற்பங்களை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-63998235280774359902016-07-22T17:21:52.019+05:302016-07-22T17:21:52.019+05:30மகிழ்ச்சிதான். இருக்காதே பின்னே. நான்கு வருடக் காத...மகிழ்ச்சிதான். இருக்காதே பின்னே. நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின் மலந்ததாயிற்றே:)!<br /><br /><br /><br />ஆம். இது ஓர் இரவு மட்டுமே மலர்ந்திருக்கும். ஆனால் காலையில் உதிர்ந்து போவதில்லை. அப்படியே மொக்கு நிலைக்கு மூடிக் கொள்கிறது. முதல் பூவைப் பறித்து பூஜைக்கு வைத்து விட்டேன். காலையில் மூடி விட்டிருந்தது. நேற்று பூத்த இரண்டாவது மலரை செடியிலேயே விட்டிருந்தேன். அதுவும் இன்று காலையில் மூடிக் கொண்டது. மாலை வரையிலும் வாடவில்லை. உங்களுக்காக இப்போது எடுத்த படம் வந்து கொண்டேயிருக்கிறது, மெயிலில்:).<br /><br />பூவுக்கு வெகு அருகாமையில் தோட்டத்து பெடஸ்டல் மின் விளக்கு இருந்தபடியால் அதன் ஒளி, உள் பாகத்தை (நாக வடிவம் தெரிகிற மாதிரி ) எடுக்க உதவியாய் இருந்தது. பிரம்மாவின் சயன நிலையை எல்லாம் என்னால் யூகிக்க முடியவில்லை.<br /><br />வீடு மாறிய விவரத்தை சென்ற தூறல் பதிவில் அப்டேட் செய்திருக்கிறேன். <a href="http://tamilamudam.blogspot.in/2016/06/26.html" rel="nofollow">இங்கே</a> பார்த்திடுங்கள். ஆம், முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் இப்போது எல்லா வசதிகளும் சரிவர அமைந்து விட்டன:).<br /><br />நன்றி ஹுஸைனம்மா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-20221144437412382632016-07-22T17:19:44.684+05:302016-07-22T17:19:44.684+05:30நன்றி தேனம்மை.நன்றி தேனம்மை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-30219065457649097132016-07-22T17:19:21.103+05:302016-07-22T17:19:21.103+05:30இருக்கலாம்:). நன்றி ஸ்ரீராம்.இருக்கலாம்:). நன்றி ஸ்ரீராம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22992522188998223772016-07-22T17:18:51.491+05:302016-07-22T17:18:51.491+05:30அடுத்த முறை முயன்றிடுங்கள். இப்போது இவை பூக்கிற கா...அடுத்த முறை முயன்றிடுங்கள். இப்போது இவை பூக்கிற காலமென நினைக்கிறேன். வேறொருவரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கக் கண்டேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22085608314511035332016-07-22T15:27:14.395+05:302016-07-22T15:27:14.395+05:30படங்கள் அழகு...படங்கள் அழகு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83215676466896316182016-07-22T10:08:45.629+05:302016-07-22T10:08:45.629+05:30எத்தனை அழகான பூ...
உங்கள் கைவண்ணத்தில் இன்னும் அழ...எத்தனை அழகான பூ...<br /><br />உங்கள் கைவண்ணத்தில் இன்னும் அழகாக ஜொலிக்கிறது....<br /><br />ஒவ்வொரு படமும் மிக நுட்பம்....<br /><br />உங்கள் படங்களை காண காண என்னுள்ளும் இவ்வாறு படம் எடுக்க வேண்டும் என்னும் ஆசை மிளிர்கிறது...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-28445248080632372182016-07-22T01:37:44.281+05:302016-07-22T01:37:44.281+05:30இந்த நிகழ்வை முன்பே உங்கள் பதிவில் பார்த்த ஞாபகமிர...இந்த நிகழ்வை முன்பே உங்கள் பதிவில் பார்த்த ஞாபகமிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே வந்தேன், விடை கிடைத்துவிட்டது. இது உங்க சொந்த தோட்டம் என்பதால் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்..<br /><br />இந்தப் பூ ஓர் இரவு மட்டுமே பூத்திருக்கும், காலையில் உதிர்ந்து விடும் என்பது உண்மையா... அதையும் பார்த்து, படம் பிடித்தீர்களா?<br /><br />பூ தலைகீழாகப் பார்த்தால்தான், அந்த பிரம்மனின் சயன நிலையும், நாகமும் தெரியும் என்று நினைக்கிறேன். இந்தப் பூ அப்படி மலர்ந்திருக்கிறது போல...<br /><br />வீடும் மாறிட்டீங்களா.... நல்லது.. வசதியாக இருக்கா... பழைய வீட்டின் வேலையாட்கள், கடைகள், போக்குவரவு வசதிகள் போல இங்கும் அமைந்ததா...<br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-70744102224712545082016-07-21T19:47:07.564+05:302016-07-21T19:47:07.564+05:30அருமை ராமலெக்ஷ்மி !அருமை ராமலெக்ஷ்மி !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-11056451867926450762016-07-21T19:31:34.504+05:302016-07-21T19:31:34.504+05:30பொறுமையாய்க் காத்திருந்து படம் பிடித்திருக்கிறீர்க...பொறுமையாய்க் காத்திருந்து படம் பிடித்திருக்கிறீர்கள். அருமை. மண் மாறியதும் மலர்ந்து விட்டது போலும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-4601062061068656312016-07-21T16:40:56.438+05:302016-07-21T16:40:56.438+05:30என் வீட்டில் ஒரு செடி பூக்க மொட்டு விட்டிருந்தது. ...என் வீட்டில் ஒரு செடி பூக்க மொட்டு விட்டிருந்தது. மலர்வதைப் பார்க்க பிரம்ம முகூர்த்தத்குக்காக காத்திருக்க முடியவில்லை. மலரைக் காணாமலேயே உதிர்ந்து விட்டது மலையாளத்தில் இதை நிஷாகந்தி என்பார்கள் இன்னொரு மொட்டு பூவாகும்போது பார்க்காமல் விடப் போவதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22322701202968925152016-07-21T15:40:44.818+05:302016-07-21T15:40:44.818+05:30திருத்தி விட்டேன். Saussurea obvallata எனக் கருதப்...திருத்தி விட்டேன். Saussurea obvallata எனக் கருதப்படுவது குழப்பத்தினால் என்பதையும் இங்கே.. https://en.wikipedia.org/wiki/Saussurea_obvallata தெரிந்து கொண்டேன்:). நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82080617421278479312016-07-21T13:36:34.344+05:302016-07-21T13:36:34.344+05:30Botanical name should be Epiphyllum oxypetalum.Botanical name should be Epiphyllum oxypetalum.Antonhttps://www.blogger.com/profile/12528867062378166370noreply@blogger.com