tag:blogger.com,1999:blog-182361777497683739.post106836051193379210..comments2024-03-28T18:34:08.635+05:30Comments on முத்துச்சரம்: எல்லார்க்கும் இனியவராய்...ராமலக்ஷ்மிhttp://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-182361777497683739.post-6188614154531662142008-08-11T13:54:00.000+05:302008-08-11T13:54:00.000+05:30ம்.ரிஷான் ஷெரீப் said... //அருமையான வரிகள் சகோதரி....ம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>//அருமையான வரிகள் சகோதரி.//<BR/>ஜூலை 24க்குப்பிறகு எதையும் எழுதக் காணோமே..<BR/>இடைவெளி வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)//<BR/><BR/>பாராட்டுக்கும் அதிக இடைவெளி வேண்டாம் என்கிற உங்கள் அன்புக் கட்டளைக்கும் நன்றி ரிஷான். இதோ இன்று எனது அடுத்த பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85680973496247810412008-08-11T13:53:00.000+05:302008-08-11T13:53:00.000+05:30கடையம் ஆனந்த் said... //அருமை. வாழ்த்துகள்//அட திர...கடையம் ஆனந்த் said... <BR/>//அருமை. வாழ்த்துகள்//<BR/><BR/>அட திருநெல்வேலியா நீங்க? முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆனந்த்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-58365042411910592182008-08-09T04:09:00.000+05:302008-08-09T04:09:00.000+05:30அருமையான வரிகள் சகோதரி.ஜூலை 24க்குப்பிறகு எதையும் ...அருமையான வரிகள் சகோதரி.<BR/>ஜூலை 24க்குப்பிறகு எதையும் எழுதக் காணோமே..<BR/>இடைவெளி வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)Unknownhttps://www.blogger.com/profile/14915898679797759611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-90936139754999312262008-08-08T20:46:00.000+05:302008-08-08T20:46:00.000+05:30அருமை. வாழ்த்துகள்//அருமை. வாழ்த்துகள்//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-67846242715761624502008-08-07T20:40:00.000+05:302008-08-07T20:40:00.000+05:30செய்திடுவோம் விஜய்.செய்திடுவோம் விஜய்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-45860151898090011412008-08-07T07:26:00.000+05:302008-08-07T07:26:00.000+05:30பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர க...பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய<BR/><BR/>விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார <BR/><BR/>விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.<BR/><BR/>உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்<BR/><BR/><BR/>ஒன்றுபடுவோம்<BR/>போராடுவோம்<BR/>தியாகம் செய்வோம்<BR/><BR/>இறுதி வெற்றி நமதே<BR/><BR/><BR/>மனிதம் காப்போம்<BR/>மானுடம் காப்போம்.<BR/><BR/>இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.<BR/><BR/><BR/>கோவை விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-76540586312082615502008-08-03T12:20:00.000+05:302008-08-03T12:20:00.000+05:30முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்...முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரம்யா ரமணி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-23719567148473671902008-07-31T03:52:00.000+05:302008-07-31T03:52:00.000+05:30அருமையான விஷயத்தை எளிமையான கவிதையால என்னை போன்ற மக...அருமையான விஷயத்தை எளிமையான கவிதையால என்னை போன்ற மக்களுக்கும் புரியும் விதத்தில் சொல்லிருக்கீங்க .வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம் :))Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-17226386423311473722008-07-29T16:51:00.000+05:302008-07-29T16:51:00.000+05:30சதங்கா (Sathanga) said... //அடடா இங்க இருக்கற காமெ...சதங்கா (Sathanga) said... <BR/>//அடடா இங்க இருக்கற காமெண்ட்களிலேயே ஏகப்பட்ட கருத்துக்கள் இருக்கிறதே பதிவைப் போல.//<BR/><BR/>ஆமாம் சதங்கா, இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் நம் பார்வையை மேலும் விசாலமாக்குவதுடன் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ளவும் வழி வகுப்பதாக உணர்கிறேன். <BR/><BR/>கமென்ட்களை ரசிப்பதற்காகவே தாங்கள் மறுபடி வருவது 'வழக்கம் போல்' தொடர்வதில் மகிழ்ச்சி:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-46775647349303100852008-07-28T21:50:00.001+05:302008-07-28T21:50:00.001+05:30அடடா இங்க இருக்கற காமெண்ட்களிலேயே ஏகப்பட்ட கருத்து...அடடா இங்க இருக்கற காமெண்ட்களிலேயே ஏகப்பட்ட கருத்துக்கள் இருக்கிறதே பதிவைப் போல. மெதுவா வந்து திரும்பப் படிக்கிறேன்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-2731554540083449902008-07-28T19:55:00.000+05:302008-07-28T19:55:00.000+05:30வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வருண்.வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வருண்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82395799691773915172008-07-27T18:34:00.000+05:302008-07-27T18:34:00.000+05:30****வள்ளுவர் வாக்கைக் கடைப் பிடிக்க முடியாது போகிற...****வள்ளுவர் வாக்கைக் கடைப் பிடிக்க முடியாது போகிற இடங்களிலே "துஷ்டரைக் கண்டால் தூர விலகு." எனும் பொன் மொழியைக் கருத்தில் கொள்ள வேண்டியதுதான். சரிதானா வருண்?***<BR/><BR/>உண்மைதாங்க, ராமலக்ஷ்மி!<BR/><BR/>அதனால்தானே "மாடரேஷன்" செய்து பின்னூட்டங்களை அனுமதிக்கிறோம்?<BR/>:-)<BR/><BR/>நல்ல கவிதை! நல்லெண்ணம் கொண்டவர்கள் நீங்கள்! வாழ்த்துக்கள்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-74761543293956812622008-07-27T12:51:00.000+05:302008-07-27T12:51:00.000+05:30நிஜமா நல்லவன் said... //முதல் முறை உங்கள் பதிவிற்க...நிஜமா நல்லவன் said... <BR/>//முதல் முறை உங்கள் பதிவிற்கு வரும்போதே மனதிற்கு இதமான அருமையான கவிதையை வாசித்ததில் சந்தோஷம்.//<BR/><BR/>எனக்கும் நிஜமா சந்தோஷம், தங்கள் வருகையில்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-68595122841945596442008-07-27T12:49:00.000+05:302008-07-27T12:49:00.000+05:30வருண் said..//.***அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்...வருண் said..//.***அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை***<BR/>இந்தக்குறளில் சொல்வதுபோல், என்னால் ஓரளவுக்கு முடியும். ஆனால் எல்லோருக்கும் இனியவராய் என்னால் இருக்கமுடியுமா?//<BR/><BR/>ஆகா அருமையான குறளை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். ம்ம்ம்....நியாயமான கேள்விதான்.<BR/><BR/>//நிச்சயமாக சில கீழ்தரமான மனித ஜந்துகளிடன் என்னால் இனியவராக இருக்க முடியவே முடியாது.<BR/>அப்படி இருப்ப்பவர்களை என்னால் பாராட்ட முடியுமா? அதுவும் முடியாது! //<BR/><BR/>கேள்விகளைக் கேட்டு தாங்களே பதிலும் கூறி விட்டீர்கள். முடிந்த வரை முயற்சித்து முன் மாதிரியாய் இருக்கலாம். வள்ளுவர் வாக்கைக் கடைப் பிடிக்க முடியாது போகிற இடங்களிலே "துஷ்டரைக் கண்டால் தூர விலகு." எனும் பொன் மொழியைக் கருத்தில் கொள்ள வேண்டியதுதான். சரிதானா வருண்?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-85126319836730482012008-07-27T12:45:00.000+05:302008-07-27T12:45:00.000+05:30தமிழ் பிரியன் said... //வலைச்சரத்தில் பதிவர்//http...தமிழ் பிரியன் said... <BR/>//வலைச்சரத்தில் பதிவர்//<BR/>http://blogintamil.blogspot.com/2008/07/blog-post_5862.html<BR/><BR/>அழகுத் தமிழில் தாங்கள் வலைச் சரத்தில் முன் வைத்திருக்கும் என்னைப் பற்றிய அறிமுகம் இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியை எனக்குத் தந்துள்ளது. நன்றி தமிழ் பிரியன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-51784614900758561652008-07-27T12:27:00.000+05:302008-07-27T12:27:00.000+05:30sury said...//ஆகவே ஒன்று சொல்வேன். ஆயிரம் முரண்பா...sury said...//ஆகவே ஒன்று சொல்வேன். <BR/>ஆயிரம் முரண்பாடுகளுக்கிடையேயும்,<BR/>அமைதியாக இரு. <BR/>அடக்கத்துடன் <BR/>அன்புள்ளம் கொண்டு<BR/>ஆக்கபூர்வமாக செயல்படு. உன்னை<BR/>அண்டி வருவோருக்கு <BR/>ஆண்டவனாயிரு.//<BR/> <BR/>உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சூரி சார். அதுவும் இந்தக் கடைசிப் பத்தி கருத்துக் களஞ்சியம். அருமையான அறிவுரை.<BR/><BR/>இப்போது எனது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், தடை ஏதுமில்லைதானே?<BR/> <BR/>//மனித சமுதாயமும் ஆகவே <BR/>முரண்பாடுகளின் கலவையாகத்தான் இருக்க இயலும்.//<BR/> <BR/>உண்மைதான். மாற்றுக் கருத்து எனக்கும் இல்லை. ஆனால், ஒவ்வொருவரும் தன் வரையில் முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதுதான் எனது கோரிக்கையேயன்றி, சமுதாயத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதல்ல எனப் பணிவுடன் கூறிக் கொள்கிறேன். <BR/> <BR/>//நோதலில் <BR/>என்ன பயன் ?//<BR/><BR/>நேற்று முன் தினம் பெங்களூரில் 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு. அதைத் தொடர்ந்து நேற்று அகமதாபாத்தில் 17 இடங்களில். எதற்காக மோதல் எனத் தெளிவில்லாமல் நடக்கிறது மோதல். எதற்காக சாதல் எனத் தெரியாமலே நடக்கிறது அப்பாவிகளின் சாதல். நோகாமல் நம்மால் இருக்க இயலவில்லை அல்லவா?<BR/> <BR/>//அன்புள்ளம் கொண்டிரு//<BR/>//எல்லார்க்கும் இனியவராயிரு// என இரண்டிரண்டு வார்த்தைகளிலேச் சொல்லி விட்டுப் போய்க் கொண்டேயிருக்கலாம்தான். ஆனால், எதையும் சற்று எடுத்துச் சொன்னால் நெஞ்சைத் தைக்கா விட்டாலும் ஓரளவேனும் நினைவில் நிற்காதா எனும் ஆதங்கமே இப்பதிவு.<BR/> <BR/>எந்தப் பிரச்சனையையும் எல்லாக் கோணங்களிலும் பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடனான தங்கள் கருத்தும் எனக்குப் புரிகிறது. மிக்க நன்றி சார்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18433337249549836152008-07-27T12:15:00.000+05:302008-07-27T12:15:00.000+05:30Natty said...//Wow...//Thank you:)!Natty said...<BR/>//Wow...//<BR/><BR/>Thank you:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-13735561790066228522008-07-27T12:14:00.000+05:302008-07-27T12:14:00.000+05:30கயல்விழி //முடிந்தவரை இப்படி இருப்பது தான் என் விர...கயல்விழி <BR/>//முடிந்தவரை இப்படி இருப்பது தான் என் விருப்பமும்.//<BR/> <BR/>நல்லது கயல்விழி. மிக்க மகிழ்ச்சி.<BR/><BR/>//அருமையான தத்துவக்கவிதை. வாழ்த்துக்கள்//<BR/> <BR/>வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-82889536546996457252008-07-27T12:13:00.000+05:302008-07-27T12:13:00.000+05:30வேளராசி said...//உங்களது பேவரிட் புத்ததகங்கள் அனைத...வேளராசி said...<BR/>//உங்களது பேவரிட் புத்ததகங்கள் அனைத்தும் எனக்கும் பிடித்தவையே.//<BR/><BR/>அட, தமாம் பாலா போல நீங்களும் 'சமகாலத்தவர்'தானா:))?<BR/> <BR/>இக் கவிதையிலே சொல்லியிருக்கிறாற் போல "எப்படிக்<BR/>காத்திட பெருக்கிட என்பதைத் தாண்டி<BR/>பகிர்ந்திடல் எனவொன்று உண்டெ"ன உலகுக்கு உணர்த்திப் பொது நலத் தொண்டாற்றும் திரு.லோகநாதன் பற்றிய உங்கள் பதிவு அருமை. இவர் போன்றோரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அனைவரையும் சிந்திக்க வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வேளராசி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-61931943644120169142008-07-27T12:09:00.000+05:302008-07-27T12:09:00.000+05:30திகழ்மிளிர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.திகழ்மிளிர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-6243427367351587042008-07-27T07:15:00.000+05:302008-07-27T07:15:00.000+05:30முதல் முறை உங்கள் பதிவிற்கு வரும்போதே மனதிற்கு இதம...முதல் முறை உங்கள் பதிவிற்கு வரும்போதே மனதிற்கு இதமான அருமையான கவிதையை வாசித்ததில் சந்தோஷம்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-22758014366870768752008-07-27T00:46:00.000+05:302008-07-27T00:46:00.000+05:30***அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொற...***அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை**<BR/><BR/>இந்தக்குறளில் சொல்வதுபோல், என்னால் ஓரளவுக்கு முடியும். ஆனால் எல்லோருக்கும் இனியவராய் என்னால் இருக்கமுடியுமா?<BR/><BR/>நிச்சயமாக சில கீழ்தரமான மனித ஜந்துகளிடன் என்னால் இனியவராக இருக்க முடியவே முடியாது.<BR/><BR/>அப்படி இருப்ப்பவர்களை என்னால் பாராட்ட முடியுமா?<BR/><BR/>அதுவும் முடியாது! <BR/><BR/>நம்மல்லாம் சாதாரண மனிதர்தானே?:) <BR/><BR/>மற்றவர்களைப்பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் நிச்சயம் ஒரு சாதாரண மனுஷ ஜென்மம்தான் :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-83254214641645837882008-07-26T20:33:00.000+05:302008-07-26T20:33:00.000+05:30வலைச்சரத்தில் பதிவர்<A HREF="http://blogintamil.blogspot.com/2008/07/blog-post_5862.html" REL="nofollow">வலைச்சரத்தில் பதிவர்<BR/></A>Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-18663347375754504642008-07-26T16:51:00.000+05:302008-07-26T16:51:00.000+05:30வல்லிசிம்ஹன் said...//நல்ல மனைவி,நல்ல பிள்ளை, நல்ல...வல்லிசிம்ஹன் said...<BR/>//நல்ல மனைவி,நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்னு பாட்டு நினைவு வருகிறது.//<BR/><BR/>ஆமாம் வல்லிம்மா! ஒவ்வொரு வீட்டிலும் இப்பாட்டு ஒலிக்க ஆரம்பித்து, ஒருவருக்கொருவர் என்றும் இனியவராய் இருக்க விழைந்திட்டால் வாழும் நாடும் தெய்வீகமாகிவிடாதா?<BR/><BR/>//நம் முன்னோர்கள் நமக்கு நல்ல வழிதான் காட்டிச் சென்றார்கள். இருக்கும் வரை இனியவராய் இருப்பதை, விட்டுவிட்டுக் கடி சொற்கள் சொல்லிக் ,கண்டதே காட்சியென்று கொண்டு,<BR/>கல்லறையை நொக்கிச் செல்லும் நாள் தொலைவில் இல்லை என்பதையும் மறந்து,சுகம்,பணம் தேடும் மனிதரையும் சுரண்டுபவர்களையும் நினைத்தாலே கசக்கிறது.//<BR/><BR/>அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவே எனது ஆதங்கமும். <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-182361777497683739.post-16488091934496491112008-07-26T16:37:00.000+05:302008-07-26T16:37:00.000+05:30NewBee said...//இது ஒருஅளவிற்கு, நம் கட்டுப்பாட்டி...NewBee said...<BR/>//இது ஒருஅளவிற்கு, நம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவற்றில் முடியும்.//<BR/>//நம் எல்லையைத்தாண்டி, பொது எல்லைக்குள் செல்கையில் சற்றுக் கடினம்தான். :))//<BR/> <BR/>உண்மைதான் newbee! ஆனால்<BR/>தத்தமது எல்லைக்குள் <BR/>ஒவ்வொருவரும் முயற்சித்தாலே <BR/>எத்தனையோ மாற்றங்கள் பிறக்கும் <BR/>பொது எல்லைக்குள் செல்கையிலே, <BR/>இல்லையா:)? <BR/><BR/>//எளிய சொற்களில் நல்லெண்ணங்கள், கவிதை நன்று! ராமலக்ஷ்மி. :) வாழ்த்துகள்//<BR/> <BR/>வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி newbee!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com