புதன், 24 ஏப்ரல், 2024

முழு நிலவு; காலை மழை; நான் தனித்து நிற்கிறேன் - டு ஃபு சீனக் கவிதைகள் - உதிரிகள் கவிதைச் சிறப்பிதழில்..

டு ஃபு சீனக் கவிதைகள்

முழு நிலவு


கோபுரத்தின் மேல் -- தனித்த, இரு மடங்கிலான நிலவு.
குளிர்ந்த நதியின் மேல் இரவு நிரம்பிய இல்லங்களைக் கடந்து செல்கிறது.
அமைதியற்ற பொன்னிற அலைகளின் குறுக்கே ஒளியைச் சிதறுகிறது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

வாழ்வின் எல்லை

  #1

“உங்கள் குரலைக் கண்டடைய ஒரே வழி, 
நீங்கள் அதனை உபயோகிப்பதே.”
_ Jen Mueller


#2
“நீங்கள் எங்குவரை சென்றாலும், 
என்னவெல்லாம் செய்தாலும், 
உங்கள் மொத்த வாழ்க்கையையும் 
உங்கள் மனதின் எல்லைக்குள்ளேயே வாழ்கிறீர்கள்!”
_ Terry Josephson

#3
“பேரார்வத்தை உருவாக்குகிறது, 

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

வளர்ச்சி

  1. 

"ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றுடனும்  
இணைந்தே இருக்கின்றன என்பதை உணர்ந்திடுங்கள்."
_ Leonardo da Vinci 

2. 
"காற்றுக்கும் மழைக்கும் 
வளைந்து கொடுக்கும் மலர்களுக்காக ஏங்குகிறேன்."
_Tso Ssu.

3. 
"நீங்களே நீங்கள் செயல்பட வேண்டிய

வியாழன், 4 ஏப்ரல், 2024

பெங்களூரு அரண்மனை

 பெங்களூர் அரண்மனை: 

#1

இந்த அரண்மனை பெங்களூரின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. இதன் அருகாமையில் பல ஆண்டுகள் வசித்தபோதும் அப்போது ஏனோ செல்ல வாய்க்கவில்லை. சமீபத்தில் இதைப் பார்ப்பதற்காகவே ஒரு வாரநாளில் சென்று வந்தோம்.

இங்கிலாந்தில் உள்ள வின்ட்ஸர் கேஸில் என்னும் அரண்மனையை முன் மாதிரியாய் கொண்டு கட்டப்பட்டது. 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுற்றிலும் மரங்கள், தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, கோபுரங்கள் என கலைநயத்துடன் டியூடர் பாணிக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 454 ஏக்கர் கொண்டுள்ளது.

#2


#3

ஞாயிறு, 31 மார்ச், 2024

பிரபஞ்சத்தில் ஓரிடம்

  #1

"அவசரப்படாதீர்கள், 
அதே நேரம் உறுதியாய் இருங்கள்."
 _  Rickson Gracie
(தேன் சிட்டு - ஆண் பறவை)

#2
"கேள்வி 
யார் என்னை அனுமதிக்கப் போகிறார்கள் என்பதல்ல: 
யார் என்னைத் தடுக்கப் போகிறார்கள் என்பது."
_Ayn Rand
(இந்திய சாம்பல் இருவாச்சி)

#3
"வெற்றிக்கு, 

ஞாயிறு, 17 மார்ச், 2024

திறந்த கதவு

 #1

“நன்றியுணர்வு என்பது  
அபரிமிதமான வளத்திற்கானத் திறந்த கதவு.”

#2
“அமைதியின் சக்தியை விட 
ஆற்றல் வாய்ந்தது வேறெதுவுமில்லை.”

#3
“நமது மிகப் பெரிய சாகசம்

வியாழன், 14 மார்ச், 2024

ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள் - கனலி இதழ்: 35

 ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்

1. இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு

நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்
நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்  
மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள் 
தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

இன்று, சாலையில் அனைத்து ஓட்டப் பந்தய வீரர்களும் வந்துள்ளனர்,

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin